Tnpsc General Tamil Model Test 5

Tnpsc General Tamil Model Test 5

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
A
92 படலங்கள், 5027 பாடல்கள்
B
12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
C
5 சருக்கங்கள், 412 பாடல்கள்
D
10 சருக்கங்கள், 894 பாடல்கள்
Question 2
கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
  • விளைந்து முதிர்ந்த விழுமுத்து                                          1. பட்டினப்பாலை
  • பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி                               2. புறநானூறு
  • காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர்        3. மதுரைக்காஞ்சி
  • கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது                   4. அகநானூறு போல் நாவாய் அசைந்தது.
A
4 3 2 1
B
3 4 2 1
C
1 2 4 3
D
3 4 1 2
Question 3
‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?
A
குலசேகர ஆழ்வார்
B
ஆண்டாள்
C
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
D
பெரியாழ்வார்
Question 4
“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள் அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார், அப்பெண் யார்?
A
வேலு நாச்சியார்
B
அஞ்சலையம்மாள்
C
தில்லையாடி வள்ளியம்மை
D
அம்புஜத்தம்மாள்
Question 5
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
A
பாம்பாட்டிச் சித்தர்
B
குதம்பைச் சித்தர்
C
அழுகுனிச் சித்தர்
D
கடுவெளிச் சித்தர்
Question 6
“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வெ.இராமலிங்கனார்
D
சுரதா
Question 7
‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
A
அப்துல் ரகுமான்
B
வாணிதாசன்
C
முடியரசன்
D
துரை. மாணிக்கம்
Question 8
மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ; புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்
A
உமறுப்புலவர்
B
அப்துல் ரகுமான்
C
ந. பிச்சமூர்த்தி
D
ஞானக் கூத்தன்
Question 9
தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
A
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
B
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
C
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
D
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
Question 10
‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
A
பரிதிமாற்கலைஞர்
B
மறைமலையடிகள்
C
இரா.பி.சேதுப்பிள்ளை
D
திரு.வி.க.
Question 11
“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில் ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து” இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
A
கபிலர்
B
ஒளவையார்
C
கவிமணி
D
பரணர்
Question 12
தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
A
பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
B
பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
C
கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
D
நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
Question 13
‘காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்
A
திருமூலர்
B
கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 14
“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்
A
காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
B
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
C
ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
D
ருசிய அறிஞர் தால்கதாய்
Question 15
தாயுமேது தந்தையேது தனையர் கற்றத் தாருமேது ஆயும்போது யாவும் பொம்ம லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்
A
மீரா
B
சாலை, இளந்திரையன்
C
பாஸ்கரதாஸ்
D
பாரதிதாசன்
Question 16
“சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது
A
மணக்கொடை
B
கைம்மை ஒழிப்பு
C
மூடநம்பிக்கை
D
குழந்தைத் திருமணம்
Question 17
நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
A
நாற்சீர்
B
முச்சீர்
C
ஐஞ்சீர்
D
அறுசீர்
Question 18
இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
A
உ, ஒ
B
இ, ஈ
C
அ, ஆ
D
ப, ம
Question 19
இந்தியநாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்
A
அகத்தியலிங்கம்
B
குற்றாலலிங்கம்
C
வைத்தியலிங்கம்
D
நாகலிங்கம்
Question 20
‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ - இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்
A
1926 – டிசம்பர் - 6
B
1936 – டிசம்பர் - 6
C
1946 – டிசம்பா – 6
D
1956 – டிசம்பர் - 6
Question 21
‘கோட்டோவியங்கள்’ என்பது
A
நேர்கோடு வரைவது
B
கோணக்கோடு வரைவது
C
வளைகோடு வரைவது
D
மூன்று கோடும் வரைவது
Question 22
தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை
A
பேச்சுக்கலை
B
ஓவியக்கலை
C
சிற்பக்கலை
D
கட்டடக்கலை
Question 23
“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்றவர்
A
பாரதியார்
B
ஷெல்லி
C
பாரதிதாசன்
D
இரசூல் கம்சதேவ்
Question 24
‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்
A
பாடகர்
B
ஓவியர்
C
நாட்டியர்
D
வனைபவர்
Question 25
மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்
A
வானொலி
B
பாவரங்கமேடை
C
தொலைக்காட்சி
D
அனைத்தும்
Question 26
“இரட்டைக்கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?
