January 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
January 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
January 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1.எரிசக்தி சிக்கன அலுவலகம் என்பது பின்வரும் எந்த நடுவண் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?
Correct
விளக்கம்:
எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்துடன் இணைந்து, 30ஆவது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் நிகழ்ச்சியை மத்திய மின்சக்தி அமைச்சகம் நடத்தியது. COVID-19 பெருந்தொற்றின் காரணமாக, விக்யான் பவனில் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. BEE என்பது மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் கொள்கை & திட்டங்களை செயல்படுத்தும் ஓர் அமைப்பாக விளங்குகிறது.
Incorrect
விளக்கம்:
எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்துடன் இணைந்து, 30ஆவது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் நிகழ்ச்சியை மத்திய மின்சக்தி அமைச்சகம் நடத்தியது. COVID-19 பெருந்தொற்றின் காரணமாக, விக்யான் பவனில் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. BEE என்பது மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் கொள்கை & திட்டங்களை செயல்படுத்தும் ஓர் அமைப்பாக விளங்குகிறது.
-
Question 2 of 50
2. Question
2. BIMSTEC’இன் புதிய பொதுச்செயலரான டென்சின் லெக்பெல் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்:
டென்சின் லெக்பெல், BIMSTEC’இன் (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளராவார். அவர், வங்கதேசத்துக்கு வருகை புரிந்ததை அடுத்து அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார்.
செயலகத்திற்கான புதிய வளாகத்தைக் கட்டும் பணியில் அந்நாடு உள்ளது. BIMSTEC என்பது வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
Incorrect
விளக்கம்:
டென்சின் லெக்பெல், BIMSTEC’இன் (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளராவார். அவர், வங்கதேசத்துக்கு வருகை புரிந்ததை அடுத்து அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார்.
செயலகத்திற்கான புதிய வளாகத்தைக் கட்டும் பணியில் அந்நாடு உள்ளது. BIMSTEC என்பது வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
-
Question 3 of 50
3. Question
3. மாஸ்டர்கார்டு கூட்டாக தயாரித்த, “டிஜிட்டல் எவல்யூஷன் ஸ்கோர்கார்டில்” இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்:
“டிஜிட்டல் பரிணாம மதிப்பெண் அட்டையை” மாஸ்டர்கார்டுடன் இணைந்து டப்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் பள்ளி தயாரித்து உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இக்குறியீட்டின் மூன்றாவது பதிப்பில், மிக வேகமாக டிஜிட்டல் மயமாகும் நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதிக தேவை மற்றும் புதுமைகளுடன் சீனா இக்குறியீட்டின் முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்:
“டிஜிட்டல் பரிணாம மதிப்பெண் அட்டையை” மாஸ்டர்கார்டுடன் இணைந்து டப்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் பள்ளி தயாரித்து உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இக்குறியீட்டின் மூன்றாவது பதிப்பில், மிக வேகமாக டிஜிட்டல் மயமாகும் நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதிக தேவை மற்றும் புதுமைகளுடன் சீனா இக்குறியீட்டின் முதலிடத்தில் உள்ளது.
-
Question 4 of 50
4. Question
4. அண்மையில், “One Planet Summit – ஒரு கோள் உச்சிமாநாடு” என்றவொன்றை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்:
அண்மையில், பிரான்ஸ் நாடு ‘One Planet Summit’ஐ நடத்தியது. இதில், 30 தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். COVID-19 தொற்றுநோய் அச்சத்தால் இந்த உச்சிமாநாடு மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
நிலம் மற்றும் கடற்சூழலியல் அமைப்புகள் மற்றும் வேளாண் சூழலியல் ஆகிவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்திய இந்த உச்சிமாநாட்டின் போது, ஐம்பது நாடுகள் 2030’க்குள் 30% நிலத்தையும் கடலையும் பாதுகாப்பதாக உறுதியளித்தன.
Incorrect
விளக்கம்:
அண்மையில், பிரான்ஸ் நாடு ‘One Planet Summit’ஐ நடத்தியது. இதில், 30 தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். COVID-19 தொற்றுநோய் அச்சத்தால் இந்த உச்சிமாநாடு மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
நிலம் மற்றும் கடற்சூழலியல் அமைப்புகள் மற்றும் வேளாண் சூழலியல் ஆகிவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்திய இந்த உச்சிமாநாட்டின் போது, ஐம்பது நாடுகள் 2030’க்குள் 30% நிலத்தையும் கடலையும் பாதுகாப்பதாக உறுதியளித்தன.
-
Question 5 of 50
5. Question
5.மத்திய வேளாண் அமைச்சகத்தின் எத்திட்டம், அண்மையில், ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது?
Correct
விளக்கம்:
வேளாண் அமைச்சகத்தின் பிரதமர் பசல் பீமா யோஜனா (PMFBY) அண்மையில் அதன் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது ஒரு பயிர் காப்பீட்டுத் திட்டமாகும்; இது 2016 ஜனவரி 13 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ், `90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்:
வேளாண் அமைச்சகத்தின் பிரதமர் பசல் பீமா யோஜனா (PMFBY) அண்மையில் அதன் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது ஒரு பயிர் காப்பீட்டுத் திட்டமாகும்; இது 2016 ஜனவரி 13 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ், `90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
-
Question 6 of 50
6. Question
6.சுவீடனைச் சார்ந்த ஆட்டோலிவ் நிறுவனம் அதன் உற்பத்தி அலகினை எந்த மாநிலத்தில் நிறுவ முடிவு செய்துள்ளது?
Correct
விளக்கம்:
சுவீடனை தலைமையிடமாகக் கொண்ட ஆட்டோலிவ் இன்க்., அதன் உற்பத்தி அலகினை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் நிறுவ முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தனது இந்த ஆலைக்கு `100 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
மேலும், இதன்மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் காற்றுப்பைகள், இருக்கை வார்கள் மற்றும் இயக்காழி சக்கரங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
சுவீடனை தலைமையிடமாகக் கொண்ட ஆட்டோலிவ் இன்க்., அதன் உற்பத்தி அலகினை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் நிறுவ முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தனது இந்த ஆலைக்கு `100 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
மேலும், இதன்மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் காற்றுப்பைகள், இருக்கை வார்கள் மற்றும் இயக்காழி சக்கரங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
-
Question 7 of 50
7. Question
7. ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, பின்வரும் எந்த நாட்டின் கடவுச்சீட்டு, மிகவும் சக்திவாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானிய கடவுச்சீட்டு உலகின் மிகச்சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகும். ஜப்பானிய கடவுச்சீட்டுமூலம், ஒருவர் விசா இல்லாத அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கு சென்றபின் விசாபெறும் முறையின்மூலம் 191 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இப்பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் நாடுகளாக உள்ளன.
