Tnpsc General Tamil Online Model Test 6

Tnpsc General Tamil Model Test 6

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் என்னும் பாடலின் அடிக்கோடிட்ட வார்த்தையின் பொருள் என்ன?
A
மகள்
B
நாக்கு
C
பல்லின் முதற்பகுதி
D
தாய்
Question 2
திருநி றைந்தனை தன்னிக ரொன்றில தீது தீர்ந்தனை நீர்வளஞ சார்ந்தனை என தொடங்கும் பாரதியாரின் பாடல் வரியின் மூல நூல் எது?
A
தேவாரம்
B
வந்தே மாதரம்
C
கீதாஞ்சலி
D
சத்ய சோதனை
Question 3
கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே எனும் புறநானூற்று பாடல் வரியில் “படைமடம்” என்பதன் பொருள்.
A
அதிய வலிமையுடைய படை
B
போர் புரியும் திறன்
C
போர் நெறியை கடைபிடித்தல்
D
போர் நெறி மீறுதல்
Question 4
“காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” எனும் ஒளவையார் பாடல் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை பெயர் என்ன?
A
குறுந்தொகை
B
பரிபாடல்
C
நற்றிணை
D
அகநானூறு
Question 5
“மருதம்” திணையை முதலாக கொண்டு துவங்கும் எட்டுத்தொகை நூல்
A
ஐங்குறுநூறு
B
அகநானூறு
C
கலித்தொகை
D
ஐந்திணை ஐம்பது
Question 6
கலித்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை யாது?
A
39
B
29
C
59
D
49
Question 7
ஐங்குறுநூறு திணை வரிசையை தேர்ந்தெடு.
  • 1. குறிஞ்சி
  • 2. முல்லை
  • 3. மருதம்
  • 4. நெய்தல்
  • 5. பாலை
A
3, 4, 1, 5,2
B
1, 2, 3, 4, 5
C
2, 3, 4, 5, 1
D
இல்லை
Question 8
திருக்குறள் பெருமையை உணர்த்தும் நூல்
A
பழமொழி நானூறு
B
நால்வர் நான்மணிமாலை
C
திருவள்ளுவ மாலை
D
நாலடியார்
Question 9
“இவளை யாழ் போரிலே வெல்வான் எவனோ அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்” என கூறியவர் யார்?
A
கலுழவேகன்
B
வீணாபதி
C
சீதத்தன்
D
சீவகன்
Question 10
மெசினாப் பட்டினமானது நில அதிர்வினால் அழிந்த ஆண்டு
A
1908
B
1857
C
1869
D
1911
Question 11
கேளாய் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே என கூறியவர்
A
சம்பந்தர்
B
அப்பர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 12
‘நூல் தொகை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர்
A
சுந்தர சுவாமிகள்
B
பெ.சுந்தரம் பிள்ளை
C
குமரகுருபரர்
D
ஒட்டக்கூத்தர்
Question 13
போர்க்குறி காயமே புகழின் காயம் எனும் கூற்றை மனோன்மணியம் எனும் நூலில் கூறியவர்
A
குடிலன்
B
பலதேவன்
C
சேரமன்னன்
D
ஜீவகன்
Question 14
பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதையோடு ஒப்பிடத் தகுந்தது.
  • a) கலீல் கிப்ரான்
  • b) தாகூர்
  • c) வால்ட்விட்மன்
  • d) டால்சுதாய்
A
a,b,c
B
b,c,d
C
c,d
D
a,c
Question 15
சொக்கநாத புலவர் இயற்ரிய “அழகர் கிள்ளை விடு”-ல் உள்ள கண்ணிகள் எத்தனை
A
349
B
239
C
139
D
129
Question 16
முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் யார்?
A
செயங்கொண்டார்
B
உமறுப்புலவர்
C
ஒட்டக்கூத்தர்
D
சேக்கிழார்
Question 17
மறுமலர்ச்சி பாடல்களை எவ்வாறு கூறலாம்?
A
மானிடர் பாட்டு
B
புதுமை புரட்சி
C
நவகவிதை
D
புரட்சி பாடல்
Question 18
“பூங்கொடி” எனும் காவியம் தமிழக அரசின் விருதினை பெற்ற ஆண்டு.
A
1966
B
1961
C
1972
D
1971
Question 19
கண்ணதாசன் பற்றிய செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
  • I. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார்
  • II. சாகித்திய பரிசினை பெற்றுள்ளார்
  • III. அண்ணாமலையார் நினைவு பரிசு பெற்றுள்ளார்
A
I, II
B
II, III
C
I, III
D
அனைத்தும்
Question 20
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்றவர்
A
பாலசுப்பிரமணியம்
B
அப்துல் ரகுமான்
C
காமராசன்
D
முடியரசன்
Question 21
கிராமிய சந்தங்களுடன் பாடல் இயற்றுபவர்
A
காமராசன்
B
தருமு சிவராமு
C
பசுவய்யா
D
பித்தன்
Question 22
காமராசன் இயற்றிய நூல்கள் எது?