A
முடியரசன்
B
சுரதா
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 27
“போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை
A
சிற்பக் கலை
B
பேச்சுக்கலை
C
நாடகக்கலை
D
ஓவியக்கலை
Question 28
‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
A
பரிபாடல்
B
புறநானூறு
C
திருவாசகம்
D
தேவாரம்
Question 29
முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை
A
அன்னிபெசண்ட் அம்மையார்
B
தில்லையாடி வள்ளியம்மை
C
முத்துலட்சுமி ரெட்டி
D
இராணிமங்கம்மாள்
Question 30
‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்
A
பாவாணர்
B
கம்பர்
C
திரு.வி.க
D
உவே.சா
Question 31
‘அந்தமான்’ – எவ்வகை மொழி
A
தனிமொழி
B
தொடர்மொழி
C
பொது மொழி
D
ஓரெழுத்து ஒருமொழி
Question 32
தொகைச் சொல்லை விரித்தெழுதுக நானிலம்
A
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
B
குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை
C
குறிஞ்சி. முல்லை, மருதம், பாலை
D
முல்லை, மருதம், நெய்தல், பாலை
Question 33
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க
A
பாதமலர்
B
அடிமலர்
C
தேன் தமிழ்
D
மொழியமுது
Question 34
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி ----------- உள்ளன.
A
நாற்பத்திரண்டு
B
ஐம்பத்திரண்டு
C
அறுபத்திரண்டு
D
எழுபத்திரண்டு
Question 35
பொருத்துக :
  • பெயர்ச்சொல்             1. வந்தான்
  • வினைச்சொல்           2. ஐந்தும் ஆறும்
  • இடைச்சொல்              3. மாவீரன்
  • உரிச்சொல்                  4. வேலன்
A
1 4 3 2
B
4 1 2 3
C
3 4 1 2
D
4 1 3 2
Question 36
ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது? “ஐனெயைn ளுரஉஉநளளழைn யுஉவ”
A
இந்தியச் சான்றுச் சட்டம்
B
இந்திய உரிமைச் சட்டம்
C
இந்திய வாரிசுரிமைச ;சட்டம்
D
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
Question 37
உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
A
கால்டுவெல் - கெல்லட்
B
கமில் சுவலபில் - மாக்சுமுல்லர்
C
ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்
D
ஹிப்பாலஸ் - பிளைநி
Question 38
கண்ணன் என்பது ----------------- பகுபதம் ஆகும்.
A
பொருட்பெயர்
B
சினைப்பெயர்
C
பண்புப்பெயர்
D
வினைப்பெயர்
Question 39
நான், யான் என்பன
A
தன்மை ஒருமைப் பெயர்கள்
B
தன்மைப் பன்மைப் பெயர்கள்
C
படர்க்கைப் பெயர்கள்
D
முன்னிலைப் பெயர்கள்
Question 40
“உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்” –
A
திருக்குறள்
B
பதிற்றுப்பத்து
C
புறநானூறு
D
திருவாசகம்
Question 41
மேரி கியூரி – பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
A
1911
B
1934
C
1903
D
1905
Question 42
தமிழ க அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
A
கவிஞர் முத்துலிங்கம்
B
கவியரசர் கண்ணதாசன்
C
கவிஞா வெ.இராமலிங்கனார்
D
கவிஞர் பாரதிதாசன்
Question 43
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?
A
1956
B
1986
C
1990
D
1927
Question 44
“வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்
A
காந்தியடிகள்
B
ஜவஹர்லால் நேரு
C
வல்லபாய் பட்டேல்
D
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Question 45
எட்டுத்தொகை நூல்களுள் இல்லாத ஒன்று
A
அகநானூறு
B
புறநானூறு
C
திருக்குறள்
D
பதிற்றுப்பத்து
Question 46
நேரு மகளுக்கு எழுதிய கடித்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?
A
உணவு
B
உடல் நலம்
C
நூல்கள்
D
உடற்பயிற்சி
Question 47
பட்டினம், பாக்கம் என்றழைப்பது
A
மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
B
வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
C
காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
D
கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
Question 48
தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
A
1949இல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்
B
1954இல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்
C
1944இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
D
1947இல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்
Question 49
யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?
A
பாரி
B
பேகன்
C
அதியமான்
D
ஓரி
Question 50
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர். - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
A
சிலப்பதிகாரம்
B
அகநானூறு
C
குறுந்தொகை
D
புறநானூறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!