Incorrect
விளக்கம்
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானிய கடவுச்சீட்டு உலகின் மிகச்சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகும். ஜப்பானிய கடவுச்சீட்டுமூலம், ஒருவர் விசா இல்லாத அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கு சென்றபின் விசாபெறும் முறையின்மூலம் 191 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இப்பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் நாடுகளாக உள்ளன.
-
Question 8 of 50
8. Question
8. “வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் நிறைந்த பகுதி (சூப்பர்-ஹாட்ஸ்பாட்)” என்று அடையாளங்காணப்பட்டுள்ள சிறுவாணி மலைகள், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்:
தமிழ்நாட்டில் இதுவரை 325 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 74% வண்ணத்துப்பூச்சி வகைகள் (240 இனங்கள்) கோயம்புத்தூர் சிறுவாணி பகுதியில் மட்டுமே இருப்பது இயற்கை & பட்டாம்பூச்சி அமைப்பினர் (TNBS) நடத்திய 6 ஆண்டு தொடர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
TNBS’இன கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் குறைந்தபட்சம் 75 வகையான வண்ணத்துப்பூச்சிகள் தென்படும் இடங்களை வளமான பகுதிகளாக குறிப்பிடலாம். சிறுவாணியில் மட்டுமே 240 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதியை அதிக வளம்மிக்க (சூப்பர்-ஹாட்ஸ்பாட்) பகுதியாகக் குறிப்பிடலாம்.
Incorrect
விளக்கம்:
தமிழ்நாட்டில் இதுவரை 325 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 74% வண்ணத்துப்பூச்சி வகைகள் (240 இனங்கள்) கோயம்புத்தூர் சிறுவாணி பகுதியில் மட்டுமே இருப்பது இயற்கை & பட்டாம்பூச்சி அமைப்பினர் (TNBS) நடத்திய 6 ஆண்டு தொடர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
TNBS’இன கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் குறைந்தபட்சம் 75 வகையான வண்ணத்துப்பூச்சிகள் தென்படும் இடங்களை வளமான பகுதிகளாக குறிப்பிடலாம். சிறுவாணியில் மட்டுமே 240 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதியை அதிக வளம்மிக்க (சூப்பர்-ஹாட்ஸ்பாட்) பகுதியாகக் குறிப்பிடலாம்.
-
Question 9 of 50
9. Question
9.இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக கல்லூரி மாணாக்கர்களுக்கு இலவச இணைய இணைப்பு வசதியை அறிவித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
2021 ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 GB அளவுக்கு இலவச தரவு வசதியை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்-தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியல் பயிலும் 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும். சுயநிதிக்கல்லூரி மாணவர்களுக்கான திட்டத்தை ELCOT செயல்படுத்தும்.
Incorrect
விளக்கம்:
2021 ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 GB அளவுக்கு இலவச தரவு வசதியை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்-தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியல் பயிலும் 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும். சுயநிதிக்கல்லூரி மாணவர்களுக்கான திட்டத்தை ELCOT செயல்படுத்தும்.
-
Question 10 of 50
10. Question
10.சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘காதி பிரகிரிதிக்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்:
நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப்பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. “காதி பிரகிரிதிக் வண்ணப்பூச்சு” என அழைக்கப்படும் இந்த வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத்தன்மையற்றது. முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப்பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது.
பசுஞ்சாணத்தை முக்கிய மூலப்பொருளாககொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடையற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.
Incorrect
விளக்கம்:
நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப்பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. “காதி பிரகிரிதிக் வண்ணப்பூச்சு” என அழைக்கப்படும் இந்த வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத்தன்மையற்றது. முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப்பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது.
பசுஞ்சாணத்தை முக்கிய மூலப்பொருளாககொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடையற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.
-
Question 11 of 50
11. Question
11.இந்தியாவில் முதன்முதலில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்:
சாலைப்பாதுகாப்புபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, சாலைப்பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. ஆனால், இதன் முக்கியத்துவம் கருதி, சாலைப்பாதுகாப்பு நிகழ்ச்சி நடப்பாண்டு (2021) ஒருமாதகாலம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். சாலைப்பாதுகாப்புக்கான விருதுகளையும் அமைச்சர் அப்போது வழங்கினார்.
Incorrect
விளக்கம்:
சாலைப்பாதுகாப்புபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, சாலைப்பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. ஆனால், இதன் முக்கியத்துவம் கருதி, சாலைப்பாதுகாப்பு நிகழ்ச்சி நடப்பாண்டு (2021) ஒருமாதகாலம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். சாலைப்பாதுகாப்புக்கான விருதுகளையும் அமைச்சர் அப்போது வழங்கினார்.
-
Question 12 of 50
12. Question
12.2021 ஜனவரியில் நடைபெற்ற WHO’இன் நிர்வாகக் குழுவின் அமர்வுக்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
விளக்கம்:
உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) நிர்வாக வாரியத்தின் 148ஆவது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் காணொலிக்காட்சிமூலம் தலைமைதாங்கினார். அதன்சமயம், அறிவியலைப் பொருத்தவரையில் 2020ஆம் ஆண்டு என்பது அளப்பரிய அறிவியல் சாதனைக்கான ஆண்டாக அமைந்தது என்றும் உலகளாவிய ஒற்றுமைக்கான, வாழ்வுக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Incorrect
விளக்கம்:
உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) நிர்வாக வாரியத்தின் 148ஆவது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் காணொலிக்காட்சிமூலம் தலைமைதாங்கினார். அதன்சமயம், அறிவியலைப் பொருத்தவரையில் 2020ஆம் ஆண்டு என்பது அளப்பரிய அறிவியல் சாதனைக்கான ஆண்டாக அமைந்தது என்றும் உலகளாவிய ஒற்றுமைக்கான, வாழ்வுக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Question 13 of 50
13. Question
13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தாவோஸ் நிகழ்ச்சி நிரல்’ என்பது எவ்வமைப்பின் இணையவழி நிகழ்வாகும்?
Correct
விளக்கம்:
‘தாவோஸ் நிகழ்ச்சி நிரல்’ என்பது சுவிச்சர்லாந்தின் தாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின்போது நடைபெறும் ஓர் இணையவழி நிகழ்வாகும். இந்த ஆண்டு (2021), COVID-19 தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு, மெய்நிகர் பயன்முறையில், ஜனவரி 25 முதல் 29 வரை இந்த ஐந்து நாள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
WEF’இன் ‘பெரும் மீட்டமைவு முன்னெடுப்பானது’ இந்தக்கூட்டத்தின் போது தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Incorrect
விளக்கம்:
‘தாவோஸ் நிகழ்ச்சி நிரல்’ என்பது சுவிச்சர்லாந்தின் தாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின்போது நடைபெறும் ஓர் இணையவழி நிகழ்வாகும். இந்த ஆண்டு (2021), COVID-19 தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு, மெய்நிகர் பயன்முறையில், ஜனவரி 25 முதல் 29 வரை இந்த ஐந்து நாள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
WEF’இன் ‘பெரும் மீட்டமைவு முன்னெடுப்பானது’ இந்தக்கூட்டத்தின் போது தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
-
Question 14 of 50
14. Question
14. “பெண்களின் மண வயது” குறித்து இந்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்:
பெண்களின் திருமணத்திற்கான பொருத்தமான வயதை மறுபரிசீலனை செய்வதற்காக, இந்திய அரசு, முன்பு, ஜெயா ஜேட்லி அவர்களின் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்திருந்தது. “பெண்களுக்கு சரியான திருமண வயது” என்ற பிரதமரின் சுதந்திர தின உரையின்படி இந்தக்குழு அமைக்கப்பட்டது.
