January 4th Week 2021 Current Affairs Online Test Tamil
January 4th Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1. பின்வரும் எந்த விடுதலைப் போராட்ட வீரரின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ என கொண்டாடப்படும்?
Correct
விளக்கம்:
ஜன.23ஆம் தேதியன்று வரும் ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், “பராக்கிர திவாஸ்” என்று கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்தது. ‘துணிவுக்கான நாள்’ என்பது இதன் பொருளாகும். 2021 ஜனவரி 23 முதல் அன்று ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவை இந்திய அரசு கொண்டாடவுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. ஜனவரி 23 முதல் 2022 ஜனவரி 23 வரை தொடர் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்:
ஜன.23ஆம் தேதியன்று வரும் ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், “பராக்கிர திவாஸ்” என்று கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்தது. ‘துணிவுக்கான நாள்’ என்பது இதன் பொருளாகும். 2021 ஜனவரி 23 முதல் அன்று ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவை இந்திய அரசு கொண்டாடவுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. ஜனவரி 23 முதல் 2022 ஜனவரி 23 வரை தொடர் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
-
Question 2 of 50
2. Question
2. MGNREGA’இன்கீழ், வேலை நாட்களின் எண்ணிக்கையை நூறிலிருந்து 150 நாட்களாக உயர்த்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (MGNREGA)கீழ், வேலை நாட்களின் எண்ணிக்கையானது நூறிலிருந்து 150ஆக உயர்த்தப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தின் கூற்றுப்படி, அதற்கான முழுச்செலவும் மாநில அரசாலேயே ஏற்றுக்கொள்ளப்படும்.
மாநிலத்தில் உள்ள வேலையில்லாதவர்கள் வேலைவாய்ப்புகளைத் தேட உதவும் வகையில், ‘உத்தரகண்ட் ஆஜீவிகா’ செயலியும் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (MGNREGA)கீழ், வேலை நாட்களின் எண்ணிக்கையானது நூறிலிருந்து 150ஆக உயர்த்தப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தின் கூற்றுப்படி, அதற்கான முழுச்செலவும் மாநில அரசாலேயே ஏற்றுக்கொள்ளப்படும்.
மாநிலத்தில் உள்ள வேலையில்லாதவர்கள் வேலைவாய்ப்புகளைத் தேட உதவும் வகையில், ‘உத்தரகண்ட் ஆஜீவிகா’ செயலியும் தொடங்கப்பட்டது.
-
Question 3 of 50
3. Question
3.நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள் -2021’இன்படி, நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் எந்த ஆணையத்திற்கு உள்ளது?
Correct
விளக்கம்:
மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது அண்மையில், நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள்-2021’ஐ அறிவித்தது.
இந்தப் புதிய விதிகளின்படி, மாநில போக்குவரத்து ஆணையத்தால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியும். அதன் செல்லுபடிகாலம் ஓராண்டாகும். இப்புதிய விதிகள் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
Incorrect
விளக்கம்:
மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது அண்மையில், நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள்-2021’ஐ அறிவித்தது.
இந்தப் புதிய விதிகளின்படி, மாநில போக்குவரத்து ஆணையத்தால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியும். அதன் செல்லுபடிகாலம் ஓராண்டாகும். இப்புதிய விதிகள் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
-
Question 4 of 50
4. Question
4.எந்தப் பிரபலமான பயணிகள் ரயிலுக்கு ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர்மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்:
இரயில்வே அமைச்சகம், ஹெளரா – கல்கா மெயில் இரயிலுக்கு, ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றியுள்ளது. ஹெளரா – கல்கா மெயில் மிகவும் பிரபலமான மற்றும் இந்திய இரயில்வேயின் மிகவும் பழைய இரயில்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941’இல் கல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பியபோது, ‘நேதாஜி’ பீகாரிலிருந்து இந்த இரயிலில் சென்றதாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
இரயில்வே அமைச்சகம், ஹெளரா – கல்கா மெயில் இரயிலுக்கு, ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றியுள்ளது. ஹெளரா – கல்கா மெயில் மிகவும் பிரபலமான மற்றும் இந்திய இரயில்வேயின் மிகவும் பழைய இரயில்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941’இல் கல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பியபோது, ‘நேதாஜி’ பீகாரிலிருந்து இந்த இரயிலில் சென்றதாகக் கூறப்படுகிறது.
-
Question 5 of 50
5. Question
5.அண்மையில் காலஞ்சென்ற மூத்த புற்றுநோயியல் நிபுணரும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவருமானவரின் பெயர் என்ன?
Correct
விளக்கம்:
இந்தியாவின் மூத்த புற்றுநோயியல் நிபுணரும், அடையாறு புற்று நோய் நிறுவனத்தின் தலைவருமான Dr V சாந்தா (93) சமீபத்தில் காலமானார். அவர் தனது ஐம்பதாண்டுகால மருத்துவ சேவை வாழ்வில், அந்நிறுவனத்தில் ஏழை எளியோருக்கு சேவைசெய்வதில் பெயர்பெற்றவர். பத்மஸ்ரீ, மகசேசே விருது, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்:
இந்தியாவின் மூத்த புற்றுநோயியல் நிபுணரும், அடையாறு புற்று நோய் நிறுவனத்தின் தலைவருமான Dr V சாந்தா (93) சமீபத்தில் காலமானார். அவர் தனது ஐம்பதாண்டுகால மருத்துவ சேவை வாழ்வில், அந்நிறுவனத்தில் ஏழை எளியோருக்கு சேவைசெய்வதில் பெயர்பெற்றவர். பத்மஸ்ரீ, மகசேசே விருது, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
-
Question 6 of 50
6. Question
6. நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு ஆதரவு மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்காக பின்வரும் எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்:
ஐந்தாவது இந்தியா – சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Dr எங் இங்க் ஹென் உடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைவகித்தார். அப்போது, இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையேயான நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்படுத்துதல் ஒப்பந்தம் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
Incorrect
விளக்கம்:
ஐந்தாவது இந்தியா – சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Dr எங் இங்க் ஹென் உடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைவகித்தார். அப்போது, இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையேயான நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்படுத்துதல் ஒப்பந்தம் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
-
Question 7 of 50
7. Question
7.எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ், ஒரு ‘மினி இரத்னா’ நிறுவனமாக இந்திய பருத்திக் கழகம் செயல்பட்டு வருகிறது?
Correct
விளக்கம்:
இந்திய பருத்திக் கழகம் என்பது ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மினி இரத்னா நிறுவனமாகும்.
நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை) குறைந்தது 10 இலட்சம் கட்டு பருத்தியை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய பருத்திக் கழகம் சமீபத்தில் அறிவித்தது. வங்கதேசம் ஏற்றுமதிக்கான இலக்காக இருக்கும்.
Incorrect
விளக்கம்:
இந்திய பருத்திக் கழகம் என்பது ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மினி இரத்னா நிறுவனமாகும்.
நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை) குறைந்தது 10 இலட்சம் கட்டு பருத்தியை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய பருத்திக் கழகம் சமீபத்தில் அறிவித்தது. வங்கதேசம் ஏற்றுமதிக்கான இலக்காக இருக்கும்.
-
Question 8 of 50
8. Question
8. முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழா நடைபெறவுள்ள இடம் எது?
