Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

General Tamil Model Question Paper 4

General Tamil Model Question Paper 4

General Tamil Model Question Paper 4: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

60. “அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு” எனக் கூறியவர் யார்?

(அ) இராமலிங்க அடிகள்

(ஆ) தாயுமானவர்

(இ) ஆறுமுக நாவலர்

(ஈ) குமரகுருபரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தாயுமானவர் 

61. மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து – இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.

(அ) அடி மோனை

(ஆ) அடி எதுகை

(இ) அடி இயைபு

(ஈ) சீர் மோனை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அடி மோனை

62. அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?

(அ) 1927

(ஆ) 1936

(இ) 1895

(ஈ) 1946

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1946

1946-ஆம் ஆண்டு மும்பையில் அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தைத் தொடங்கினார்.

63. “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக” – எனப் பாடியவர்

(அ) வள்ளலார்

(ஆ) பாரதியார்

(இ) பெருந்தேவனார்

(ஈ) பாரதிதாசனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வள்ளலார்

64. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?

(அ) வாக்குரிமை

(ஆ) பேச்சுரிமை

(இ) சொத்துரிமை

(ஈ) எழுத்துரிமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சொத்துரிமை

65. திரு.விக.பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ———– என்று அழைக்கப்படுகிறது

(அ) பல்லவபுரம்

(ஆ) இலட்சுமிபுரம்

(இ) தண்டலம்

(ஈ) இராமவரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தண்டலம்

66. கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ——-

(அ) தில்லையாடி வள்ளியம்மை

(ஆ) வேலுநாச்சியார்

(இ) இராணி மங்கம்மாள்

(ஈ) ஜான்சி ராணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இராணி மங்கம்மாள்

67. “உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) கந்தபுராணம்

(ஆ) திருமந்திரம்

(இ) பெரியபுராணம்

(ஈ) திருவிளையாடற்புராணம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பெரியபுராணம்

பெரிய புராணத்தின் முதல் செய்யுள்:

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன்; அம்பலத்து ஆடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவோம்” – சேக்கிழார்

68. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்

(அ) வீண், வீழ்ச்சி, வீடு, வீதி

(ஆ) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி

(இ) வீழ்ச்சி, வீண், வீதி, வீடு

(ஈ) வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி

69. எடு – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக:

(அ) எடுத்த

(ஆ) எடுத்தல்

(இ) எடுத்து

(ஈ) எடுத்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எடுத்து

எடு-வேர்ச்சொல். எடுத்த-பெயரெச்சம். எடுத்தல்-தொழிற்பெயர். எடுத்து-வினையெச்சம். எடுத்தான்-வினைமுற்று

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

70. “ஞால்” என்பதற்கு ———- என்பது பொருள்

(அ) தொங்குதல்

(ஆ) ஞாலம்

(இ) தொடங்குதல்

(ஈ) வாழுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தொங்குதல்

“ஞால்” என்ற சொல் “தொங்குதல்” என்ற பொருளில் வருவதால், எந்தப் பற்றுக்கோடுமின்றி அண்டவெளியில் தொங்குகின்ற உலகத்திற்கு “ஞாலம்” என்றும் தமிழர்கள் பெயரிட்டனர்.

1 2Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!