Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams

Tnpsc General Tamil Online Model Test 10

Tnpsc General Tamil Model Test 10

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 10. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
என்னே, தமிழின் இனிமை! – என்பது
A
செய்தித் தொடர்
B
விழைவுத் தொடர்
C
உணர்ச்சித் தொடர்
D
உடன்பாட்டுத் தொடர்
Question 2
முற்றியலுகரச் சொல்’ – யாது?
A
கோங்கு
B
பாலாறு
C
மார்பு
D
கதவு
Question 3
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?
A
பொழிப்பு எதுகை
B
இணை எதுகை
C
ஓரூஉ எதுகை
D
கூழை எதுகை
Question 4
பொருத்துக :
  •  முருகன் உழைப்பால் உயர்ந்தான்                                                   1. எழுவாய் வேற்றுமை
  •  பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர்    2.இரண்டாம் வேற்றுமை
  •  அமுதா பாடத்தை எழுதினாள்                                                           3.மூன்றாம் வேற்றுமை
  •  கண்ணன் வந்தான்                                                                                  4.நான்காம் வேற்றுமை
A
3 4 2 1
B
1 2 4 3
C
3 2 1 4
D
4 2 3 1
Question 5
குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்
A
தேவ குலத்தார்
B
விளம்பி நாகனார்
C
பூரிக்கோ
D
பெருந்தேவனார்
Question 6
தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
A
குறள் வெண்பா
B
நேரிசை வெண்பா
C
இன்னிசை வெண்பா
D
பஃறொடை வெண்பா
Question 7
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக மாலதி திருக்குறள் கற்றாள்
A
தன்வினை
B
பிறவினை
C
செய்வினை
D
செயப்பாட்டு வினை
Question 8
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
A
தற்குறிப்பேற்ற அணி
B
இயல்பு நவிற்சி அணி
C
உயர்வு நவிற்சி அணி
D
உவமை அணி
Question 9
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
A
401
B
501
C
601
D
301
Question 10
ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை
A
இளம்பெண் - மீன்வகை
B
மீன்வகை - இளம்பெண்
C
மரவகை – மீன்வகை
D
இளம்பெண் - மரவகை
Question 11
வையை நாடவன் யார்?
A
சேரன்
B
சோழன்
C
பாண்டியன்
D
பல்லவன்
Question 12
தவறான விடையைத் தேர்வு செய்க
A
சிலப்பதிகாரம் - கையிலாயமலை
B
கம்பராமாயணம் - சிருங்கிபேரம்
C
தேம்பாவணி – வளன்
D
சீறாப்புராணம் - மந்தராசலம்
Question 13
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
A
பாம்பாட்டிச் சித்தர்
B
கடுவெளிச் சித்தர்
C
குதம்பைச் சித்தர்
D
அழுகுணிச் சித்தர்
Question 14
ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
A
புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
B
பன்னாடு தந்த மாறன் வழுதி
C
பாரதம் பாடிய பெருந்தேவனார்
D
யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
Question 15
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி  சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்
A
சேக்கிழார்
B
கம்பர்
C
மாணிக்கவாசகர்
D
எவருமில்லை
Question 16
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
A
அப்பர்
B
திருமூலர்
C
சம்பந்தர்
D
சுந்தரர்
Question 17
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?
A
திரு.வி.க
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
பேரறிஞர் அண்ணா
D
ஜி.யு.போப்
Question 18
திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச்  சான்றோர் யார்?
A
இளம்பூரணர்
B
நச்சர்
C
பரிமேலழகர்
D
ந.மு.வேங்கடசாமி
Question 19
ஏலாதி – நூல்களுள் ஒன்று
A
பதினெண் மேற்கணக்கு
B
பதினெண் கீழ்க்கணக்கு
C
காப்பியம்
D
பாயிரம்
Question 20
‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
A
இளங்கோவடிகள்
B
பாரதிதாசன்
C
பாரதியார்
D
கவிமணி
Question 21
சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப்  பணியாற்றியவர் யார்?
A
திருநாவுக்கரசர்
B
திருஞானசம்பந்தர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 22
மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
A
திரிகடுகம், ஏலாதி
B
இன்னாநாற்பது, இனியவை நாற்பது
C
திருக்குறள், நன்னூல்
D
நற்றிணை, அகநானூறு
Question 23
சரியானவற்றை பொருத்துக :
  • கான்                1. கரடி
  •  உழுவை      2. சிங்கம்
  •  மடங்கல்     3. புலி