Correct
விளக்கம்
லடாக்கின், கார்கில் மாவட்டத்திலுள்ள சான்ஸ்கரில் முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார்.
லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 13 நாள் திருவிழா, குளிர்கால சுற்றுலாப் பயணிகளுக்கு சான்ஸ்கரை ஒரு முக்கிய இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லடாக்கை ஐஸ் ஹாக்கிக்கான மையமாக மேம்படுத்த விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
லடாக்கின், கார்கில் மாவட்டத்திலுள்ள சான்ஸ்கரில் முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார்.
லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 13 நாள் திருவிழா, குளிர்கால சுற்றுலாப் பயணிகளுக்கு சான்ஸ்கரை ஒரு முக்கிய இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லடாக்கை ஐஸ் ஹாக்கிக்கான மையமாக மேம்படுத்த விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
-
Question 9 of 50
9. Question
9.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் OTT அலைவரிசையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்:
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் OTT சேனல், 2021 ஜன.15ஆம் தேதியுடன், 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த OTT சேனலை அறிவியல் & தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பு நிர்வகிக்கிறது. இணையதளம் மூலமாகவும், காணக்கூடிய இந்த OTT சேனல் கடந்த 2019 ஜன.15 அன்று தொடங்கப்பட்டது.
மக்களிடையே அறிவியல் மனநிலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, OTT என்ற நவீன தொழில்நுட்பத்தில் ‘India Science’ என்ற இந்த அலைவரிசை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்:
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் OTT சேனல், 2021 ஜன.15ஆம் தேதியுடன், 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த OTT சேனலை அறிவியல் & தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பு நிர்வகிக்கிறது. இணையதளம் மூலமாகவும், காணக்கூடிய இந்த OTT சேனல் கடந்த 2019 ஜன.15 அன்று தொடங்கப்பட்டது.
மக்களிடையே அறிவியல் மனநிலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, OTT என்ற நவீன தொழில்நுட்பத்தில் ‘India Science’ என்ற இந்த அலைவரிசை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
-
Question 10 of 50
10. Question
10.நியாவிலைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச மாநில அரசு, நியாவிலைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 9,260 “நடமாடும் விநியோக அலகுகள்” / வாகனங்கள் மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கேச் சென்று நியாவிலைப் பொருட்களை (அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள்) வழங்கும்.
இந்நடவடிக்கை உணவுப்பொருள் கலப்படத்தை அகற்றுவதையும், நியாயவிலைக் கடைகளில் நீண்டவரிசைகள் ஏற்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச மாநில அரசு, நியாவிலைப் பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கேச் சென்று வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 9,260 “நடமாடும் விநியோக அலகுகள்” / வாகனங்கள் மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கேச் சென்று நியாவிலைப் பொருட்களை (அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள்) வழங்கும்.
இந்நடவடிக்கை உணவுப்பொருள் கலப்படத்தை அகற்றுவதையும், நியாயவிலைக் கடைகளில் நீண்டவரிசைகள் ஏற்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 11 of 50
11. Question
11. அறிவியலாளர்கள், அரிய வெப்பமான பிரகாசமான புற-ஊதா விண்மீன்களை ஒரு தொகுதியில் கண்டறிந்துள்ளனர். அவர்கள், எந்தச் செயற்கைக்கோளில் உள்ள தொலைநோக்கியை இதற்கு பயன்படுத்தினர்?
Correct
விளக்கம்:
பால்வெளியில் உள்ள NGC 2808 எனப்படும் புதிரான, உருண்டையான, குறைந்தது ஐந்து தலைமுறைகள் விண்மீன்களை கொண்ட மிகப்பெரிய விண்மீன் தொகுப்பை ஆராய்ந்துவரும் வானியலாளர்கள், அரிதான, சூடான மற்றும் வெளிச்சம் நிறைந்த புற-ஊதா விண்மீன்களை அதில் கண்டறிந்துள்ளனர். வானியலாளர்கள், இதற்கென இந்தியாவின் முதல் பல அலைநீள விண்வெளி செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட்டில் உள்ள புற-ஊதா படமாக்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்தினர்.
Incorrect
விளக்கம்:
பால்வெளியில் உள்ள NGC 2808 எனப்படும் புதிரான, உருண்டையான, குறைந்தது ஐந்து தலைமுறைகள் விண்மீன்களை கொண்ட மிகப்பெரிய விண்மீன் தொகுப்பை ஆராய்ந்துவரும் வானியலாளர்கள், அரிதான, சூடான மற்றும் வெளிச்சம் நிறைந்த புற-ஊதா விண்மீன்களை அதில் கண்டறிந்துள்ளனர். வானியலாளர்கள், இதற்கென இந்தியாவின் முதல் பல அலைநீள விண்வெளி செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட்டில் உள்ள புற-ஊதா படமாக்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்தினர்.
-
Question 12 of 50
12. Question
12.யூரியா ஆலை தொடர்பாக அண்மைச்செய்திகளில் வெளியான ‘நம்ரூப்’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்:
நம்ரூப் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் தென்கீழைப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரமாகும். சமீபத்தில், நம்ரூப்பில் அமையவிருக்கும் யூரியா ஆலை தொடர்பாக வேதியியல் மற்றும் உர அமைச்சகம் ஒரு கூட்டம் நடத்தியது. 12.7 இலட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடைய திட்டத்தை தேசிய உரங்கள் நிறுவனம், இந்திய எண்ணெய் நிறுவனம், தேசிய வேதிகள் மற்றும் உரங்கள் நிறுவனம், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் அரசு இணைந்து செயல்படுத்தவுள்ளது.
Incorrect
விளக்கம்:
நம்ரூப் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் தென்கீழைப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரமாகும். சமீபத்தில், நம்ரூப்பில் அமையவிருக்கும் யூரியா ஆலை தொடர்பாக வேதியியல் மற்றும் உர அமைச்சகம் ஒரு கூட்டம் நடத்தியது. 12.7 இலட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடைய திட்டத்தை தேசிய உரங்கள் நிறுவனம், இந்திய எண்ணெய் நிறுவனம், தேசிய வேதிகள் மற்றும் உரங்கள் நிறுவனம், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் அரசு இணைந்து செயல்படுத்தவுள்ளது.
-
Question 13 of 50
13. Question
13. சமீபத்தில், NASA’ஆல் பகிரப்பட்ட Abell 370 என்றால் என்ன?
Correct
விளக்கம்:
அண்மையில் NASA அதன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட விண்மீன் திரள்களின் மிகப்பெரிய தொகுதியான ஆபெல் 370’இன் நிழற்படத்தை வெளியிட்டது.
NASA’இன் அறிக்கையின்படி, இந்தத்தொகுதியின் பேரீர்ப்புவிசை ஆனது, ஒளி கடந்துசெல்லும்போது அதனை வளைக்கச் செய்கிறது. இதன் காரணமாக, புவியிலிருந்து 4.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஆபெல் 370’க்கு புறத்தே உள்ள விண்மீன் திரள்களை நம்மால் காண முடிவதில்லை.
Incorrect
விளக்கம்:
அண்மையில் NASA அதன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட விண்மீன் திரள்களின் மிகப்பெரிய தொகுதியான ஆபெல் 370’இன் நிழற்படத்தை வெளியிட்டது.