  • 1. ஒரு கைதியின் டைரி
  • 2. கிறுக்கல்கள்
  • 3. சூரியகாந்தி
  • 4. பித்தன்
A
1,2
B
2,3
C
1,2,3
D
2,3,4
Question 23
நமக்குள் மலரட்டு நல்லிணக்கம் நூலின் ஆசிரியர்
A
காமராசன்
B
பசுவய்யா
C
மீரா
D
கருணாநிதி
Question 24
வீரசோழியம் எனும் இலக்கண நூலை எழுதியவர்?
A
பவணந்தி முனிவர்
B
வீரமாமுனிவர்
C
வச்சநந்தி முனிவர்
D
புத்தமித்ரர்
Question 25
முடியரசன் பிறந்த ஊர்
A
பெரிய குளம்
B
குவளை
C
சின்னமனுர்
D
பள்ளியகரம்
Question 26
“மன்னனும் மாசறக் கற்றானுஞ் சீர்தூக்கின்” என்ற பாடலைப்ப பாடியவர்
A
கம்பர்
B
ஒட்டக்கூத்தர்
C
புகழேந்தி
D
ஒளவையார்
Question 27
“ரஸம்” என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
A
உணவு
B
மணம்
C
சுவை
D
இலக்கியம்
Question 28
பொருட்சுவை மொத்தம் எத்தனை?
A
8
B
9
C
6
D
2
Question 29
தொல்காப்பியர் ‘பெருமிதம்’ என்று சொல்வதன் பொருள்?
A
வீரம்
B
உவகை
C
பெருமை
D
அவலம்
Question 30
கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கையும் பற்றிப் பிறப்பது
A
மகிழ்ச்சி
B
பெருமிதம்
C
வீரம்
D
புகழ்
Question 31
பறம்பு மலையின் அரசன்
A
அதியமான்
B
நள்ளியக்கோடான்
C
பாரி
D
காரி
Question 32
வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் செய்தவன்
A
பெருஞ்சேரலாதன்
B
சேரன் செங்குட்டுவன்
C
மாந்தரஞ் சேரல் இரும்பொறை
D
புருடோத்தமன்
Question 33
பகைவர் மேற் செய்யும் வன்கண்மையை எவ்வாறு அழைப்பர்?
A
செருக்கு
B
வீரம்
C
பேராண்மை
D
சிற்றம்
Question 34
சேரன் செங்குட்டுவனின் அமைச்சன்
A
கருணாகரத் தொண்டைமான
B
குடிலன்
C
வில்லவன் கோதை
D
விஜயன்
Question 35
‘தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு’ என்று கூறியவன்
A
அனுமன்
B
இராமன்
C
குகன்
D
இலக்குவன்
Question 36
சரியான பொருளைக் கூறுக. அளகு         அளை  
A
பறவையின் மூக்கு கடல் அலை
B
அளவுகோல்   புற்று
C
பெண்மயில்  புற்று
D
புற்று     பெண்மயில்
Question 37
இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது?
A
இலியட்
B
ஒடிசி
C
ஈனிட்
D
பாலிடிக்ஸ்
Question 38
“பாட்டாளி ஓய்வு பெறுவது. சமூக நீதியில் ஒன்று” என்று கூறியவர்
A
பெரியார்
B
அண்ணா
C
மு.வ
D
கண்ணதாசன்
Question 39
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
A
திருவாரூர்
B
திருவழுவூர்
C
திருவாமூர்
D
திருவேரகம்
Question 40
சாதி வேற்றுமையைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர் யார்?
A
பெரியார்
B
அம்பேத்கர்
C
திருநாவுக்கரசர்
D
அயோத்திதாசப் பண்டிதர்
Question 41
சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்
A
சம்மந்தர்
B
திருமூலர்
C
அப்பரடிகள்
D
இராமானுஜர்
Question 42
திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?
A
நேரிசை வெண்பா
B
இணைக்குறள் ஆசிரியப்பா
C
கொச்சகக் கலிப்பா
D
நிலைமண்டில ஆசிரியப்பா
Question 43
‘பாழி’ என்ற சொல்லின் பொருள்
A
மொழி
B
வலிமை
C
சிறப்பற்ற
D
புகழ்மிக்க
Question 44
இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’
A
வினையெச்சம்
B
பெயரெச்சம்
C
வேர்ச்சொல்
D
வியங்கோள் வினைமுற்று
Question 45
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
A
தெரிநிலை வினைமுற்று
B
குறிப்பு வினைமுற்ற
C
ஏவல் வினைமுற்று
D
வினைத்தொகை
Question 46
கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?
A
திருவாசகம்
B
திருவிளையாடற்புராணம்
C
இயேசு காவியம்
D
இரட்சண்ய மனோகரம்
Question 47
இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி
A
உவமைத்தொகை
B
உருவகம்
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 48
இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை
A
பண்புத்தொகை
B
தொழிற்பெயர்
C
வினைத்தொகை
D
உம்மைத்தொகை
Question 49
மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்
A
சேக்கிழார்
B
அப்பர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 50
வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?
A
திருக்குறள்
B
திருப்பாவை
C
திருமந்திரம்
D
திருவாசகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!