அண்மையில், இக்குழு தனது கண்டுபிடிப்புகளை அறிக்கை வடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது.
Incorrect
விளக்கம்:
பெண்களின் திருமணத்திற்கான பொருத்தமான வயதை மறுபரிசீலனை செய்வதற்காக, இந்திய அரசு, முன்பு, ஜெயா ஜேட்லி அவர்களின் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்திருந்தது. “பெண்களுக்கு சரியான திருமண வயது” என்ற பிரதமரின் சுதந்திர தின உரையின்படி இந்தக்குழு அமைக்கப்பட்டது.
அண்மையில், இக்குழு தனது கண்டுபிடிப்புகளை அறிக்கை வடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது.
-
Question 15 of 50
15. Question
15.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘டெசர்ட் நைட்-21’ என்பது இந்தியாவுக்கும் கீழ்க்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்:
வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண் படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட்-21’ (பாலைவன வீரன்) என்ற பெயரில், கூட்டுப் பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் ஜன.24 வரை மேற்கொள்கின்றன.
பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், ஐஎல்-78, அவாக்ஸ் மற்றும் ஏஇடபிள்யூ&சி விமானங்கள் பங்கேற்கின்றன. இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இருநாட்டு வான்படைகளும், ‘கருடா’ என்ற பெயரில் ஆறு முறை கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்:
வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண் படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட்-21’ (பாலைவன வீரன்) என்ற பெயரில், கூட்டுப் பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் ஜன.24 வரை மேற்கொள்கின்றன.
பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், ஐஎல்-78, அவாக்ஸ் மற்றும் ஏஇடபிள்யூ&சி விமானங்கள் பங்கேற்கின்றன. இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இருநாட்டு வான்படைகளும், ‘கருடா’ என்ற பெயரில் ஆறு முறை கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
-
Question 16 of 50
16. Question
16. ‘இந்திய புதுமை குறியீட்டை’ வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்:
NITI ஆயோக் அதன் இரண்டாவது இந்திய புதுமை குறியீட்டெண் 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கி, அதன்மூலம் தங்களது புதுமையான கொள்கைகளை மேம்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கான தரவரிசையை இந்திய புதுமை குறியீட்டெண் 2020 வழங்குகிறது.
முதலாவது புதுமை குறியீட்டெண், கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை முறையாக ஒப்பிடும் வகையில் 17 முக்கிய மாநிலங்கள்; 10 வடகிழக்கு, மலைப்பிரதேச மாநிலங்கள்; 9 நகர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறியீட்டில் கர்நாடகா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது.
Incorrect
விளக்கம்:
NITI ஆயோக் அதன் இரண்டாவது இந்திய புதுமை குறியீட்டெண் 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கி, அதன்மூலம் தங்களது புதுமையான கொள்கைகளை மேம்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கான தரவரிசையை இந்திய புதுமை குறியீட்டெண் 2020 வழங்குகிறது.
முதலாவது புதுமை குறியீட்டெண், கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை முறையாக ஒப்பிடும் வகையில் 17 முக்கிய மாநிலங்கள்; 10 வடகிழக்கு, மலைப்பிரதேச மாநிலங்கள்; 9 நகர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறியீட்டில் கர்நாடகா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது.
-
Question 17 of 50
17. Question
17.குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி யார்?
Correct
விளக்கம்:
இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும முதல் பெண் போர் விமானியாக விமான லெப்டினன்ட் பவானா காந்த் திகழ்கிறார். அவர் இந்திய விமானப்படையின் காட்சி ஊர்தியின் ஒரு பகுதியாக இருப்பார், அது இலக்கு இரக போர் விமானம், இலகு இரக போர் ஹெலிகாப்டர் மற்றும் சுகோய்-30 போர் விமானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
2016ஆம் ஆண்டில், அவர், இரண்டு போர் விமானிகளான மோகனா சிங் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோருடன் முதல் நாட்டின் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்:
இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும முதல் பெண் போர் விமானியாக விமான லெப்டினன்ட் பவானா காந்த் திகழ்கிறார். அவர் இந்திய விமானப்படையின் காட்சி ஊர்தியின் ஒரு பகுதியாக இருப்பார், அது இலக்கு இரக போர் விமானம், இலகு இரக போர் ஹெலிகாப்டர் மற்றும் சுகோய்-30 போர் விமானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
2016ஆம் ஆண்டில், அவர், இரண்டு போர் விமானிகளான மோகனா சிங் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோருடன் முதல் நாட்டின் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.
-
Question 18 of 50
18. Question
18.சிவப்புப் பாண்டா இனங்களை எண்ணத்தில் வைத்துக் கொண்டால், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சியாங் நதி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய ஆய்வின்படி, பாண்டாவின் இரண்டு இனங்கள், அதாவது இமயமலை சிவப்புப் பாண்டா (Ailurus fulgens) மற்றும் சீன சிவப்புப் பாண்டா (Ailurus styani) ஆகியவை இந்தியாவில் உள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் பாயும் சியாங் ஆறு இவ்விரு வேறுபட்ட மரபணுகொண்ட சிவப்புப்பாண்டா இனங்களின் எல்லையாக செயல்படுகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியது. மற்றொரு ஆய்வின்படி, ப்ளீஸ்டோசீன் பனிப்பாறைகாலகட்டத்தின்போது இமயமலை சிவப்புப்பாண்டா இனம் அதிகம் பாதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்:
இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய ஆய்வின்படி, பாண்டாவின் இரண்டு இனங்கள், அதாவது இமயமலை சிவப்புப் பாண்டா (Ailurus fulgens) மற்றும் சீன சிவப்புப் பாண்டா (Ailurus styani) ஆகியவை இந்தியாவில் உள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் பாயும் சியாங் ஆறு இவ்விரு வேறுபட்ட மரபணுகொண்ட சிவப்புப்பாண்டா இனங்களின் எல்லையாக செயல்படுகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியது. மற்றொரு ஆய்வின்படி, ப்ளீஸ்டோசீன் பனிப்பாறைகாலகட்டத்தின்போது இமயமலை சிவப்புப்பாண்டா இனம் அதிகம் பாதிக்கப்பட்டது.
-
Question 19 of 50
19. Question
19. கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது?