NASA’இன் அறிக்கையின்படி, இந்தத்தொகுதியின் பேரீர்ப்புவிசை ஆனது, ஒளி கடந்துசெல்லும்போது அதனை வளைக்கச் செய்கிறது. இதன் காரணமாக, புவியிலிருந்து 4.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஆபெல் 370’க்கு புறத்தே உள்ள விண்மீன் திரள்களை நம்மால் காண முடிவதில்லை.
-
Question 14 of 50
14. Question
14.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘1776 கமிஷன் அறிக்கை’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ‘1776 கமிஷன்’ அறிக்கையை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. நாட்டில் தேசப்பற்றுக் கல்வியை மேம்படுத்துவதற்காக, ‘1776 ஆணையம்’ என்னும் பெயரில் தேசிய ஆணையம் அமைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க குடிகள் வந்து நானூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும், தி நியூயார்க் டைம்ஸின், ‘1619 முன்முயற்சி’க்கு எதிர்ப்பாக ‘1776 ஆணையம்’ காணப்பட்டது.
Incorrect
விளக்கம்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ‘1776 கமிஷன்’ அறிக்கையை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. நாட்டில் தேசப்பற்றுக் கல்வியை மேம்படுத்துவதற்காக, ‘1776 ஆணையம்’ என்னும் பெயரில் தேசிய ஆணையம் அமைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க குடிகள் வந்து நானூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும், தி நியூயார்க் டைம்ஸின், ‘1619 முன்முயற்சி’க்கு எதிர்ப்பாக ‘1776 ஆணையம்’ காணப்பட்டது.
-
Question 15 of 50
15. Question
15.மேகாலயா, மணிப்பூர் & திரிபுரா ஆகிய மும்மாநிலங்களின் மாநில உருவாக்க நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்:
மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது 49ஆவது மாநில நாளை 2021 ஜனவரி.21ஆம் தேதியன்று கொண்டாடின. 1972 ஜனவரி.21 அன்று, இம்மூன்று மாநிலங்களும் 1971ஆம் ஆண்டு வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின்கீழ் முழுமையான மாநிலங்களாக மாறின.
இது, யூனியன் பிரதேசங்களாக இருந்த மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை மாநிலங்களாக உருவாக்கப்படுவதற்கும் பிப்ரவரி 21, 1987 அன்று மாநிலங்களாக அறிவிக்கப்படு -வதற்கும் வழிவகுத்தது
Incorrect
விளக்கம்:
மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது 49ஆவது மாநில நாளை 2021 ஜனவரி.21ஆம் தேதியன்று கொண்டாடின. 1972 ஜனவரி.21 அன்று, இம்மூன்று மாநிலங்களும் 1971ஆம் ஆண்டு வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின்கீழ் முழுமையான மாநிலங்களாக மாறின.
இது, யூனியன் பிரதேசங்களாக இருந்த மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை மாநிலங்களாக உருவாக்கப்படுவதற்கும் பிப்ரவரி 21, 1987 அன்று மாநிலங்களாக அறிவிக்கப்படு -வதற்கும் வழிவகுத்தது
-
Question 16 of 50
16. Question
16.அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்றுவதாக அறிவித்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்:
கில்ட்ஹால் சிலைகளின் இல்லத்திலிருந்து வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்ற லண்டன் ஒப்புதல் அளித்தது. பிளாக் லிவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, நகரக்கழகம் இனவெறியைக் கையாள்வதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்தது; அது, இவ்விரு நபர்களின் சிலைகளை அகற்ற பரிந்துரைத்தது. நகரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இம்முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
Incorrect
விளக்கம்:
கில்ட்ஹால் சிலைகளின் இல்லத்திலிருந்து வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்ற லண்டன் ஒப்புதல் அளித்தது. பிளாக் லிவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, நகரக்கழகம் இனவெறியைக் கையாள்வதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்தது; அது, இவ்விரு நபர்களின் சிலைகளை அகற்ற பரிந்துரைத்தது. நகரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இம்முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
-
Question 17 of 50
17. Question
17. ‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ என்பது பின்வரும் எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்பு ஆகும்?
Correct
விளக்கம்:
‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ என்பது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இது முதன்முதலில் 2020 அக்டோபர் மாதம் உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
இது, ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து இராஜ் சட்டம், 1989ஆல் வசதி செய்யப்பட்டு, இந்திய அரசியலமைப்பின் 1996 ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து இராஜ் விதியின்கீழ் உருவாக்கப்பட்டது. அண்மையில், ஜம்மு-காஷ்மீரின் முதல் ‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
Incorrect
விளக்கம்:
‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ என்பது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இது முதன்முதலில் 2020 அக்டோபர் மாதம் உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
இது, ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து இராஜ் சட்டம், 1989ஆல் வசதி செய்யப்பட்டு, இந்திய அரசியலமைப்பின் 1996 ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து இராஜ் விதியின்கீழ் உருவாக்கப்பட்டது. அண்மையில், ஜம்மு-காஷ்மீரின் முதல் ‘மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்’ தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
-
Question 18 of 50
18. Question
18. 2021ஆம் ஆண்டுக்கான மைக்கேல் மற்றும் ஷீலா ஹெல்ட் பரிசை வென்ற இந்திய கணிதவியலாளர் யார்?
Correct
விளக்கம்:
இந்திய இளம் கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தாவா, 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க மைக்கேல் மற்றும் ஷீலா ஹெல்ட் பரிசை வென்றவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடிசன்-சிங்கர் கணக்கு மற்றும் இராமானுஜன் வரைபடங்கள் குறித்த நீண்டகாலம் தீர்வு காணப்படாமலிருந்த கேள்விகளுக்கு தீர்வு கண்டதற்காக, அவர், மேலும் இருவருடன் சேர்ந்து $100,000 டாலர் விருதை வென்றவர் என அறிவிக்கப்பட்டார்.
இவர் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை இணை பேராசிரியராக உள்ளார்.
Incorrect
விளக்கம்:
இந்திய இளம் கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தாவா, 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க மைக்கேல் மற்றும் ஷீலா ஹெல்ட் பரிசை வென்றவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடிசன்-சிங்கர் கணக்கு மற்றும் இராமானுஜன் வரைபடங்கள் குறித்த நீண்டகாலம் தீர்வு காணப்படாமலிருந்த கேள்விகளுக்கு தீர்வு கண்டதற்காக, அவர், மேலும் இருவருடன் சேர்ந்து $100,000 டாலர் விருதை வென்றவர் என அறிவிக்கப்பட்டார்.
இவர் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதத் துறை இணை பேராசிரியராக உள்ளார்.
-
Question 19 of 50
19. Question
19.இந்திய ரிசர்வ் வங்கியானது எவ்வகை நிதி நிறுவனங்களுக் -கான 4 அடுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பை முன்மொழிந்தது?
Correct
விளக்கம்:
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFC) திருத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பற்றிய விவாதக் கட்டுரையை வெளியிட்டது. இந்தக் கட்டுரையின்படி, NBFC’களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பானது அடிப்படை அடுக்கு, நடுத்தர அடுக்கு, மேல் அடுக்கு மற்றும் சாத்தியமிருந்தால் அதற்கும் மேல் ஓர் உயர் அடுக்கு ஆகிய நான்கு அடுக்கு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
மூலதனம் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் NBFC வாரியங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கலாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அதில் பரிந்துரைத்துள்ளது.
