Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams

Tnpsc General Tamil Online Model Test 1

General Tamil Online Model Test 1

Congratulations - you have completed General Tamil Online Model Test 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.
A
பெயர்ச்சொல்
B
வினைச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 2
‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்
A
வினையெச்சம்
B
தெரிநிலை வினையெச்சம்
C
குறிப்பு வினையெச்சம்
D
முற்றெச்சம்
Question 3
‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
A
திருவாசகம்
B
தேவாரம்
C
திருக்குறள்
D
பட்டினப்பாலை
Question 4
4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
A
B
C
D
ரு
Question 5
மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா
A
அறி வினா
B
ஐய வினா
C
கொடை வினா
D
ஏவல் வினா
Question 6
பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.
A
குயில் கூவும்
B
மயில் அகவும்
C
கோழி கூவும்
D
கிளி பேசும்
Question 7
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்
A
மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய்
B
மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
C
மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
D
மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
Question 8
தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?
A
பிள்ளையார்ப்பட்டி
B
பெருமாள் பட்டி
C
சுங்குவார்ப்பட்டி
D
செல்லப்பிராட்டி
Question 9
ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
A
உ.வே.சாமிநாதன்
B
ம.பொ.சிவஞானம்
C
திரு.வி.கல்யாண சுந்தரனார்
D
தாரா.பாரதி
Question 10
நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?
A
ஆஸ்பிரின்
B
கோப்ராக்சின்
C
குளொராபார்ம்
D
தைராக்சின்
Question 11
“சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்
A
வங்கிய சேகர பாண்டியன்
B
கூன் பாண்டியன்
C
சூடாமணி பாண்டியன்
D
பொற்கை பாண்டியன்
Question 12
மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்
A
உயிர்
B
கழுத்து
C
வாய்
D
மார்பு
Question 13
தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது
A
பெயர்ச்சொல்
B
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C
வினைச்சொல்
D
உரிச்சொல்
Question 14
தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்
A
பாரதிதாசன்
B
கம்பதாசன்
C
பூங்குன்றனார்
D
வாணிதாசன்
Question 15
அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
A
மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
B
மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
C
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
D
முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
Question 16
‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?
A
இன்னிசை அளபெடை
B
செய்யுளிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
ஒற்றளபெடை
Question 17
கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை
A
இரண்டாம் வேற்றுமை
B
மூன்றாம் வேற்றுமை
C
நான்காம் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 18
திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
  • குறிஞ்சி                 1. பாடி, சேரி
  • முல்லை                2. பேரூர் மூதூர்
  • மருதம்                   3. பட்டினம், பாக்கம்
  • நெய்தல்                4. சி றுகுடி
A
4 1 2 3
B
2 1 4 3
C
2 4 3 1
D
3 1 4 2
Question 19
பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
  • பட்டியல் I                        பட்டியல் II
  • கூழை                                 1.    1,3,4 சீர்களில் வரும்
  • மேற்கதுவாய்                 2.   1,2,3,4 சீர்களில் வரும்
  • கீழ்க்கதுவாய்                3.   1,2,3 சீர்களில் வரும்
  • முற்று                                 4.   1,2,4 சீர்களில் வரும்
A
3 1 4 2
B
1 2 3 4
C
1 3 4 2
D
3 2 4 1
Question 20
DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத்  தேர்ந்தெடுக்க?
A
படப்பிடிப்பு, இயக்குநர்
B
நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
C
ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
D
படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
Question 21
ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்
A
வளையல்
B
ஐந்து
C
திண்ணை
D
ஏதுமில்லை
Question 22
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
A
அகவலோசை
B
தூங்கலோசை
C
செப்பலோசை
D
துள்ளலோசை
Question 23
“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
A
முதுமொழிக் காஞ்சி
B
ஏலாதி
C
இனியவை நாற்பது
D
இன்னா நாற்பது
Question 24
‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
A
அன்புடையோர்
B
அறிவு முதிர்ச்சியுடையோர்
C
ஆர்வமிகு நண்பர்கள்
D
உற்றார்
Question 25
“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க
