Tnpsc General Tamil Model Test 3

Tnpsc General Tamil Model Test 3

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’ எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
A
கால்டுவெல்
B
வீரமாமுனிவர்
C
ஜி.யு.போப்
D
சீகன் பால்க் ஐயர்
Question 2
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
A
தாய்மொழி, தேன், தமிழ், துறை
B
தமிழ், துறை, தாய்மொழி, தேன்
C
தமிழ், தாய்மொழி, துறை, தேன்
D
தேன், துறை, தாய்மொழி, தமிழ்
Question 3
‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------
A
ஜான் பனியன்
B
லிட்டன் பிரபு
C
ஜி.யு.போப்
D
எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
Question 4
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
A
உயர்ந்தோங்கி
B
நடு மையம்
C
மீமிசை ஞாயிறு
D
மாடு மனை
Question 5
பொருத்துக : நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
  • துளசி                                           1. இளைப்பு இருமல் போக்கும்
  • தூதுவளை                                 2. மார்புச்சளி நீங்கும்
  • கீழாநெல்லி                              3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
  • சோற்றுக் கற்றாழை           4. மஞ்சட் காமாலையைப் போக்கும்
A
1 3 4 2
B
2 1 4 3
C
4 2 3 1
D
3 4 2 1
Question 6
“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?
A
மறைமலையடிகளார்
B
திரு.வி.கலியணசுந்தரனார்
C
தஞ்சை வேதநாயக சாத்திரியார்
D
பெருஞ்சித்திரனார்
Question 7
“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.
A
அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
B
அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
C
அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
D
அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
Question 8
“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.
A
அண்ணாதுரை
B
இராஜாஜி
C
பக்தவச்சலம்
D
காமராசர்
Question 9
பொருந்தாச் சொல்லைக் காண்க.
A
சுத்துருகினன்
B
பரதன்
C
நகுலன்
D
சுக்ரீவன்
Question 10
“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?
A
நிடத நாடு
B
கோசல நாடு
C
சோழ நாடு
D
ஏமாங்கத நாடு
Question 11
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.
A
மதுரைக்காஞ்சி
B
பட்டினப்பாலை
C
நெடுநல்வாடை
D
மலைபடுகடாம்
Question 12
இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.
A
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
B
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
C
வன்றொடர்க் குற்றியலுகரம்
D
நெடில் தொடர்க் குற்றியலுகரம்
Question 13
‘புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்?
A
ஞான கூத்தன்
B
சாலை இளந்திரையன்
C
சாலினி இளந்திரையன்
D
சி.சு.செல்லப்பா
Question 14
பின்வரும் நூலகளுள் ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?
A
இயேசு காவியம்
B
திருக்கை வழக்கம்
C
தைப்பாவை
D
கல்லக்குடி
Question 15
பொருத்துக :
  • சிங்கம்          1. அகவும்
  • மயில்             2. கனைக்கும்
  • புலி                  3. முழங்கும்
  • குதிரை         4. உறுமும்
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 2 1 4
D
3 1 4 2
Question 16
பொருந்தாத சொல்லைக் கண்டறிக ‘கரிசலாங்கண்ணியின்’ வேறுபெயர்
A
தேகராசம்
B
ஞானப்பச்சிலை
C
பிருங்கராசம்
D
கையாந்தகரை
Question 17
திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக
A
ஆதி காவியம்
B
பொய்யாமொழி
C
உத்தர வேதம்
D
தமிழ்மறை
Question 18
பொருத்துக :
  • அடவி           1. மான்
  • நவ்வி            2. சிலுவை
  • விசும்பு       3. காடு
  • குருசு           4. வானம்
A
4 2 1 3
B
3 1 4 2
C
3 4 2 1
D
2 3 1 4
Question 19
‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும். - இக்கடித வரிகள் யாருடையது?
A
நேரு
B
காந்தி
C
மு.வ.
D
அண்ணா
Question 20
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
A
காலதர்
B
சாளரம்
C
சன்னல்
D
கொட்டில்கள்
Question 21
உரிய சொல்லால் நிரப்புக : செய்க பொருளைச் ------------------ செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்
A
செய்யார்
B
செய்வார்
C
சென்று
D
செறுநர்
Question 22
இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
A
நற்றிணை
B
புறநானூறு
C
ஐங்குறுநூறு
D
பரிபாடல்
Question 23
“நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது
A
இமயமலை
B
திருவேங்கடமலை
C
கொல்லி மலை
D
அழகர் மலை
Question 24
“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” - இப்பாடல் இடம்பெறும் நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
நற்றிணை
D
திருக்குறள்
Question 25
“நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” - இதனைக் கூறியவர்
A
சீத்தலைச் சாத்தனார்
B
புகழேந்திப் புலவர்
C
இளங்கோவடிகள்
D
இராமலிங்க அடிகள்
Question 26
‘சிங்கவல்லி’ என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?
