அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 7th Science Lesson 15 Questions in Tamil
அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 7th Science Lesson 15 Questions in Tamil
Quiz-summary
0 of 97 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
Information
அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 7th Science Lesson 15 Questions in Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 97 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- Answered
- Review
-
Question 1 of 97
1. Question
1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) 1972 ஆம்ஆண்டு மேற்கு வங்காள மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர்.
b) அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 3% லிருந்து 50% சதவீதமாக அதிகரித்தது.
Correct
விளக்கம்:
1971 ஆம்ஆண்டு வங்கதேசத்தில் மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 50% லிருந்து 3% சதவீதமாக குறைந்தது.
Incorrect
விளக்கம்:
1971 ஆம்ஆண்டு வங்கதேசத்தில் மக்கள் காலராவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாய்வழி நீரேற்று கரைசல் Oral Rehydration Solution (ORS) உட்கொள்ள செய்ததினால் அவர்களின் இறப்புவிகிதம் 50% லிருந்து 3% சதவீதமாக குறைந்தது.
-
Question 2 of 97
2. Question
2. எந்த இந்திய மருத்துவர் ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்?
Correct
விளக்கம்:
இந்திய மருத்துவரான திலீப் மஹாலபாபைஸ் என்பவர், 1971 – 72 ஆம் ஆண்டு ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்குக் எடுத்துரைத்தார்.e
Incorrect
விளக்கம்:
இந்திய மருத்துவரான திலீப் மஹாலபாபைஸ் என்பவர், 1971 – 72 ஆம் ஆண்டு ORS இன் முக்கியத்துவத்தை மக்களுக்குக் எடுத்துரைத்தார்.e
-
Question 3 of 97
3. Question
3. எங்கு ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது?
Correct
விளக்கம்:
மணிப்பூரில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது.
Incorrect
விளக்கம்:
மணிப்பூரில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது திலீப் மஹாலபாபைஸ் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது.
-
Question 4 of 97
4. Question
4. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 30 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது.
b) கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
c) இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
Correct
விளக்கம்:
நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 20 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது. இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
Incorrect
விளக்கம்:
நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில், சாதாரணமாக 20 லிட்டர் தண்ணீரானது குடல்சுவர் வழியாகச் சென்று தொடர் பரிமாற்றம் நிகழ்கின்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் நீரானது மீண்டும் உறிஞ்சப்படுகிறது. இந்த வழிமுறையின் மூலம் செறிக்கப்பட்ட உணவிலிருந்து கரையக்கூடிய உயிரினக் கழிவுகள் (metabolites) இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.
-
Question 5 of 97
5. Question
5. கூற்று(A): வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது.
காரணம்(R): இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்:
வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது. இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
வயிற்றுப்போக்கு காரணமாக, ஒரு நபர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நீர் வெளியேற்றப்பட்டு உடலானது திரவ சமநிலையை இழக்கின்றது. இது நீர்ப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
-
Question 6 of 97
6. Question
6. ஒரு மனிதன் இறப்பது ____________ அன்று மாறாக, அதிக ____________ இறப்பு ஏற்படுகிறது.
Correct
விளக்கம்:
ஒரு மனிதன் இறப்பது வயிற்றுப்போக்கினால் அன்று மாறாக, அதிக நீர்ப்போக்கினால்தான் இறப்பு ஏற்படுகிறது.
Incorrect
விளக்கம்:
ஒரு மனிதன் இறப்பது வயிற்றுப்போக்கினால் அன்று மாறாக, அதிக நீர்ப்போக்கினால்தான் இறப்பு ஏற்படுகிறது.
-
Question 7 of 97
7. Question
7. உடலின் திரவத்தில் ____________ க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Correct
விளக்கம்:
உடலின் திரவத்தில் 10% க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Incorrect
விளக்கம்:
உடலின் திரவத்தில் 10% க்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால், மனிதனுக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