A
அன்பு இலவர்க்கு
B
மரம்தளிர்த் தற்று
C
அஃதே துணை
D
இயைந்த தொடர்பு
Question 26
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
A
சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
B
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
C
இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
D
சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
Question 27
‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்
A
நற்றிணை
B
பரிபாடல்
C
குறுந்தொகை
D
பதிற்றுப்பத்து
Question 28
சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்
A
கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
B
முனுசாமி, மங்களம்
C
வெங்கட்ராமன், அம்மணி
D
நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
Question 29
‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்
A
எதிர்மறைத் தொடர்
B
பிறவினைத் தொடர்
C
செய்வினைத் தொடர்
D
தன்வினைத் தொடர்
Question 30
‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?
A
குறிஞ்சி
B
மருதம்
C
நெய்தல்
D
முல்லை
Question 31
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?
A
இல்பொருள் உவமை அணி
B
உருவக அணி
C
வேற்றுமை அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 32
கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A
பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
B
ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
C
மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
D
திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
Question 33
கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
A
வெண்தயிர்
B
சேவடி
C
செந்நெல்
D
சுடரொளி
Question 34
‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி
A
இனிய சொல்
B
இனிமையற்ற சொல்
C
இழிவான சொல்
D
விரிவான சொல்
Question 35
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
A
கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
B
கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
C
கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
D
கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
Question 36
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
A
கரிசாலை
B
கையாந்தகரை
C
சிங்கவல்லி
D
தேகராசம்
Question 37
அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?
A
நிரல்நிறைப் பொருள்கோள்
B
ஆற்றுநீர் பொருள்கோள்
C
மொழிமாற்றுப் பொருள்கோள்
D
விற்பூட்டுப் பொருள்கோள்
Question 38
'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்
A
துன்பம்
B
பகை
C
நட்பு
D
வலிமை
Question 39
'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
A
கிளி, மயில்
B
நாரை, அன்னம்
C
புறா, பருந்து
D
கடற்காகம்
Question 40
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.
A
இணை மோனை
B
பொழிப்பு மோனை
C
ஒரூஉ மோனை
D
கூழை மோனை
Question 41
திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
A
அறநூற்று ஐம்பத்தெட்டு
B
அறநூற்று எண்பத்தைந்து
C
நானூற்று ஐம்பத்தெட்டு
D
அறுநூற்றுப் பத்து
Question 42
சொல்லிசை அளபெடை தேர்க
A
உண்பதூஉம்
B
பெறாஅவிடின்
C
தழீஇ
D
அண்ணன்
Question 43
பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி
A
வெம் + இரும்பு + ஆணி
B
வெம் + இருப்பு + ஆணி
C
வெம்மை + இரும்பு + ஆணி
D
வெம்மை + இருப்பு + ஆணி
Question 44
பொருந்தா இணையைக் கண்டறிக
A
பையுள் - இன்பம்
B
பனவன் - அந்தணன்
C
விபுதர் - புலவர்
D
அல்கு - இரவு
Question 45
சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
A
மாம்பழம்
B
நாவல் பழம்
C
கொய்யாப்பழம்
D
பலாப்பழம்
Question 46
“சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
A
புகழேந்திப் புலவர்
B
உமறுப் புலவர்
C
காளமேகப் புலவர்
D
அழகிய சொக்கநாதப் புலவர்
Question 47
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
A
உ.வே.சா
B
பாவாணர்
C
ஞானப்பிரகாசன்
D
ஞானக் கூத்தன்
Question 48
கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.
A
கூவும்
B
கத்தும்
C
குழறும்
D
அகவும்
Question 49
Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
A
சிற்றுண்டி
B
சிற்றுணா
C
சிற்றுணவு
D
சீரான உணவு
Question 50
மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

21 Comments

  1. Tamilnadu words worth is gain thasan.not poonkundranar.

    Your question and answers are very rueful for exam.

    Thank you

  2. admin,
    you need to redevelop this part clearly. Because the result of the test shown wrong result. i am faced a problem is right one get to be wrong and wrong one be a wright.

  3. Please one more time checking and uploading questions and answers. May be Avoid the mistakes. Hence, your job is outstanding. Thank you sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!