Correct
விளக்கம்:
பேரளவிலான நீர்வளத் திட்டங்களில் சவாலான புவி-தொழில்நுட்ப சூழலியலில் சிறப்பான ஆய்வு, ஆலோசனை, ஆராய்ச்சிப் பணிகளுக்கு புகழ்பெற்ற மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா நடத்தினார்.
மண், பாறைகள், காரை, செயற்கை புவியியல் பொருட்கள் உள்ளிட்ட நீர்வளத்திட்டங்களின் பல்வேறு விஷயங்களைக் கையாளும் ஒரே மைய அமைப்பு மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையமாகும்.
Incorrect
விளக்கம்:
பேரளவிலான நீர்வளத் திட்டங்களில் சவாலான புவி-தொழில்நுட்ப சூழலியலில் சிறப்பான ஆய்வு, ஆலோசனை, ஆராய்ச்சிப் பணிகளுக்கு புகழ்பெற்ற மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா நடத்தினார்.
மண், பாறைகள், காரை, செயற்கை புவியியல் பொருட்கள் உள்ளிட்ட நீர்வளத்திட்டங்களின் பல்வேறு விஷயங்களைக் கையாளும் ஒரே மைய அமைப்பு மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையமாகும்.
-
Question 20 of 50
20. Question
20. DRDOஐ எண்ணத்தில் வைத்துக்கொண்டால், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ரக்ஷிதா’ என்பது என்ன?
Correct
விளக்கம்:
தில்லியில் இருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியலுக்கான நிறுவனம், இருசக்கர அவசர சிகிச்சை ஊர்தியான ‘ரக்ஷிதா’வை மத்திய சேமக்காவல்படைக்கு வழங்கியது.
குறைந்த அளவு பிரச்சனை உள்ள பகுதிகளிலிருந்து காயம்பட்டவர்களை மீட்பதற்கும், உயிர்காக்கும் உதவியை வழங்குவதற்கும் இவை வழி வகுக்கும். நெரிசலான தெருக்களையும், தொலைதூர இடங்களையும் இவற்றின் மூலம் சென்றடைவது எளிதாக இருக்கும்.
Incorrect
விளக்கம்:
தில்லியில் இருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியலுக்கான நிறுவனம், இருசக்கர அவசர சிகிச்சை ஊர்தியான ‘ரக்ஷிதா’வை மத்திய சேமக்காவல்படைக்கு வழங்கியது.
குறைந்த அளவு பிரச்சனை உள்ள பகுதிகளிலிருந்து காயம்பட்டவர்களை மீட்பதற்கும், உயிர்காக்கும் உதவியை வழங்குவதற்கும் இவை வழி வகுக்கும். நெரிசலான தெருக்களையும், தொலைதூர இடங்களையும் இவற்றின் மூலம் சென்றடைவது எளிதாக இருக்கும்.
-
Question 21 of 50
21. Question
21.சமீபத்தில் எந்த மாநிலத்தில், செர்ரிப் பூக்கும் மாவோ திருவிழா நடத்தப்பட்டது?
Correct
விளக்கம்:
ஆண்டுதோறும் நடக்கும் செர்ரிப்பூக்கும் திருவிழா, மணிப்பூர் மாநிலத்தில் மாவோவில் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த விழா, மெய்நிகர் முறையில் நடைபெற்றது. மாவோ நகரம் முழுவதும் செர்ரிப்பூக்களால் அலங்கரிக்கப்பட் -டிருந்தது. இவ்விழா, பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மற்றும் செர்ரி நாச்சோம் என்ற சிறப்பு பாலே நடனம் ஆகியவை இவ்விழாவின் ஒருபகுதியாக இருந்தன.
Incorrect
விளக்கம்:
ஆண்டுதோறும் நடக்கும் செர்ரிப்பூக்கும் திருவிழா, மணிப்பூர் மாநிலத்தில் மாவோவில் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த விழா, மெய்நிகர் முறையில் நடைபெற்றது. மாவோ நகரம் முழுவதும் செர்ரிப்பூக்களால் அலங்கரிக்கப்பட் -டிருந்தது. இவ்விழா, பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மற்றும் செர்ரி நாச்சோம் என்ற சிறப்பு பாலே நடனம் ஆகியவை இவ்விழாவின் ஒருபகுதியாக இருந்தன.
-
Question 22 of 50
22. Question
22.‘தேசிய AIDS கட்டுப்பாட்டமைப்பின் (NACO)’ தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்:
தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) தனது முதல் ரெட் ரிப்பன் கிளப் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்தது. NACO, 1992’இல் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. புது தில்லியை தலைமையிட -மாகக்கொண்ட இது, NCERT உடன் இணைந்து பள்ளிகளில், ‘வளரிளம் பருவத்தினர் கல்வித்திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.
கல்லூரி பயிலும் இளையோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 12,500 ரெட் ரிப்பன் கிளப்புகளையும் அது நிறுவியுள்ளது.
Incorrect
விளக்கம்:
தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) தனது முதல் ரெட் ரிப்பன் கிளப் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்தது. NACO, 1992’இல் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. புது தில்லியை தலைமையிட -மாகக்கொண்ட இது, NCERT உடன் இணைந்து பள்ளிகளில், ‘வளரிளம் பருவத்தினர் கல்வித்திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.
கல்லூரி பயிலும் இளையோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 12,500 ரெட் ரிப்பன் கிளப்புகளையும் அது நிறுவியுள்ளது.
-
Question 23 of 50
23. Question
23.இந்திய ராணுவத்தின் பின்வரும் எந்தப்பிரிவு, அடுத்த ஆண்டு முதல் பெண்களை விமானிகளாக பணியமர்த்தவுள்ளது?
Correct
விளக்கம்:
இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதியான மனோஜ் முகுந்த் நரவனேவின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இராணுவ வான்படையில் விமானிகளாக பணியமர்த்தப் -படுவார்கள். இதற்கு முன்னர்வரை, இராணுவ விமானப்படையில் பெண்களுக்கு தரைசார் பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
பெண் விமானிகள் ஹெலிகாப்டர்களை இயக்குவதோடு எல்லைப் புற நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவும் இருப்பார்கள்.
Incorrect
விளக்கம்:
இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதியான மனோஜ் முகுந்த் நரவனேவின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இராணுவ வான்படையில் விமானிகளாக பணியமர்த்தப் -படுவார்கள். இதற்கு முன்னர்வரை, இராணுவ விமானப்படையில் பெண்களுக்கு தரைசார் பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
பெண் விமானிகள் ஹெலிகாப்டர்களை இயக்குவதோடு எல்லைப் புற நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவும் இருப்பார்கள்.
-
Question 24 of 50
24. Question
24. எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், நிலக்குறியீடு இடுவதற்கு சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது?
