Tnpsc General Tamil Online Model Test 9

Tnpsc General Tamil Model Test 9

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?
A
89
B
80
C
78
D
81
Question 2
சீறா என்பதற்கு என்ன பொருள்?
A
வாழ்வு
B
தாழ்வு
C
வாழ்க்கை
D
வாழ்த்து
Question 3
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
திருக்குறள்
B
கலித்தொகை
C
புறநானூறு
D
சீறாப்புராணம்
Question 4
சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
A
சீவகசிந்தாமணி
B
மனோன்மணியம்
C
சீறாப்புராணம்
D
குயில்பாட்டு
Question 5
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?
A
5
B
6
C
4
D
7
Question 6
பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?
A
287
B
301
C
300
D
400
Question 7
எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?
A
நடுகாட்டு போர்
B
வெண்ணி பறந்தலை போர்
C
முன்னாட்டு போர்
D
முதனாட்டு போர்
Question 8
முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
சாத்தனார்
C
செங்குட்டுவன்
D
சுக்கிரிவன்
Question 9
இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?
A
சுக்கிரிவன்
B
சந்துரு
C
வாலி
D
குகன்
Question 10
கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
A
குகன்
B
பரதன்
C
வாலி
D
இராமன்
Question 11
கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?
A
கண்ணப்பன்
B
இராமன்
C
வாலி
D
சந்துரு
Question 12
“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?
A
கண்ணன்
B
குகன்
C
வாலி
D
சந்துரு
Question 13
சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
A
சுக்ரீவன்
B
இராமன்
C
பரதன்
D
கண்ணன்
Question 14
ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)
A
காற்று – பாதை – வலித்தல்
B
பாதை – காற்று – வலிமை
C
வலிமை – காற்று – பாதை
D
நூல் - காற்று - பாதை
Question 15
குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?
A
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B
மறைமலையடிகள்
C
வையாபுரிபிள்ளை
D
பேரறிஞர் அண்ணா
Question 16
தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?
A
சீவகசிந்தாமணி
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
பெரியபுராணம்
Question 17
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?
A
மதுரைக் காண்டம்
B
புகார் காண்டம்
C
வஞ்சி காண்டம்
D
எதுவுமில்லை
Question 18
யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?
A
கோவலன்
B
கோப்பெருஞ்சோழன்
C
இளங்கோவடிகள்
D
சாத்தனார்.
Question 19
கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?
A
கோவலன்
B
கயவாகு
C
செங்குட்டுவன்
D
சாத்தனார்
Question 20
முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?
A
ஜெர்மனி
B
ஆஸ்திரேலியா
C
பிரான்ஸ்
D
ஸ்பெயின்
Question 21
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?
A
கம்பன்
B
சேக்கிழார்
C
திருவிக
D
குகன்
Question 22
சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.
A
வாளுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ்
B
வதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே
C
வதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு
D
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு
Question 23
மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்
A
பொதுநிதி
B
சமயநிதி
C
சமயம்
D
உழவு
Question 24
கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?
A
விவிலியம் அறவுரை
B
முதுமொழிக்காஞ்சி
C
அறவுரைக்கோவை
D
புனித குர் ஆன்
Question 25
கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
A
சிவகங்கை
B
சிறுகூடல்பட்டி
C
ஆத்து பொள்ளாட்சி
D
கோவை.
Question 26
“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
புறநானூறு
C
மலைபடுகடாம்
D
அகநானூறு
Question 27
முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?
A
சோழர்கள்
B
பல்லவர்கள்
C
பாண்டியர்கள்
D
சேரர்கள்
Question 28
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
பெரியபுராணம்
Question 29
தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?
A
இலவந்திகை
B
திருமறைக்காடு
C
சிவகங்கை
D
இலட்சுமிபுரம்
Question 30
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A
ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம்
B
ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
C
உருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
D
ஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
Question 31
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A
செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்
B
சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
C
மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி
D
செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்
Question 32
‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A
சினைப்பெயர்
B
பொருட்பெயர்
C
இடப்பெயர்
D
குணப்பெயர்
Question 33
அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?
A
13 முதல் 27
B
13 முதல் 23
C
13 முதல் 31
D
13 முதல் 25
Question 34
ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?
A
கபிலர்
B
ஒரம்போகியார்
C
பரணர்
D
பேயனார்
Question 35
தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
A
17
B
19
C
18
D
16
Question 36
கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உவமையணி
B
எடுத்துக்பாட்டு உவமையணி
C
பிரிது மொழிதல் அணி
D
தொழில் உவமையணி
Question 37
“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
காமராசன்
Question 38
பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?
A
கௌர்மலை
B
தௌர்மலை
C
நல்ல மலை
D
வில்வ மலை
Question 39
பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.
A
கிணறு
B
பச்சி
C
மலை
D
பாம்பு
Question 40
மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?
A
இரகசிய வழி
B
சிகாமி சரிதம்
C
பிலிகிரிட் பிலாகிரிம்ஸ்
D
சிவகாமி சபதம்
Question 41
ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?
A
புதுவை
B
புதுக்கோட்டை
C
மதுரை
D
திருநெல்வேலி
Question 42
தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாவேந்தர்
C
கண்ணதாசன்
D
சிற்பி
Question 43
தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
திரு.வி.க
D
பாரதியார்
Question 44
வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
A
இராமாயணம்
B
பழங்காப்பியம்
C
பெரியபுராணம்
D
கம்பராமாயணம்
Question 45
“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A
உடன்பாட்டு வாக்கியம்
B
செய்தி வாக்கியம்
C
நேர்க்கூற்று வாக்கியம்
D
அயற்கூற்று வாக்கியம்.
Question 46
செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
A
பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
B
விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது.
C
விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
D
பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
Question 47
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A
நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
B
ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
C
ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
D
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
Question 48
‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A
காலப்பெயர்
B
பொருட்பெயர்
C
முதனிலைத் தொழிற்பெயர்
D
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Question 49
‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A
காலப்பெயர்
B
பொருட்பெயர்
C
தொழிற்பெயர்
D
சினைப்பெயர்
Question 50
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
A
தெரிநிலை வினைமுற்று
B
குறிப்பு வினைமுற்ற
C
ஏவல் வினைமுற்று
D
வினைத்தொகை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!