Incorrect
விளக்கம்:
ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFC) திருத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பற்றிய விவாதக் கட்டுரையை வெளியிட்டது. இந்தக் கட்டுரையின்படி, NBFC’களின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பானது அடிப்படை அடுக்கு, நடுத்தர அடுக்கு, மேல் அடுக்கு மற்றும் சாத்தியமிருந்தால் அதற்கும் மேல் ஓர் உயர் அடுக்கு ஆகிய நான்கு அடுக்கு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
மூலதனம் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் NBFC வாரியங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கலாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அதில் பரிந்துரைத்துள்ளது.
-
Question 20 of 50
20. Question
20. ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பயிற்சி நடைபெற்ற இடம் எது?
Correct
விளக்கம்:
இந்திய வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண்படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பெயரில், கூட்டுப்பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வான்படை தளத்தில் ஜனவரி 24ஆம் தேதி வரை மேற்கொண்டன. பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்துகொண்டன. இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், IL-78, அவாக்ஸ் மற்றும் AEW&C விமானங்கள் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்:
இந்திய வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண்படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பெயரில், கூட்டுப்பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வான்படை தளத்தில் ஜனவரி 24ஆம் தேதி வரை மேற்கொண்டன. பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்துகொண்டன. இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், IL-78, அவாக்ஸ் மற்றும் AEW&C விமானங்கள் பங்கேற்றன.
-
Question 21 of 50
21. Question
21.சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, நில ஒதுக்கீட்டுக்கொள்கை 2021-30 என்பதை வெளியிட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்:
‘நில ஒதுக்கீட்டுக் கொள்கை 2021-30’ என்ற புதிய கொள்கையை ஏற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. தொழிற்துறை பகுதிகளின் மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வகுக்க இந்த கொள்கை நோக்கம் கொண்டுள்ளது. இது, சுகாதார நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீட்டையும் உள்ளடக்கும்.
ஜம்மு & காஷ்மீரில் நியாயமான தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தக்கொள்கையின் முதன்மை நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்:
‘நில ஒதுக்கீட்டுக் கொள்கை 2021-30’ என்ற புதிய கொள்கையை ஏற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. தொழிற்துறை பகுதிகளின் மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வகுக்க இந்த கொள்கை நோக்கம் கொண்டுள்ளது. இது, சுகாதார நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீட்டையும் உள்ளடக்கும்.
ஜம்மு & காஷ்மீரில் நியாயமான தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தக்கொள்கையின் முதன்மை நோக்கமாகும்.
-
Question 22 of 50
22. Question
22.அண்மையில், ‘Ooceraea joshii’ என்ற ஓர் எறும்பு இனம் கண்டறியப்பட்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்:
இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பினங்கள் கண்டுபிடிக்கப் -பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளாவில் ‘ஊசரே’ (Ooceraea) என்ற புதிய எறும்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணர்வுக்கொம்பு பிரிதலில் இந்த எறும்புகள் பிற எறும்புகளிலிருந்து வேறுபடுகின்றன.
கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் கண்டறியப்பட்ட இந்த இன எறும்புக்கு ‘ஊசரே ஜோஷி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ஜவஹர்லால் நேரு உயரிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைசிறந்த உயிரியலாளரான பேராசிரியர் அமிதாப் ஜோஷியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரிய வகை எறும்பினத்தை பஞ்சாபி பல்கலையின் குழு கண்டுபிடித்தது.
Incorrect
விளக்கம்:
இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பினங்கள் கண்டுபிடிக்கப் -பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளாவில் ‘ஊசரே’ (Ooceraea) என்ற புதிய எறும்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணர்வுக்கொம்பு பிரிதலில் இந்த எறும்புகள் பிற எறும்புகளிலிருந்து வேறுபடுகின்றன.
கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் கண்டறியப்பட்ட இந்த இன எறும்புக்கு ‘ஊசரே ஜோஷி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ஜவஹர்லால் நேரு உயரிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைசிறந்த உயிரியலாளரான பேராசிரியர் அமிதாப் ஜோஷியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரிய வகை எறும்பினத்தை பஞ்சாபி பல்கலையின் குழு கண்டுபிடித்தது.
-
Question 23 of 50
23. Question
23.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஆபரேஷன் சர்த் ஹவா” என்பதை ஏற்பாடுசெய்த அமைப்பு எது?
Correct
விளக்கம்:
எல்லைப் பாதுகாப்புப் படையானது (BSF) கோடைகாலத்தில் “கரம் ஹவா” என்றும் குளிர்காலத்தில் “சர்த் ஹவா” என்றும் பயிற்சிகளை நடத்துகிறது. BSF, அண்மையில், இந்த ஆண்டின் “ஆபரேஷன் சர்த் ஹவா”ஐ தொடங்கியது.
இதன்கீழ், ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியரசு நாளை முன்னிட்டு ஜன.21-27 வரை இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்:
எல்லைப் பாதுகாப்புப் படையானது (BSF) கோடைகாலத்தில் “கரம் ஹவா” என்றும் குளிர்காலத்தில் “சர்த் ஹவா” என்றும் பயிற்சிகளை நடத்துகிறது. BSF, அண்மையில், இந்த ஆண்டின் “ஆபரேஷன் சர்த் ஹவா”ஐ தொடங்கியது.
இதன்கீழ், ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியரசு நாளை முன்னிட்டு ஜன.21-27 வரை இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது.
-
Question 24 of 50
24. Question
24.அண்மையில், ‘வரைவு ஆர்க்டிக் கொள்கை’யை வெளியிட்ட நாடு எது?
Correct
விளக்கம்:
புதிய வரைவு ‘ஆர்க்டிக்’ கொள்கை அண்மையில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த வரைவுக் கொள்கை, 2021 ஜனவரி.26 வரை பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு விடப்படும்.
பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியா -வின் அறிவியல் ஆராய்ச்சி, நிலையான சுற்றுலா மற்றும் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஆகியவற்றை விரிவுபடுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்:
புதிய வரைவு ‘ஆர்க்டிக்’ கொள்கை அண்மையில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த வரைவுக் கொள்கை, 2021 ஜனவரி.26 வரை பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு விடப்படும்.
பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியா -வின் அறிவியல் ஆராய்ச்சி, நிலையான சுற்றுலா மற்றும் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஆகியவற்றை விரிவுபடுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
-
Question 25 of 50
25. Question
25.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் வெளியீட்டின்படி, அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையில், இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்:
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வெளியாகும் அறிவியல் சார் வெளியீடுகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளதாக என்றும் அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகளவில் 3ஆவது இடத்தில் உள்ளது என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சமீபத்தில் கூறியது.
இந்தப் பட்டியலில், சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. 2017-18ஆம் ஆண்டில், மொத்தம் 13,045 காப்புரிமைகளில் 1,937 இந்தியர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
Incorrect
விளக்கம்:
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வெளியாகும் அறிவியல் சார் வெளியீடுகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளதாக என்றும் அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகளவில் 3ஆவது இடத்தில் உள்ளது என்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சமீபத்தில் கூறியது.