Correct
விளக்கம்:
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும் நிலக் குறியீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
இந்நடவடிக்கை, உள்ளூர் குண்டர்களால் அந்தச் சொத்துக்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வக்ப் வாரியத்தை அமைப்பதற்கும் அவ்வமைச்சகம் செயல்பட்டு வருகிறது. பிரதம மந்திரி ஜன்-விகாஸ் காரிகிராமின்கீழ், சமூக-பொருளாதார உட்கட்டமைப்பைக் ஏற்படுத்து -வதற்கும் மத்திய அரசு நிதியளிக்கும்.
Incorrect
விளக்கம்:
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும் நிலக் குறியீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
இந்நடவடிக்கை, உள்ளூர் குண்டர்களால் அந்தச் சொத்துக்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வக்ப் வாரியத்தை அமைப்பதற்கும் அவ்வமைச்சகம் செயல்பட்டு வருகிறது. பிரதம மந்திரி ஜன்-விகாஸ் காரிகிராமின்கீழ், சமூக-பொருளாதார உட்கட்டமைப்பைக் ஏற்படுத்து -வதற்கும் மத்திய அரசு நிதியளிக்கும்.
-
Question 25 of 50
25. Question
25.வரி ஏய்ப்பு, வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துக்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்:
மின்னாளுகை மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதில் மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றில் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை
-யாக, வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள், வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கான இணை -யதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.Incorrect
விளக்கம்:
மின்னாளுகை மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதில் மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றில் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை
-யாக, வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள், வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கான இணை -யதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. -
Question 26 of 50
26. Question
26.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான தீர்மானம் 1373’ உடன் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்:
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 1373 தீர்மானம், ஐ.நா அவையின் பாதுகாப்பு கவுன்சிலால் 2001 செப்.28 அன்று ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்.11 அன்று அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அண்மையில், ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) “உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக்கொண்ட 1373 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு” என்ற தலைப்பில் விவாதம் ஒன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் Dr S .ஜெய்சங்கர், மெய்நிகராக பங்கேற்றார்.
Incorrect
விளக்கம்:
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 1373 தீர்மானம், ஐ.நா அவையின் பாதுகாப்பு கவுன்சிலால் 2001 செப்.28 அன்று ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்.11 அன்று அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அண்மையில், ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) “உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக்கொண்ட 1373 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு” என்ற தலைப்பில் விவாதம் ஒன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் Dr S .ஜெய்சங்கர், மெய்நிகராக பங்கேற்றார்.
-
Question 27 of 50
27. Question
27.இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, எப்போது நடைமுறைக்கு வரும்?
Correct
விளக்கம்:
இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் கொள்கை 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது, பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு தலைமையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மையங்கள், இந்தப் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்பதும் அறியப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் கொள்கை 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது, பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு தலைமையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மையங்கள், இந்தப் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்பதும் அறியப்படுகிறது.
-
Question 28 of 50
28. Question
28. “2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலில், முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்:
“2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலின்படி, ஆப்பிள் நிறுவனம் $2.1 டிரில்லியன் டாலர் மதிப்புடடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள், தலா $1.6 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளன.
2020 ஹுருன் குளோபல் 500 என்பது உலகின் மிக மதிப்புமிக்க 500 அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலாகும். இந்தப் பட்டியலில் 11 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், $169 பில்லியன் டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்:
“2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலின்படி, ஆப்பிள் நிறுவனம் $2.1 டிரில்லியன் டாலர் மதிப்புடடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள், தலா $1.6 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளன.
2020 ஹுருன் குளோபல் 500 என்பது உலகின் மிக மதிப்புமிக்க 500 அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலாகும். இந்தப் பட்டியலில் 11 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், $169 பில்லியன் டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.
-
Question 29 of 50
29. Question
29. தர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பின்வரும் எந்த வான்பொருளின் உருவாக்கத்தை விளக்குவதற்காக, ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான உருவகப்படுத்துதல் வசதியை உருவாக்கியுள்ளனர்?
Correct
விளக்கம்:
சமீபத்தில், தர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், திங்களின் உருவாக்கத்தை விளக்குவதற்காக ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் அடிப்படை
-யிலான உருவகப்படுத்துதல் வசதியை உருவாக்கியுள்ளனர். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘தியா’ என்ற செவ்வாய் போன்ற கோள், பூமியில் மோதியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதன் விளைவாக உண்டான எச்சங்கள், ஒரு சுய-ஈர்ப்பு பொருளாக உருவாகி, நிறை மற்றும் இரும்புப் பண்புகளின் அடிப்படையில் திங்கள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்:
சமீபத்தில், தர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், திங்களின் உருவாக்கத்தை விளக்குவதற்காக ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் அடிப்படை
-யிலான உருவகப்படுத்துதல் வசதியை உருவாக்கியுள்ளனர். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘தியா’ என்ற செவ்வாய் போன்ற கோள், பூமியில் மோதியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதன் விளைவாக உண்டான எச்சங்கள், ஒரு சுய-ஈர்ப்பு பொருளாக உருவாகி, நிறை மற்றும் இரும்புப் பண்புகளின் அடிப்படையில் திங்கள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Question 30 of 50
30. Question
30.ஒரு புத்தாக்க தொழிற்சாலையைத் தொடங்குவதற்காக, NASSCOM, பின்வரும் எந்த மாநிலத்தின் AI திட்டத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
Correct
விளக்கம்:
ஒரு புத்தாக்க தொழிற்சாலையைத் தொடங்குவதற்காக தேசிய மென் பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தெலுங்கானா மாநில செயற்கை நுண்ணறிவுத் திட்டத்துடன் (T-AIM) கூட்டிணைந்துள்ளது.
வேளாண்மைத் துறையில் உள்ள சவால்களுக்கான புதுமையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. துளிர் நிறுவனங்கள், நிறுவனங்கள் இச்சவாலை வென்றால் `1 இலட்சம் பரிசுத்தொகையும், தெலுங்கானா மாநில நிறுவனங்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.
Incorrect
விளக்கம்:
ஒரு புத்தாக்க தொழிற்சாலையைத் தொடங்குவதற்காக தேசிய மென் பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தெலுங்கானா மாநில செயற்கை நுண்ணறிவுத் திட்டத்துடன் (T-AIM) கூட்டிணைந்துள்ளது.
வேளாண்மைத் துறையில் உள்ள சவால்களுக்கான புதுமையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. துளிர் நிறுவனங்கள், நிறுவனங்கள் இச்சவாலை வென்றால் `1 இலட்சம் பரிசுத்தொகையும், தெலுங்கானா மாநில நிறுவனங்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.
