Tnpsc Question And Answer Videos
-
ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டவர் யார்?
[videopress 5B7tzUBx] ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டவர் யார்? இராசாராம் மோகன்ராய் வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.…
Read More » -
இந்தியாவை ஆண்ட முதல் அரசி என்று அழைக்கப்படுபவர் யார்?
[videopress SrSuCTRz] இந்தியாவை ஆண்ட முதல் அரசி என்று அழைக்கப்படுபவர் யார்? ரஸியா பேகம் கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான் ஆவார்.…
Read More » -
இந்திய துணைக்கண்டத்தில் அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்?
[videopress U68FIchx] இந்திய துணைக்கண்டத்தில் அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்? பதினொன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் அடுத்த நூற்றாண்டில்…
Read More » -
இந்தியாவின் வரலாறு என பொருள்படும் தாரிக்-அல்-ஹிந்த் என்ற நூலை எழுதியவர் யார்?
[videopress b4J34Tlc] இந்தியாவின் வரலாறு என பொருள்படும் தாரிக்-அல்-ஹிந்த் என்ற நூலை எழுதியவர் யார்? இந்தியாவின் வரலாறு என பொருள்படும் தாரிக்-அல்-ஹிந்த் என்ற நூலை எழுதியவர் அல்-பரூனி…
Read More » -
ராஜதரங்கிணி என்ற நூலை எழுதியவர் யார்?
[videopress OYyBXOV1] ராஜதரங்கிணி என்ற நூலை எழுதியவர் யார்? இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் ராஜதரங்கினி என்ற நூல் ஆகும். இராஜதரங்கிணி…
Read More » -
அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா எனும் இரு நூலினை எழுதியவர் யார்?
[videopress jVAmdA8Y] அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா எனும் இரு நூலினை எழுதியவர் யார்? அபுல் பாசல் பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் நவரத்தினங்களுள்…
Read More » -
பயணங்கள் என பொருள்படும் – ரிக்ளா என்பது யாருடைய பயணநூல் ஆகும்?
[videopress 65WL2I6c] பயணங்கள் என பொருள்படும் – ரிக்ளா என்பது யாருடைய பயணநூல் ஆகும்? அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா கிபி 14ஆம்…
Read More » -
அரேபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக யார் குறிப்பிடுகின்றார்?
[videopress bhojjbCr] அரேபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக யார் குறிப்பிடுகின்றார்? 13ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த…
Read More »