இந்தப் பட்டியலில், சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. 2017-18ஆம் ஆண்டில், மொத்தம் 13,045 காப்புரிமைகளில் 1,937 இந்தியர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
-
Question 26 of 50
26. Question
26. “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites” என்ற தலைப்பிலான தீர்மானமொன்றை ஏற்றுக் கொண்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்:
ஐநா அவையின் பொதுச்சபையில், “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites” என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சகிப்புத்தன்மை மற்றும் அமைதி கலாச்சாரத்தை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிப்பதற்
-கான முயற்சிகளை இந்தத் தீர்மானம் கோருகிறது.ஐநா’இன் “மத தளங்களை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை” முன்னெடுத்துச்செல்வதற்கு, உலகளாவிய மாநாட்டைக் கூட்டுமாறு பொதுச்செயலாளரை இது அழைக்கிறது.
Incorrect
விளக்கம்:
ஐநா அவையின் பொதுச்சபையில், “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites” என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சகிப்புத்தன்மை மற்றும் அமைதி கலாச்சாரத்தை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிப்பதற்
-கான முயற்சிகளை இந்தத் தீர்மானம் கோருகிறது.ஐநா’இன் “மத தளங்களை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை” முன்னெடுத்துச்செல்வதற்கு, உலகளாவிய மாநாட்டைக் கூட்டுமாறு பொதுச்செயலாளரை இது அழைக்கிறது.
-
Question 27 of 50
27. Question
27.2021’ஆம் ஆண்டில் இந்தியா நடத்தவுள்ள இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்:
2021 பிப்ரவரி.21 அன்று பெங்களூரு நகரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பில் அமைந்திருக்கும் நாடுகளைச் சார்ந்த பாதுகாப்பு அமைச்சர் -களின் சந்திப்பை இந்தியா நடத்தவுள்ளது. இம்மாநாடு பெங்களூரு நகரத்தில் நடைபெறவிருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்:
2021 பிப்ரவரி.21 அன்று பெங்களூரு நகரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பில் அமைந்திருக்கும் நாடுகளைச் சார்ந்த பாதுகாப்பு அமைச்சர் -களின் சந்திப்பை இந்தியா நடத்தவுள்ளது. இம்மாநாடு பெங்களூரு நகரத்தில் நடைபெறவிருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.
-
Question 28 of 50
28. Question
28.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாசுகி’ என்ற இரயில், பின்வரும் எந்த இரயில்வே மண்டலத்துடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்:
தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் ‘வாசுகி’ என்ற சரக்கு இரயில் மிகநீண்ட சரக்கு இரயில் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த இரயில், சுமார் 3.5 கி.மீ நீளத்திற்கு உள்ளது. இந்த இரயில், பிலாய் மற்றும் கோர்பா இடையே மொத்தம் 224 கி.மீ தொலைவு பயணத்தை மேற்கொள்கிறது.
Incorrect
விளக்கம்:
தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் ‘வாசுகி’ என்ற சரக்கு இரயில் மிகநீண்ட சரக்கு இரயில் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த இரயில், சுமார் 3.5 கி.மீ நீளத்திற்கு உள்ளது. இந்த இரயில், பிலாய் மற்றும் கோர்பா இடையே மொத்தம் 224 கி.மீ தொலைவு பயணத்தை மேற்கொள்கிறது.
-
Question 29 of 50
29. Question
29.பின்வரும் எந்த உயிரினத்தை காப்பாற்ற, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், “ஃபயர்ஃபிளை பறவை திசைதிருப்பிகள்” என்ற முன்னெடுப்பை நிறுவியுள்ளது?
Correct
விளக்கம்:
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் இந்திய வனவுயிரி பாதுகாப்பு சங்கமும் இணைந்து கானமயில்களைக் காப்பாற்றுவதற்காக, “ஃபயர்ஃபிளை பறவை திசைதிருப்பிகள்” என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளன.
‘திசை திருப்பிக்கள்’ என்பது காடுகளில் கானமயில்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் உள்ள மேல்நிலை மின்னிணைப்புகளில் நிறுவப்பட்ட ஒரு மடல் ஆகும். அவை மின்மினிப் பூச்சிகளைப் போல தோற்றமளிக்கும்; அது கானமயில்கள் போன்ற பறவையினங்களுக்கு பிரதிபலிப்பாளர்களாக செயல்படுகின்றன. அவை, தொலைவிலிருந்து கண்டறிந்து மின்வழிகளில் மோதாமல் பறவைகளின் திசையைத் திருப்ப உதவுகின்றன.
Incorrect
விளக்கம்:
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் இந்திய வனவுயிரி பாதுகாப்பு சங்கமும் இணைந்து கானமயில்களைக் காப்பாற்றுவதற்காக, “ஃபயர்ஃபிளை பறவை திசைதிருப்பிகள்” என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளன.
‘திசை திருப்பிக்கள்’ என்பது காடுகளில் கானமயில்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் உள்ள மேல்நிலை மின்னிணைப்புகளில் நிறுவப்பட்ட ஒரு மடல் ஆகும். அவை மின்மினிப் பூச்சிகளைப் போல தோற்றமளிக்கும்; அது கானமயில்கள் போன்ற பறவையினங்களுக்கு பிரதிபலிப்பாளர்களாக செயல்படுகின்றன. அவை, தொலைவிலிருந்து கண்டறிந்து மின்வழிகளில் மோதாமல் பறவைகளின் திசையைத் திருப்ப உதவுகின்றன.
-
Question 30 of 50
30. Question
30. பின்வரும் எப்பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின் போது, பிரதமர் ஒரு நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டார்?
Correct
விளக்கம்:
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமானது அலிகரில் அமைந்துள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகமாகும். இது முதலில் சர் சையத் அகமத் கானால் 1875’இல் நிறுவப்பட்டது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சட்டத்திற்குப்பிறகு, அதன் அசல் பெயரான, ‘முகம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி’ என்பது 1920ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் போது, பிரதமர், மற்றும் இந்தப் பல்கலைக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவு அஞ்சல் தலையயை வெளியிட்டார்.
Incorrect
விளக்கம்:
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமானது அலிகரில் அமைந்துள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகமாகும். இது முதலில் சர் சையத் அகமத் கானால் 1875’இல் நிறுவப்பட்டது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சட்டத்திற்குப்பிறகு, அதன் அசல் பெயரான, ‘முகம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி’ என்பது 1920ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் போது, பிரதமர், மற்றும் இந்தப் பல்கலைக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவு அஞ்சல் தலையயை வெளியிட்டார்.
-
Question 31 of 50
31. Question
31.சமீப செய்திகளில் இடம்பெற்ற, இராஜேந்திர குமார் பண்டாரிம், பின்வரும் எந்த விருதை வென்றுள்ளார்?
Correct
விளக்கம்:
பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றிவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜன.23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் (SEEDS) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றிவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்னும் வருடாந்திர விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜன.23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். இந்த வருட விருதிற்கு அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் (SEEDS) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
-
Question 32 of 50
32. Question
32. ஆயுஷ்மான் CAPF திட்டமானது தேசிய சுகாதார ஆணையம் மற்றும் பின்வரும் எந்த அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்?
Correct
விளக்கம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுஷ்மான் CAPF திட்டத்தை தொடங்கிவைத்தார். இது மத்திய ஆயுதமேந்திய காவல்படைகளின் (CAPF) சுமார் பத்து இலட்சம் பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் பயனளிக்கும். இந்தத் திட்டமானது, உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும்.