-
Question 31 of 50
31. Question
31. ‘மோல்’ எனப் பெயரிடப்பட்ட, எந்த நாட்டின் செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, சமீபத்தில் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்:
‘மோல்’ எனப்பெயரிடப்பட்ட செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, செவ்வாய் கோளில் NASA’இன் இன்சைட் தரையிறங்கிமூலம் பணியில் ஈடுபடுத்தப்
-பட்டது. செவ்வாய் கோளில் ஆழமாக அகழ தவறியதால், இந்தக் கருவி அந்நாட்டின் அறிவியலாளர்களால் அது செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இதனை, ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் உருவாக்கியது. மிக ஆழமாக தோண்டி செவ்வாய் கோளின் உள்வெப்பநிலையைக் கண்டறிய இது 2019 முதல் முயற்சித்து வருகிறது. இன்சைட் தரையிறங்கி, 2022 வரை தொடர்ந்து செயல்படும்.
Incorrect
விளக்கம்:
‘மோல்’ எனப்பெயரிடப்பட்ட செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, செவ்வாய் கோளில் NASA’இன் இன்சைட் தரையிறங்கிமூலம் பணியில் ஈடுபடுத்தப்
-பட்டது. செவ்வாய் கோளில் ஆழமாக அகழ தவறியதால், இந்தக் கருவி அந்நாட்டின் அறிவியலாளர்களால் அது செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இதனை, ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் உருவாக்கியது. மிக ஆழமாக தோண்டி செவ்வாய் கோளின் உள்வெப்பநிலையைக் கண்டறிய இது 2019 முதல் முயற்சித்து வருகிறது. இன்சைட் தரையிறங்கி, 2022 வரை தொடர்ந்து செயல்படும்.
-
Question 32 of 50
32. Question
32.பெருநிறுவன நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் ICSI தேசிய விருதை வென்ற பெருநிறுவனம் எது?
Correct
விளக்கம்:
பெருநிறுவன நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும், இருபதாவது நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் (ICSI) தேசிய விருதுகளில், ‘பட்டியலிடப்பட்ட பிரிவு: பெரிய வகை’இல் ITC லிமிடெட் ‘சிறந்த நிர்வாகம் புரியும் நிறுவனம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விருதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி AK சிக்ரி தலைமையிலான நடுவர் மன்றம் அறிவித்தது. ITC நிறுவனத்தின் செயலாளர் இராஜேந்திர குமார் சிங்கி, ‘ஆண்டின் ஆளுமை நிபுணர்’ எனத் தேர்வுசெய்யப்பட்டார்.
Incorrect
விளக்கம்:
பெருநிறுவன நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும், இருபதாவது நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் (ICSI) தேசிய விருதுகளில், ‘பட்டியலிடப்பட்ட பிரிவு: பெரிய வகை’இல் ITC லிமிடெட் ‘சிறந்த நிர்வாகம் புரியும் நிறுவனம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விருதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி AK சிக்ரி தலைமையிலான நடுவர் மன்றம் அறிவித்தது. ITC நிறுவனத்தின் செயலாளர் இராஜேந்திர குமார் சிங்கி, ‘ஆண்டின் ஆளுமை நிபுணர்’ எனத் தேர்வுசெய்யப்பட்டார்.
-
Question 33 of 50
33. Question
33.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘MINUSMA’ என்றால் என்ன?
Correct
விளக்கம்:
UN – Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) என்பது மாலியில் ஐநா மேற்கொண்டு வரும் அமைதி காக்கும் பணியாகும். இது, 2013’இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிக ஆபத்தான ஐநா நடவடிக்கையாக கருதப்படுகிறது.
அண்மையில், அமைதி காக்கும் படையினர், மாலியின் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 4 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
Incorrect
விளக்கம்:
UN – Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) என்பது மாலியில் ஐநா மேற்கொண்டு வரும் அமைதி காக்கும் பணியாகும். இது, 2013’இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிக ஆபத்தான ஐநா நடவடிக்கையாக கருதப்படுகிறது.
அண்மையில், அமைதி காக்கும் படையினர், மாலியின் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 4 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
-
Question 34 of 50
34. Question
34. இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை தயாரித்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்:
இந்தியாவின் முதல் அதிநவீன ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை BEML நிறுவனம் தயாரித்துள்ளது. இது, பெங்களூரில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
இவ்வலகு, 2280 பயணிகளைக்கொண்டு செல்லும் திறன்கொண்ட எஃகு உடலால் ஆனது. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் MRS-1 திட்டத்திற்காக இதுபோன்ற 576 இரயிலை உற்பத்தி செய்வதற்கான பணியாணைகளை BEML பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்:
இந்தியாவின் முதல் அதிநவீன ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை BEML நிறுவனம் தயாரித்துள்ளது. இது, பெங்களூரில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
இவ்வலகு, 2280 பயணிகளைக்கொண்டு செல்லும் திறன்கொண்ட எஃகு உடலால் ஆனது. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் MRS-1 திட்டத்திற்காக இதுபோன்ற 576 இரயிலை உற்பத்தி செய்வதற்கான பணியாணைகளை BEML பெற்றுள்ளது.
-
Question 35 of 50
35. Question
35.இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பும், வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு துணை நிறுவனமும் ஆகும். இது, இந்தியாவில் நறுமணப் பொருட்கள் தொடர்பான விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் தலைமையகம் கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது. அண்மையில், மூத்த தோட்டக்கலை விஞ்ஞானி ஜே ரெமா இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றார்.
Incorrect
விளக்கம்:
இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பும், வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு துணை நிறுவனமும் ஆகும். இது, இந்தியாவில் நறுமணப் பொருட்கள் தொடர்பான விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் தலைமையகம் கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது. அண்மையில், மூத்த தோட்டக்கலை விஞ்ஞானி ஜே ரெமா இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றார்.
-
Question 36 of 50
36. Question
36. ‘ஜல்லிக்கட்டு’ என்பது பின்வரும் எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படுகிற ஒரு வீரவிளையாட்டு ஆகும்?
Correct
விளக்கம்:
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அலங்கநல்லூரில் நடைபெற்ற புகழ் பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
‘ஜல்லிக்கட்டு’ என்பது பாரம்பரியமாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற ஓர் ஏறுதழுவுதல் விளையாட்டாகும். இது பொங்கல் திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் ‘மாட்டுப்பொங்கல்’ நாளன்று நடத்தப்படுகிறது. பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அரசாணையை தொடர்ந்து இந்நிகழ்வு தொடர்கிறது.
Incorrect
விளக்கம்:
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் அலங்கநல்லூரில் நடைபெற்ற புகழ் பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
‘ஜல்லிக்கட்டு’ என்பது பாரம்பரியமாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற ஓர் ஏறுதழுவுதல் விளையாட்டாகும். இது பொங்கல் திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் ‘மாட்டுப்பொங்கல்’ நாளன்று நடத்தப்படுகிறது. பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அரசாணையை தொடர்ந்து இந்நிகழ்வு தொடர்கிறது.
