Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

6th Tamil Unit 6 Questions

6th Tamil Unit 6 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.

1. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

2. நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன் அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

3. பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

4. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மல்லெடுத்த – வலிமை பெற்ற

II. சமர் – போர்

III. நல்கும் – தரும்

IV. கழனி – வயல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மறம் – வீரம்

II. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

III. கலம் – கப்பல்

IV. ஆழி – கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

7. பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

8. முடியரசனின் இயற்பெயர் ________?

A) துரைராசு

B) ராசேந்திரன்

C) சாமிக்கண்ணு

D) காமராசன்

9. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) ந.காமராசன்

B) பெருஞ்சித்திரனார்

C) திரு.வி.க

D) முடியரசன்

10. ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாராட்டப்பெற்றவர் யார்?

A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

B) நாமக்கல் கவிஞர்

C) முடியரசன்

D) வாலி

1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!