Question 8 of 97
8. Question
8. பொருத்துக
a) சோடியம் குளோரைடு – 1] 13.5 கிராம்/ லிட்டர்
b) குளுக்கோஸ் – 2] 2.9 கிராம்/ லிட்டர்
c) பொட்டாசியம் குளோரைடு – 3] 2.6 கிராம்/ லிட்டர்
d) ட்ரைசோடியம் சிட்ரேட் ஷட்ரோட் – 4] 1.5 கிராம்/ லிட்டர்
Correct
Incorrect
-
Question 9 of 97
9. Question
9. ORS – ன் விரிவாக்கம் _________________.
Correct
விளக்கம்:
ORS – Oral Rehydration Solution வாய்வழி நீரேற்று கரைசல்
Incorrect
விளக்கம்:
ORS – Oral Rehydration Solution வாய்வழி நீரேற்று கரைசல்
-
Question 10 of 97
10. Question
10. பொருத்துக
a) சோடியம் – 1] 20 mno/ லிட்டர்
b) குளோரைடு – 2] 65 mno/ லிட்டர்
c) சிட்ரேட் – 3] 10 mno/ லிட்டர்
d) பொட்டாசியம் – 4] 75 mno/ லிட்டர்
Correct
Incorrect
-
Question 11 of 97
11. Question
11. வாய்வழி நீரேற்று கரைசல் என்பது ______________, _____________,மற்றும் _____________ ஆகியவற்றின் கலவையாகும்.
Correct
விளக்கம்:
வாய்வழி நீரேற்று கரைசல் என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.
Incorrect
விளக்கம்:
வாய்வழி நீரேற்று கரைசல் என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.
-
Question 12 of 97
12. Question
12. கூற்று(A): வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
காரணம்(R): நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதை விட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் இழப்பு ஏற்படுகின்றது.
Correct
விளக்கம்:
வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதைவிட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் லிட்டா் நீா் இழப்பு ஏற்படுகின்றது.
Incorrect
விளக்கம்:
வயிற்றுப் போக்கின்போது, உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரைச் சுரந்து வெளியேற்றுகின்றது. இதனல் வழக்கமானதைவிட ஒரு நாளைக்குப் பல லிட்டர் நீர் லிட்டா் நீா் இழப்பு ஏற்படுகின்றது.
-
Question 13 of 97
13. Question
13. ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை _________________ மற்றும் _________________, மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
Correct
விளக்கம்:
ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
Incorrect
விளக்கம்:
ORS உடலில் அதிக வியர்வை, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் மூலம் மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
-
Question 14 of 97
14. Question
14. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நமது குடலில் சரியான அளவு பொட்டாசியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும்.
b) குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
Correct
விளக்கம்:
நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும். குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
Incorrect
விளக்கம்:
நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும். குடல் சுவரில் போதிய அளவு உப்பு இல்லையெனில், குடல் உறிஞ்சிகளால் நமக்குத் தேவையான நீரை உறிஞ்ச முடியாது.
-
Question 15 of 97
15. Question
15. நமது உடல் சரியாக இயங்குவதற்குச் _________________ போன்ற தாது உப்புகள் தேவைப்படுகின்றன.
Correct
விளக்கம்:
நமது உடல் சரியாக இயங்குவதற்குச் சோடியம் போன்ற தாது உப்புகள்தேவைப்படுகின்றன.
Incorrect
விளக்கம்:
நமது உடல் சரியாக இயங்குவதற்குச் சோடியம் போன்ற தாது உப்புகள்தேவைப்படுகின்றன.
-
Question 16 of 97
16. Question
16. வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து _________________ மற்றும் _________________ போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
Correct
விளக்கம்:
வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
Incorrect
விளக்கம்:
வயிற்றுப் போக்கின்போது, நீரோடு சேர்ந்து சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
-
Question 17 of 97
17. Question
17. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன.
b) சர்க்கரை நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது.
c) குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை, சோடியம், குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.
Correct
விளக்கம்:
செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன. உப்பு நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது. குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.
Incorrect
விளக்கம்:
செயற்கையான உப்பு நீர்க்கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும்போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன. உப்பு நீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது. குளுக்கோசுடன் உப்பைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை டாக்டர் திலீப் மஹாலபாபைஸ் கண்டுபிடித்தார்.
-
Question 18 of 97
18. Question
18. கூற்று(A): சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது.
காரணம்(R): வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் நீர் மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.
Correct
விளக்கம்:
சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது. வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் உப்பு மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.