-
Question 37 of 50
37. Question
37. பின்வரும் எந்த அமைச்சகத்தின் தலைமையின்கீழ், PMKVY செயல்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்:
பிரதமர் கெளஷல் விகாஸ் யோஜனா (PMKVY), 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 3ஆவது கட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மூன்றாங்கட்ட திறன் இந்தியா திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் ஆண்டில் எட்டு இலட்சம் பேருக்கு, `948.90 கோடி செலவில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
பிரதமர் கெளஷல் விகாஸ் யோஜனா (PMKVY), 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 3ஆவது கட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மூன்றாங்கட்ட திறன் இந்தியா திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் ஆண்டில் எட்டு இலட்சம் பேருக்கு, `948.90 கோடி செலவில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
Question 38 of 50
38. Question
38.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “போஜன்னகொண்டா” என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்:
“போஜ்ஜன்னகொண்டா” என்பது ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப் பட்டினம் அருகே சங்கரம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இந்த இடங்கள், பெளத்தம், சங்கரம் கிராமத்தின் பெரும்பான்மை மதமாக இருந்த பொ. ஆ 4 முதல் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும்.
அண்மையில், இந்தப் பெளத்த பாரம்பரிய தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் “பெளத்த மேளா” கொண்டாடப்பட்டது. இது பொதுவாக, சங்கராந்தி பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
“போஜ்ஜன்னகொண்டா” என்பது ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப் பட்டினம் அருகே சங்கரம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இந்த இடங்கள், பெளத்தம், சங்கரம் கிராமத்தின் பெரும்பான்மை மதமாக இருந்த பொ. ஆ 4 முதல் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும்.
அண்மையில், இந்தப் பெளத்த பாரம்பரிய தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் “பெளத்த மேளா” கொண்டாடப்பட்டது. இது பொதுவாக, சங்கராந்தி பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படுகிறது.
-
Question 39 of 50
39. Question
39. STARStreak வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து, இந்தியா, சமீபத்தில் எந்த நாட்டோடு கூட்டிணைந்தது?
Correct
விளக்கம்:
இந்தியாவின் பாரத் டைனமிக்ஸும் உலகளாவிய ஏரோஸ்பேஸ் நிறுவனமான தேல்ஸும் STARStreak வான் பாதுகாப்பு அமைப்பில் ஒத்துழைப்பு வேண்டி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய மற்றும் UK ஆகிய இரண்டு அரசுகளின் ஆதரவுடன், UK ஆயுதப்படைகள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு இந்த அமைப்பு ஏற்றுமதி செய்ய உதவும். இதன்மூலம், பாரத் டைனமிக்ஸ், 60% உள்நாட்டு உள்ளடக்கத்துடன் இந்திய ஆயுதப்படைக்கு இந்த அமைப்பை வழங்க முடியும்.
Incorrect
விளக்கம்:
இந்தியாவின் பாரத் டைனமிக்ஸும் உலகளாவிய ஏரோஸ்பேஸ் நிறுவனமான தேல்ஸும் STARStreak வான் பாதுகாப்பு அமைப்பில் ஒத்துழைப்பு வேண்டி ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய மற்றும் UK ஆகிய இரண்டு அரசுகளின் ஆதரவுடன், UK ஆயுதப்படைகள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு இந்த அமைப்பு ஏற்றுமதி செய்ய உதவும். இதன்மூலம், பாரத் டைனமிக்ஸ், 60% உள்நாட்டு உள்ளடக்கத்துடன் இந்திய ஆயுதப்படைக்கு இந்த அமைப்பை வழங்க முடியும்.
-
Question 40 of 50
40. Question
40. இருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் யார்?
Correct
விளக்கம்:
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றஞ்சாட்ட அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. இச்சுற்று குற்றச்சாட்டுடன், டொனால்ட் டிரம்ப் 2ஆவது முறையாக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அமெரிக்க அதிபராகிறார்.
அண்மையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் அவரது பங்கிற்கு கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவை அவரை குற்றஞ்சாட்டியது.
Incorrect
விளக்கம்:
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றஞ்சாட்ட அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. இச்சுற்று குற்றச்சாட்டுடன், டொனால்ட் டிரம்ப் 2ஆவது முறையாக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அமெரிக்க அதிபராகிறார்.
அண்மையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் அவரது பங்கிற்கு கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவை அவரை குற்றஞ்சாட்டியது.
-
Question 41 of 50
41. Question
41.இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகமானது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா படகு இல்ல சுற்றுலா மையத்தில் திறக்கப்பட உள்ளது. உலக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் அதன் முக்கியமான ஆவணங்களையும், கேரள தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. `9.95 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு பாதுகாப்பு கட்டடக் கலைஞர் டாக்டர் பென்னி குரியகோஸ் முன்னிலை வகிக்கிறார்.
Incorrect
விளக்கம்:
இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகமானது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா படகு இல்ல சுற்றுலா மையத்தில் திறக்கப்பட உள்ளது. உலக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் அதன் முக்கியமான ஆவணங்களையும், கேரள தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. `9.95 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு பாதுகாப்பு கட்டடக் கலைஞர் டாக்டர் பென்னி குரியகோஸ் முன்னிலை வகிக்கிறார்.
-
Question 42 of 50
42. Question
42. “ஆளுமையில் வெளிப்படைத்தன்மை” என்ற பிரிவின்கீழ், ஸ்கோச் சேலஞ்சர் விருதை வென்ற மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்:
மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம், “வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆளுமை” பிரிவின்கீழ், SKOCH சேலஞ்சர் விருதை வென்றது. SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டம், e-கிராம்ஸ்வராஜ், mActionSoft, AuditOnline மற்றும் ServicePlus ஆகியவை அவ்வமைச்கத்தின் முன்னெடுப்புகளுள் அடங்கும்.
Incorrect
விளக்கம்:
மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம், “வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆளுமை” பிரிவின்கீழ், SKOCH சேலஞ்சர் விருதை வென்றது. SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டம், e-கிராம்ஸ்வராஜ், mActionSoft, AuditOnline மற்றும் ServicePlus ஆகியவை அவ்வமைச்கத்தின் முன்னெடுப்புகளுள் அடங்கும்.
-
Question 43 of 50
43. Question
43. “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பிலான நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்:
இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின் (UIDAI) முதல் தலைமை இயக்குநரான இராம் சேவக் சர்மா, “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
இந்நூல் ஆதார் அமைப்பின் சட்ட, ஆளுமை மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கியது.
Incorrect
விளக்கம்:
இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின் (UIDAI) முதல் தலைமை இயக்குநரான இராம் சேவக் சர்மா, “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
இந்நூல் ஆதார் அமைப்பின் சட்ட, ஆளுமை மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கியது.
-
Question 44 of 50
44. Question
44. கனடாவின் ஹிந்தி எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய “சாகித்ய கெளரவ் சம்மன்” விருதைப் பெற்ற இந்திய மத்திய அமைச்சர் யார்?