Incorrect
விளக்கம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுஷ்மான் CAPF திட்டத்தை தொடங்கிவைத்தார். இது மத்திய ஆயுதமேந்திய காவல்படைகளின் (CAPF) சுமார் பத்து இலட்சம் பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் பயனளிக்கும். இந்தத் திட்டமானது, உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும்.
-
Question 33 of 50
33. Question
33.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற முகமது இஷ்தாயே, எந்த நாட்டின் பிரதமராவார்?
Correct
விளக்கம்:
நிறுத்தப்பட்ட அமைதிசார்ந்த முன்னெடுப்புகளுக்கு புத்துயிரளிப்பது தொடர்பாக புதிய ஐநா தூதருடன் கலந்துரையாடியதை அடுத்து பாலஸ்தீனிய பிரதமர் முகமது இஷ்தாயே அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார்.
ஐநா தூதர் டோர் வென்னஸ்லேண்ட், மத்திய கிழக்கு அமைதிசார் முன்னெடுப்புகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அமெரிக்கா, ஐக்கிய நாடுகள்., இரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘குவார்டெட்’ நிதியளிக்கும் எந்தவொரு அரசியல் முன்னெடுப்பிலும் பாலஸ்தீனத்தின் வெளிப்படைத் தன்மையை அவர் அப்போது எடுத்துரைத்தார்.
Incorrect
விளக்கம்:
நிறுத்தப்பட்ட அமைதிசார்ந்த முன்னெடுப்புகளுக்கு புத்துயிரளிப்பது தொடர்பாக புதிய ஐநா தூதருடன் கலந்துரையாடியதை அடுத்து பாலஸ்தீனிய பிரதமர் முகமது இஷ்தாயே அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார்.
ஐநா தூதர் டோர் வென்னஸ்லேண்ட், மத்திய கிழக்கு அமைதிசார் முன்னெடுப்புகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அமெரிக்கா, ஐக்கிய நாடுகள்., இரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘குவார்டெட்’ நிதியளிக்கும் எந்தவொரு அரசியல் முன்னெடுப்பிலும் பாலஸ்தீனத்தின் வெளிப்படைத் தன்மையை அவர் அப்போது எடுத்துரைத்தார்.
-
Question 34 of 50
34. Question
34.இந்தியாவில் எந்த ஆண்டு முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்:
2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.24 அன்று இந்தியாவில், ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பெண் குழந்தைகள் நாளைக் குறிக்கும் வகையில், இந்திய அரசு பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ திட்டத்தின்கீழ், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்கிறது.
இந்நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். பாலின சார்பு மற்றும் இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் குறித்து கவனஞ்செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுமியரின் கல்வி, உடல்நலம் மற்றும் சிறுமியரின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.24 அன்று இந்தியாவில், ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பெண் குழந்தைகள் நாளைக் குறிக்கும் வகையில், இந்திய அரசு பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ திட்டத்தின்கீழ், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்கிறது.
இந்நாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். பாலின சார்பு மற்றும் இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் குறித்து கவனஞ்செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுமியரின் கல்வி, உடல்நலம் மற்றும் சிறுமியரின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 35 of 50
35. Question
35. எந்த ஆண்டுக்குள், இந்திய புவியியல் ஆய்வுமையமானது தேசிய புவி-வேதியியல் வரைபடமாக்கல் திட்டத்தை நிறைவு செய்யவுள்ளது?
Correct
விளக்கம்:
இந்திய புவியியல் ஆய்வுமையமானது (GSI) அதன் முக்கியமான சில தேசிய அளவிலான ஆய்வுகளை விரைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. GSI தனது தேசிய புவி வேதியியல் வரைபடமாக்கல் திட்டத்தை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து புவி அறிவியல் தரவுகளையும் சேகரிப்பதற்காக, GSI, தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சியம் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்:
இந்திய புவியியல் ஆய்வுமையமானது (GSI) அதன் முக்கியமான சில தேசிய அளவிலான ஆய்வுகளை விரைவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. GSI தனது தேசிய புவி வேதியியல் வரைபடமாக்கல் திட்டத்தை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து புவி அறிவியல் தரவுகளையும் சேகரிப்பதற்காக, GSI, தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சியம் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.
-
Question 36 of 50
36. Question
36. சமீபத்தில், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஏற்பாடு செய்த ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வுத் திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்:
அண்மையில், புது தில்லியின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், ஆயுர்வேதம் மற்றும் COVID-19 தொற்றுநோய் குறித்து மிகப்பெரிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தை நடத்தியது. அதற்கு, “ஆயு சம்வத்”என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆதரித்தது. இதன்போது, ஆயுர்வேத மருத்துவர்களால் நாடு முழுவதும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
Incorrect
விளக்கம்:
அண்மையில், புது தில்லியின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், ஆயுர்வேதம் மற்றும் COVID-19 தொற்றுநோய் குறித்து மிகப்பெரிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டத்தை நடத்தியது. அதற்கு, “ஆயு சம்வத்”என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்சாரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆதரித்தது. இதன்போது, ஆயுர்வேத மருத்துவர்களால் நாடு முழுவதும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
-
Question 37 of 50
37. Question
37. “The Inequality Virus” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்:
“The Inequality Virus” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை அண்மையில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. COVID தொற்றுநோய், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தியுள்ளது என்று இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் நாடடங்கு நடப்பிலிருந்த காலத்தில், இந்தியாவின் முதல் 100 பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை `1299 டிரில்லியன் ஆலவுக்கு அதிகரித்துள்ளனர். அதேவேளையில், 2020 ஏப்ரலில் சுமார் 70,000 பேர், ஒவ்வொரு மணி நேரமும் வேலை இழந்தனர் என்று அவ்வறிக்கை ஒப்பிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
“The Inequality Virus” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை அண்மையில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டது. COVID தொற்றுநோய், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தியுள்ளது என்று இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் நாடடங்கு நடப்பிலிருந்த காலத்தில், இந்தியாவின் முதல் 100 பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை `1299 டிரில்லியன் ஆலவுக்கு அதிகரித்துள்ளனர். அதேவேளையில், 2020 ஏப்ரலில் சுமார் 70,000 பேர், ஒவ்வொரு மணி நேரமும் வேலை இழந்தனர் என்று அவ்வறிக்கை ஒப்பிட்டுள்ளது.
-
Question 38 of 50
38. Question
38.பிரதமர் இராஷ்டிரிய பால புரஸ்காரை வழங்குகிற அமைச்சகம் எது?