  •  எண்கு           4. காடு
A
4 3 2 1
B
4 3 1 2
C
3 4 1 2
D
3 4 2 1
Question 24
பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்
A
பகவத்கீதை
B
நன்னூல்
C
பைபிள்
D
சீறாப்புராணம்
Question 25
பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
A
பெண்களைப் பழித்துப் பேசாதே!
B
பாம்போடு விளையாடாதே!
C
போலி வேடங்களைப் போடாதே!
D
தீயொழுக்கம் செய்யாதே!
Question 26
பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
A
ஞாயிறைக் கைமறைப்பார் இல்
B
முள்ளினால் முள்களையும் ஆறு
C
ஆற்றுணா வேண்டுவது இல்
D
பாம்பு அறியும் பாம்பின் கால்
Question 27
அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
A
நித்திலக்கோவை
B
மணிமிடைப்பவளம்
C
களிற்று யாரைநிரை
D
வெண்பாமாலை
Question 28
வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
A
பெரியபுராணம்
B
திருவிளையாடற்புராணம்
C
பாஞ்சாலிசபதம்
D
ஞானரதம்
Question 29
‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
A
ஊர்
B
அரசன்
C
ஆறு
D
நாடு
Question 30
‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
A
தொல்காப்பியம்
B
பாயிரம்
C
நன்னூல்
D
அகத்தியம்
Question 31
திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்
A
அடியார்க்கு நல்லார்
B
அரும்பதவுரைக்காரர்
C
ந.மு.வேங்கடசாமி
D
நச்சினார்க்கினியார்
Question 32
பொருத்துக :
  •  விபுதர்       1. அந்தணன்
  •  பனவன்    2. இரவு
  •  வேணி       3. புலவர்
  •  அல்கு         4. செஞ்சடை
A
3 1 4 2
B
2 1 4 3
C
2 3 4 1
D
3 4 1 2
Question 33
பிரித்தெழுதுக : ‘வாயினீர்’  
A
 வாய் + நீர்
B
 வாய்ன் + நீர்
C
 வாயின் + நீர்
D
 வா +நீர்
Question 34
நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
A
2004
B
2002
C
2005
D
2001
Question 35
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
A
பேச்சுக்கலை
B
ஓவியக்கலை
C
இசைக்கலை
D
சிற்பக்கலை
Question 36
என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு
A
சமுதாயமலர்
B
காந்திமலர்
C
தேசியமலர்
D
இசைமலர்
Question 37
‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
A
பாரதி
B
சுரதா
C
பாரதிதாசன்
D
கவிமணி
Question 38
அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்
A
சென்னை
B
மதுரை
C
சிதம்பரம்
D
தஞ்சை
Question 39
‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்
A
ஈராஸ் பாதிரியார்
B
கால்டுவெல்
C
ஜி.யு.போப்
D
வீரமாமுனிவர்
Question 40
நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை
A
பூநாரை
B
அன்னம்
C
கொக்கு
D
குருகு
Question 41
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்
A
கம்பதாசன்
B
வாணிதாசன்
C
கண்ணதாசன்
D
பாரதிதாசன்
Question 42
‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?
A
பம்மல் சம்பந்தனார்
B
சங்கரதாசு சுவாமிகள்
C
கவிமணி
D
பரிதிமாற்கலைஞர்
Question 43
ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
A
1830
B
1840
C
1820
D
1810
Question 44
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
A
“பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
B
“தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
C
“சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
D
“தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”
Question 45
கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
A
பசுவய்யா
B
க.சச்சிதானந்தன்
C
சி.சு.செல்லப்பா
D
ந.பிச்சமூர்த்தி
Question 46
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
A
பாரதி
B
தாரா பாரதி
C
சுத்தானந்த பாரதி
D
பாரதிதாசன்
Question 47
“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை  இப்படிப் புகழ்ந்தவர்
A
நாமக்கல் கவிஞர்
B
கவிமணி
C
பாரதிதாசன்
D
வைரமுத்து
Question 48
நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை  வெளியிட்டது.
A
1950
B
1975
C
1978
D
1980
Question 49
நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
A
பாண்டித்துரையார்
B
மருது பாண்டியர்
C
முத்துராமலிங்கனார்
D
திருமலை நாயக்கர்
Question 50
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை
A
வாக்குரிமை
B
பேச்சுரிமை
C
சொத்துரிமை
D
எழுத்துரிமை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!