Correct
விளக்கம்:
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஹிந்தி இலக்கியத்திற்கு பங்களித்ததற்காக கனடா ஹிந்தி எழுத்தாளர்கள் சங்கத்தால் கெளரவிக்கப்பட்டுள்ளார். மெய்நிகராக நடந்தேறிய இந்த விழாவில் அமைச்சருக்கு, “சாகித்ய கெளரவ் சம்மன்” விருது வழங்கப்பட்டது. கனடாவுக்கான இந்திய உயராணையர் அஜய் பிசாரியா முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்:
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஹிந்தி இலக்கியத்திற்கு பங்களித்ததற்காக கனடா ஹிந்தி எழுத்தாளர்கள் சங்கத்தால் கெளரவிக்கப்பட்டுள்ளார். மெய்நிகராக நடந்தேறிய இந்த விழாவில் அமைச்சருக்கு, “சாகித்ய கெளரவ் சம்மன்” விருது வழங்கப்பட்டது. கனடாவுக்கான இந்திய உயராணையர் அஜய் பிசாரியா முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
-
Question 45 of 50
45. Question
45.நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சிமாநாட்டை நடத்தவுள்ள காரன்வால் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்:
நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சி மாநாடு, ஐக்கியப் பேரரசின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள தீபகற்ப நாடான காரன்வாலில் ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.
நடப்பாண்டில் G7 கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால், ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இந்த உச்சிமாநாட்டில் விருந்தினர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. G7 உறுப்புநாடுகளின் அரசாங்கத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் G7 உச்சி மாநாட்டின்போது பரஸ்பரம் சந்தித்துக்கொள்கிறார்கள்.
Incorrect
விளக்கம்:
நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சி மாநாடு, ஐக்கியப் பேரரசின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள தீபகற்ப நாடான காரன்வாலில் ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.
நடப்பாண்டில் G7 கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால், ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இந்த உச்சிமாநாட்டில் விருந்தினர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. G7 உறுப்புநாடுகளின் அரசாங்கத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் G7 உச்சி மாநாட்டின்போது பரஸ்பரம் சந்தித்துக்கொள்கிறார்கள்.
-
Question 46 of 50
46. Question
46. ‘பறவைகள் விழா’வை நடத்தவிருக்கும் மகானந்தா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
மேற்கு வங்கத்தில் உள்ள மகானந்தா வனவுயிரி சரணாலயம் இந்த ஆண்டு பிப்ரவரி 20 முதல் 23 வரை ‘பறவைகள் திருவிழா’வை ஏற்பாடு செய்யவுள்ளது. டார்ஜிலிங் வனவுயிரி பிரிவு இந்த நிகழ்வை நடத்தும். செங்கழுத்து இருவாச்சி உள்ளிட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்களைக்கொண்டுள்ளதால், இச்சரணாலயம் “முக்கியமான பறவைப் பகுதி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
மேற்கு வங்கத்தில் உள்ள மகானந்தா வனவுயிரி சரணாலயம் இந்த ஆண்டு பிப்ரவரி 20 முதல் 23 வரை ‘பறவைகள் திருவிழா’வை ஏற்பாடு செய்யவுள்ளது. டார்ஜிலிங் வனவுயிரி பிரிவு இந்த நிகழ்வை நடத்தும். செங்கழுத்து இருவாச்சி உள்ளிட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்களைக்கொண்டுள்ளதால், இச்சரணாலயம் “முக்கியமான பறவைப் பகுதி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
-
Question 47 of 50
47. Question
47. வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை அண்மையில் உருவாக்கிய பிரபல காமிக் ஓவியம் எது?
Correct
விளக்கம்:
பெல்ஜிய கலைஞரான ஹெர்ஜ் வரைந்த டின்டின் ஓவியம் சமீபத்தில் பிரான்ஸின் பாரிஸில் €2.6 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. இதன்மூலம், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை இந்த ஓவியம் உருவாக்கியது.
இந்த ஓவியத்தில், கருப்பு பின்னணியில் வரையப்பட்ட ஒரு சிவப்பு டிராகன் உள்ளது.
Incorrect
விளக்கம்:
பெல்ஜிய கலைஞரான ஹெர்ஜ் வரைந்த டின்டின் ஓவியம் சமீபத்தில் பிரான்ஸின் பாரிஸில் €2.6 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. இதன்மூலம், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை இந்த ஓவியம் உருவாக்கியது.
இந்த ஓவியத்தில், கருப்பு பின்னணியில் வரையப்பட்ட ஒரு சிவப்பு டிராகன் உள்ளது.
-
Question 48 of 50
48. Question
48. ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நசாத் ஷமீம் கான் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்:
ஜெனீவாவுக்கான பிஜியின் தூதர் நசாத் ஷமீம் கான், 2021ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
“இரகசிய வாக்கு” முறையைப் பயன்படுத்தி இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது 47 வாக்குகளில் 29 வாக்குகள் நசாத் ஷமீம் கானுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
Incorrect
விளக்கம்:
ஜெனீவாவுக்கான பிஜியின் தூதர் நசாத் ஷமீம் கான், 2021ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
“இரகசிய வாக்கு” முறையைப் பயன்படுத்தி இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது 47 வாக்குகளில் 29 வாக்குகள் நசாத் ஷமீம் கானுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
-
Question 49 of 50
49. Question
49. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யோவேரி முசவேனி, எந்த நாட்டின் அதிபராவார்?
Correct
விளக்கம்:
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடான உகாண்டாவின் அதிபராக யோவேரி முசவேனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 59% வாக்குகளைப்பெற்றார். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் ஆறாவது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்கிறார்.
Incorrect
விளக்கம்:
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடான உகாண்டாவின் அதிபராக யோவேரி முசவேனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 59% வாக்குகளைப்பெற்றார். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் ஆறாவது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்கிறார்.
-
Question 50 of 50
50. Question
50.புதிய தனியுரிமைக்கொள்கை அமல்படுத்தலை மூன்று மாத காலத்திற்கு தாமதப்படுத்தியுள்ள சமூக-ஊடக நிறுவனம் எது?
Correct
விளக்கம்:
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான சமூக தொடர்பு நிறுவனமான “வாட்ஸ் ஆப்” தனது புதிய தனியுரிமைக் கொள்கை அமல்படுத்தலை 3 மாத காலத்திற்கு தாமதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கை முதலில் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கையானது பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மேலும் அதன் பயனர்கள், வாட்ஸ் ஆப்பில் இருந்து சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற தளங்களுக்கு பெருமளவில் இடம்பெயர வழிவகுத்தது.
Incorrect
விளக்கம்:
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான சமூக தொடர்பு நிறுவனமான “வாட்ஸ் ஆப்” தனது புதிய தனியுரிமைக் கொள்கை அமல்படுத்தலை 3 மாத காலத்திற்கு தாமதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கை முதலில் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கையானது பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மேலும் அதன் பயனர்கள், வாட்ஸ் ஆப்பில் இருந்து சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற தளங்களுக்கு பெருமளவில் இடம்பெயர வழிவகுத்தது.
Leaderboard: January 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||