Correct
விளக்கம்:
நடப்பாண்டுக்கான (2021) பிரதம அமைச்சரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை & கலாசாரம், பொதுச்சேவை, மற்றும் வீரதீரமிக்க துறைகளில் தலைசிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள்கொண்ட குழந்தைகளுக்கு பிரதம அமைச்சரின் ராஷ்ட்ரிய பாலசக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய சிறார்கள் விருதுகளை நடுவணரசு வழங்குகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்:
நடப்பாண்டுக்கான (2021) பிரதம அமைச்சரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை & கலாசாரம், பொதுச்சேவை, மற்றும் வீரதீரமிக்க துறைகளில் தலைசிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள்கொண்ட குழந்தைகளுக்கு பிரதம அமைச்சரின் ராஷ்ட்ரிய பாலசக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய சிறார்கள் விருதுகளை நடுவணரசு வழங்குகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
-
Question 39 of 50
39. Question
39.தாய்லாந்து ஓப்பன் பூப்பந்து போட்டியில், ஒற்றையர் பெண்கள் பட்டத்தை வென்ற கரோலினா மரின் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்:
ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினைச் சார்ந்த கரோலினா மரின் மற்றும் டென்மார்க்கைச் சார்ந்த முன்னாள் உலக சாம்பியன் விக்டர் ஆக்செல்சன் ஆகியோர் முறையே தங்களது இரண்டாவது தாய்லாந்து ஓப்பன் பூப்பந்து மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்றனர். 27 வயதான கரோலினா மரின் இரு போட்டிகளிலும் ஒரு ஆட்டத்தைக்கூட இழக்காமல் இறுதிப்போட்டிக்குச் சென்றார்.
Incorrect
விளக்கம்:
ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினைச் சார்ந்த கரோலினா மரின் மற்றும் டென்மார்க்கைச் சார்ந்த முன்னாள் உலக சாம்பியன் விக்டர் ஆக்செல்சன் ஆகியோர் முறையே தங்களது இரண்டாவது தாய்லாந்து ஓப்பன் பூப்பந்து மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்றனர். 27 வயதான கரோலினா மரின் இரு போட்டிகளிலும் ஒரு ஆட்டத்தைக்கூட இழக்காமல் இறுதிப்போட்டிக்குச் சென்றார்.
-
Question 40 of 50
40. Question
40. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘AMPHEX-21’ என்றால் என்ன?
Correct
விளக்கம்:
தரைப்படை, கடற்படை, வான்படை, கடலோரக் காவல்படை ஆகியவை இணைந்து “AMPHEX-21” என்ற பெயரில் மாபெரும் கூட்டுப்பயிற்சியை அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் நடத்தின. கூட்டு செயல்பாடு தயார்நிலையை அதிகரிப்பதற்காக இப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதும், முப்படைகளிடையே ஒருங்கிணைந்த இயக்கத்தை மேம்படுத்துவதும், பாதுகாப்புப் படையின் திறன்களை உறுதிப்படுத்துவதுமே இந்தப் பயிற்சியை நடத்துவதன் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்:
தரைப்படை, கடற்படை, வான்படை, கடலோரக் காவல்படை ஆகியவை இணைந்து “AMPHEX-21” என்ற பெயரில் மாபெரும் கூட்டுப்பயிற்சியை அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் நடத்தின. கூட்டு செயல்பாடு தயார்நிலையை அதிகரிப்பதற்காக இப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதும், முப்படைகளிடையே ஒருங்கிணைந்த இயக்கத்தை மேம்படுத்துவதும், பாதுகாப்புப் படையின் திறன்களை உறுதிப்படுத்துவதுமே இந்தப் பயிற்சியை நடத்துவதன் நோக்கமாகும்.
-
Question 41 of 50
41. Question
41. ZSI’இன் அண்மைய வெளியீட்டின்படி, இந்தியாவின் எந்தப் பகுதியில், 428’க்கும் மேற்பட்ட இனங்கள் வசித்து வருகின்றன?
Correct
விளக்கம்:
“சுந்தரவன உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள பறவைகள்” என்ற பெயரில் இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய வெளியீட்டின்படி, இப்பகுதியில் 428 வகையான பறவைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகளுள் ஒன்றான இந்திய சுந்தரவனக்காடுகள், சுந்தரவன புலிகள் காப்பாகத்தையும் கொண்டுள்ளது. மாஸ்க்ட் ஃபின்ஃபூட் மற்றும் பஃபி மீன் ஆந்தை போன்ற சில பறவையினங்கள் சுந்தரவனக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்:
“சுந்தரவன உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள பறவைகள்” என்ற பெயரில் இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய வெளியீட்டின்படி, இப்பகுதியில் 428 வகையான பறவைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகளுள் ஒன்றான இந்திய சுந்தரவனக்காடுகள், சுந்தரவன புலிகள் காப்பாகத்தையும் கொண்டுள்ளது. மாஸ்க்ட் ஃபின்ஃபூட் மற்றும் பஃபி மீன் ஆந்தை போன்ற சில பறவையினங்கள் சுந்தரவனக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
-
Question 42 of 50
42. Question
42. ‘சிறைச்சாலை சுற்றுலா’ என்ற புதிய முயற்சியை தொடங்கிய மாநில / UT அரசு எது?
Correct
விளக்கம்:
மகாராஷ்டிர மாநில அரசு, ‘சிறை சுற்றுலா’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, விடுதலைப் போராளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகள் சுற்றுலாத்தலங்களாக உருவாக்கப் -படும். 2021 ஜனவரி.26 அன்று 150 ஆண்டுகள் பழமையான யெராவாடா சிறையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நாக்பூர், தானே, ரத்னகிரி சிறைகளும் அடங்கும்.
Incorrect
விளக்கம்:
மகாராஷ்டிர மாநில அரசு, ‘சிறை சுற்றுலா’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, விடுதலைப் போராளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகள் சுற்றுலாத்தலங்களாக உருவாக்கப் -படும். 2021 ஜனவரி.26 அன்று 150 ஆண்டுகள் பழமையான யெராவாடா சிறையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நாக்பூர், தானே, ரத்னகிரி சிறைகளும் அடங்கும்.
-
Question 43 of 50
43. Question
43.‘யூனியன் பட்ஜெட்’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில், மத்திய பட்ஜெட் – 2021’ஐ தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ‘யூனியன் பட்ஜெட்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆண்டின் பட்ஜெட் முற்றிலும் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யவிருப்பதால், இந்தத் திறன்பேசி செயலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பட்ஜெட் ஆவணங்களை அணுக உதவும். இது, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்கீழ், தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
Incorrect
விளக்கம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில், மத்திய பட்ஜெட் – 2021’ஐ தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ‘யூனியன் பட்ஜெட்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆண்டின் பட்ஜெட் முற்றிலும் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யவிருப்பதால், இந்தத் திறன்பேசி செயலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பட்ஜெட் ஆவணங்களை அணுக உதவும். இது, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்கீழ், தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
-
Question 44 of 50
44. Question
44.கீழ்க்காணும் எந்த ஆண்டில், ஐநா பொது அவையால், ‘அணு ஆயுதங்கள் தடைசெய்வதற்கான ஒப்பந்தம்’ அங்கீகரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்:
அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஒப்பந்தம், கடந்த 2017ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அண்மையில், இந்த முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது; அதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்று இந்தியா அறிவித்தது. 9 நாடுகளுள் ஒன்றுகூட அணுவாயுதங்களை வைத்திருப்பதாக ஒப்புக்கொள்ளவில்லை. NATO கூட்டணி இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தது.
Incorrect
விளக்கம்:
அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஒப்பந்தம், கடந்த 2017ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அண்மையில், இந்த முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது; அதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்று இந்தியா அறிவித்தது. 9 நாடுகளுள் ஒன்றுகூட அணுவாயுதங்களை வைத்திருப்பதாக ஒப்புக்கொள்ளவில்லை. NATO கூட்டணி இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தது.