A
குப்பை மேனி
B
துளசி
C
கரிசலாங்கண்ணி
D
தூதுவளை
Question 27
“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்” இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்.
A
மலர்
B
மகரந்தம்
C
குளம்
D
சோலை
Question 28
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே - இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
A
காலை
B
மாலை
C
இரவு
D
பகல்
Question 29
“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ;;;; அதுவே நம்மொழி” என்பார்
A
பாரதியார்
B
தேவநேயப் பாவாணர்
C
பரணர்
D
மறைமலையடிகள்
Question 30
கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?
A
கீழ்வாய்நெல்லி
B
குமரி
C
பிருங்கராசம்
D
ஞானப் பச்சிலை
Question 31
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
A
ஓட்டக்கூத்தர்
B
பரணர்
C
குமரகுருபரர்
D
பிசிராந்தையார்
Question 32
1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
A
கீழார் வெளி
B
ஆதிச்சநல்லூர்
C
மதுரை
D
திருவண்ணாமலை
Question 33
ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
A
உலா
B
தூது
C
பரணி
D
பள்ளு
Question 34
கிறித்தவக்கம்பர் எனப் புகழப்பெறுபவர்
A
ஜான்பன்யன்
B
எச்.ஏ.கிருட்டினனார்
C
ஹென்றி
D
வீரமாமுனிவர்
Question 35
நற்றிணையைத் தொகுப்பித்தவர்
A
பன்னாடு தந்த மாறன் வழுதி
B
உக்ரப் பெருவழுதி
C
இளம் பெருவழுதி
D
மிளை கிழூன்
Question 36
திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன.
A
33
B
133
C
13
D
1330
Question 37
பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கபடுகிறார்
A
புரட்சிக் கவிஞர்
B
தேசியக் கவிஞர்
C
உவமைக் கவிஞர்
D
கவிக்குயில்
Question 38
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வழங்கப்படும் காப்பியம் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Question 39
பொருத்துக :
  • மேதி                    1. சிவன்
  • சந்தம்                 2. எருமை
  • கோதில்             3. அழகு
  • அங்கணர்        4. குற்றமில்லாத
A
2 3 4 1
B
2 3 1 4
C
3 1 4 2
D
3 2 1 4
Question 40
பொருத்துக :
  • தொடர்                                                  பொருள்
  • ஆகாயத்தாமரை                        1. மிகுதியாகப் பேசுதல்
  • ஆயிரங்காலத்துப் பயிர்          2. பொய்யழுகை
  • முதலைக் கண்ணீர்                   3. நீண்ட காலத்திற்குரியது
  • கொட்டியளத்தல்                         4. இல்லாத ஒன்று
A
4 3 2 1
B
4 3 1 2
C
3 4 1 2
D
3 4 2 1
Question 41
அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
A
1330
B
30
C
10
D
133
Question 42
பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்
A
தேரையர்
B
பாம்பாட்டிச்சித்தர்
C
போகர்
D
கடுவெளிச்சித்தர்
Question 43
அம்மானை என்பது ----------- விளையாடும் விளையாட்டு
A
ஆண்கள்
B
குழந்தைகள்
C
பெண்கள்
D
இளைஞர்கள்
Question 44
தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்
A
திரு.வி.க
B
வெ.இராமலிங்கனார்
C
பாரதிதாசன்
D
வே.இராமசாமி
Question 45
“களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்
A
பாரதியார்
B
கோ.அ.அப்துல் லத்தீப்
C
முடியரசன்
D
பாரதிதாசன்
Question 46
‘காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்
A
சர்ச்சில்
B
புனித ஜார்ஜ்
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
இராபர்ட் கிளைவ்
Question 47
கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர்
A
அம்பேத்கர்
B
அயோத்திதாசப் பண்டிதர்
C
பெரியார்
D
காந்தியடிகள்
Question 48
அவல் எதிர்ச்சொல்
A
பள்ளம்
B
மேடு
C
அவன்
D
உணவு
Question 49
பொருத்துக :
  • ஒப்புரவு                   1. சான்றாண்மை
  • சால்பு                        2. உதவுதல்
  • மாற்றார்                3. உரைகல்
  • கட்டளை               4. பகைவர்
A
2 4 1 3
B
4 3 2 1
C
3 1 4 2
D
2 1 4 3
Question 50
“சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது
A
தமிழ் நூல்
B
பிற நூல்
C
புத்தக சாலை
D
பாடல் வகை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!