-
Question 45 of 50
45. Question
45. ‘ஷெளரியவான்’ என்ற பெயரில் இதழொன்றை அறிமுகப்படுத் -தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்:
வீரதீர விருதுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை (www. gallantryawards.gov.in) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். வீரதீர விருதுகளை வென்றவர்களை கௌரவிக்கும் தளமாக இது விளங்கும். தேசிய அளவிலான வினாடி வினா, ‘ஷெளரியவான்’ என்ற பெயரில் ஒரு மின்னிதழ் ஆகிய முயற்சிகளையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.
Incorrect
விளக்கம்:
வீரதீர விருதுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை (www. gallantryawards.gov.in) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார். வீரதீர விருதுகளை வென்றவர்களை கௌரவிக்கும் தளமாக இது விளங்கும். தேசிய அளவிலான வினாடி வினா, ‘ஷெளரியவான்’ என்ற பெயரில் ஒரு மின்னிதழ் ஆகிய முயற்சிகளையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.
-
Question 46 of 50
46. Question
46. புதிய M-மணல் கொள்கை–2020’ஐ வெளியிட்டுள்ள மாநில அரசு எது?
Correct
விளக்கம்:
இராஜஸ்தான் மாநில அரசு புதிய M-மணல் கொள்கை – 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலத்தின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலின் அளவை அரசு பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இது, உருவாக்கப்பட்ட மணல் (அ) M-மணல் உற்பத்தியை ஊக்குவிக்கும் & பாரம்பரிய மணலின் தேவையைக் குறைக்கும்.
Incorrect
விளக்கம்:
இராஜஸ்தான் மாநில அரசு புதிய M-மணல் கொள்கை – 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலத்தின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலின் அளவை அரசு பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இது, உருவாக்கப்பட்ட மணல் (அ) M-மணல் உற்பத்தியை ஊக்குவிக்கும் & பாரம்பரிய மணலின் தேவையைக் குறைக்கும்.
-
Question 47 of 50
47. Question
47. இணையவழியில் பன்னாட்டு பருவநிலை தகவமைப்பு உச்சி மாநாட்டை (CAS Online) நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்:
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தலைமையில் 2021 ஜனவரி.25 அன்று நெதர்லாந்து அரசாங்கம் இணையவழியில் பன்னாட்டு பருவ நிலை தகவமைப்பு உச்சிமாநாட்டை நடத்தியது. தொற்றுநோய்க்குப் பிறகு காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மெய்நிகர் மாநாட்டில், இந்தியப்பிரதமர் மோடி கலந்துகொண்டு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.
Incorrect
விளக்கம்:
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தலைமையில் 2021 ஜனவரி.25 அன்று நெதர்லாந்து அரசாங்கம் இணையவழியில் பன்னாட்டு பருவ நிலை தகவமைப்பு உச்சிமாநாட்டை நடத்தியது. தொற்றுநோய்க்குப் பிறகு காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மெய்நிகர் மாநாட்டில், இந்தியப்பிரதமர் மோடி கலந்துகொண்டு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.
-
Question 48 of 50
48. Question
48.குடியரசு நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும், ‘பாரத் பர்வ்’ நிகழ்வை ஏற்பாடு செய்கிற நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்:
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, ‘பாரத் பர்வ்’ என்ற தேசியக் கண்காட்சியை, நடுவணரசின் சுற்றுலாத்துறை, தில்லி செங்கோட்டை வளாகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. ஜன.26-ஜன.31 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத்தலங்கள், கைவினைப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த நிகழ்ச்சி, நாட்டுப்பற்றையும், நம்நாட்டின் வளமான பன்முக கலாசாரத்தையும் பறைசாற்றுவதோடு, இந்தியாவின் சாரம்சத்தைக் கொண்டாடுகிறது.
Incorrect
விளக்கம்:
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, ‘பாரத் பர்வ்’ என்ற தேசியக் கண்காட்சியை, நடுவணரசின் சுற்றுலாத்துறை, தில்லி செங்கோட்டை வளாகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. ஜன.26-ஜன.31 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத்தலங்கள், கைவினைப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த நிகழ்ச்சி, நாட்டுப்பற்றையும், நம்நாட்டின் வளமான பன்முக கலாசாரத்தையும் பறைசாற்றுவதோடு, இந்தியாவின் சாரம்சத்தைக் கொண்டாடுகிறது.
-
Question 49 of 50
49. Question
49. ‘19000 கோடி – தேசிய சமையல் எண்ணெய் திட்டம்’ என்பதை முன்மொழிந்த மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்:
தாக்கல் செய்யவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பதற்காக, சமையல் எண்ணெய் தொடர்பான `19,000 கோடி மதிப்பிலான தேசிய திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
சமையல் எண்ணெயின் இறக்குமதியைக் குறைப்பதோடு, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஐந்தாண்டு திட்டம் ஒன்று வேண்டும் என இது நோக்குகிறது. சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக இந்தியா ஆண்டுதோறும் `75,000 கோடி நிதியை செலவிடுகிறது. இந்தத் திட்டம், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு இறக்குமதி செலவையும் குறைக்கும்.
Incorrect
விளக்கம்:
தாக்கல் செய்யவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பதற்காக, சமையல் எண்ணெய் தொடர்பான `19,000 கோடி மதிப்பிலான தேசிய திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
சமையல் எண்ணெயின் இறக்குமதியைக் குறைப்பதோடு, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஐந்தாண்டு திட்டம் ஒன்று வேண்டும் என இது நோக்குகிறது. சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக இந்தியா ஆண்டுதோறும் `75,000 கோடி நிதியை செலவிடுகிறது. இந்தத் திட்டம், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு இறக்குமதி செலவையும் குறைக்கும்.
-
Question 50 of 50
50. Question
50. COVID தொற்றுக்குப் பிறகான உலகில், சமூக-பொருளாதார சவால்கள் குறித்த ஐநா உயர்மட்ட ஆலோசனைக்குழுவின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார நிபுணர் யார்?
Correct
விளக்கம்:
COVID-19’க்குப் பிறகான உலகில், சமூக-பொருளாதார சவால்கள் குறித்த ஐநா உயர்மட்ட ஆலோசனைக்குழுவின் ஒருபகுதியாக இந்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள் -ளார். எதிர்கால திட்டங்கள் குறித்து (குறிப்பாக COVID-19 தொற்று காலத்திற்குப்பிறகு) ஐநா பொதுச்செயலாளருக்கு இவ்வாரியம் தனது பரிந்துரைகளை வழங்கும். செல்வி ஜெயதி கோஷ், தற்போது மாசசூசெட்ஸ் பல்கலையில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
Incorrect
விளக்கம்:
COVID-19’க்குப் பிறகான உலகில், சமூக-பொருளாதார சவால்கள் குறித்த ஐநா உயர்மட்ட ஆலோசனைக்குழுவின் ஒருபகுதியாக இந்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள் -ளார். எதிர்கால திட்டங்கள் குறித்து (குறிப்பாக COVID-19 தொற்று காலத்திற்குப்பிறகு) ஐநா பொதுச்செயலாளருக்கு இவ்வாரியம் தனது பரிந்துரைகளை வழங்கும். செல்வி ஜெயதி கோஷ், தற்போது மாசசூசெட்ஸ் பல்கலையில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
Leaderboard: January 4th Week 2021 Current Affairs Online Test Tamil
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||