Incorrect
விளக்கம்:
சோடியம் அயனியானது, செறிவின் அடிப்படையில் நமது உடல் செல்லிற்குள் செல்கின்றது. வயிற்றுப் போக்கின்போது நமது குடல் குளுக்கோஸ் மற்றும் உப்பு மூலக்கூறுகளை உறிஞ்ச முடியும்.
-
Question 19 of 97
19. Question
19. கூற்று(A): சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன
காரணம்(R): இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது.
Correct
விளக்கம்:
சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன. இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது. இந்தச் செயல்பாடானது, இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன. இது குளுக்கோஸ் தட்டுப்பாட்டைப் போக்கி, நீர் உறிஞ்சும்தன்மையை துரிதப்படுத்துகிறது. இந்தச் செயல்பாடானது, இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
-
Question 20 of 97
20. Question
20. அமிலத்தன்மை என்பது _________________ அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.
Correct
விளக்கம்:
அமிலத்தன்மை என்பது இரைப்பையில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.
Incorrect
விளக்கம்:
அமிலத்தன்மை என்பது இரைப்பையில் அதிகமாகச் சுரக்கும் அமிலத்தின் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாகும்.
-
Question 21 of 97
21. Question
21. கூற்று(A): நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது.
காரணம்(R): அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.
Correct
விளக்கம்:
நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது. அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.
Incorrect
விளக்கம்:
நமது வயிறு இயற்கையாகவே இரைப்பை நீர் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (HCl) சுரந்து, உணவைச் சிறிய துகள்களாக்கி, செரிமானம் செய்ய உதவுகின்றது. அமில உணவுகள், கார உணவுகள், குடிப்பழக்கம், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றின் காரணமாக அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்றது.
-
Question 22 of 97
22. Question
22. நமது வயிற்றுப் புறணிச் செல்கள் _________________ முதல் _________________ வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
Correct
விளக்கம்:
நமது வயிற்றுப் புறணிச் செல்கள் ஒன்று முதல் மூன்று வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்:
நமது வயிற்றுப் புறணிச் செல்கள் ஒன்று முதல் மூன்று வரையிலான pH கொண்ட அமிலத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
Question 23 of 97
23. Question
23. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர்
b) இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்
c) ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.
Correct
விளக்கம்:
நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர். இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.
Incorrect
விளக்கம்:
நமக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகும்போது எடுத்துக்கொள்ளும் மருந்திற்கு ஆன்டாசிட் என்று பெயர். இவை ஒரு வலுவற்ற காரங்களாகும்ஆண்டாசிட் மருந்துகளை உட்கொள்ளும்போது வேதிவினை நிகழ்ந்து குறைந்த அரிக்கும் தன்மைவாய்ந்ததாக மாறுகின்றது.
-
Question 24 of 97
24. Question
24. கீழ்க்கண்டவற்றுள் அமில நீக்கிகள் எவை
Correct
விளக்கம்:
பெரும்பாலான அமில நீக்கிகள், சோடியம் பை கார்பனேட் (NaHCO3), கால்சியம் கார்பனேட் (CaCO3), மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு (Mg(OH)2), மெக்னீசியம் கார்பனேட் (MgCO3) மற்றும் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு Al(OH)3 ஆகியவை ஆகும்.
Incorrect
விளக்கம்:
பெரும்பாலான அமில நீக்கிகள், சோடியம் பை கார்பனேட் (NaHCO3), கால்சியம் கார்பனேட் (CaCO3), மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு (Mg(OH)2), மெக்னீசியம் கார்பனேட் (MgCO3) மற்றும் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு Al(OH)3 ஆகியவை ஆகும்.
-
Question 25 of 97
25. Question
25. Mg (OH)2 + 2 HCl —–>
Correct
விளக்கம்:
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கும்பொழுது ஏற்பட்ட வினையானது;
Mg (OH)2 + 2 HCl —–> MgCl2 + 2 H2O
Incorrect
விளக்கம்:
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கும்பொழுது ஏற்பட்ட வினையானது;
Mg (OH)2 + 2 HCl —–> MgCl2 + 2 H2O
-
Question 26 of 97
26. Question
26. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.
a) ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார்.
b) உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது
c) பண்டைய சீனர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர்
d) பிளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு முதலாம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.
Correct
விளக்கம்:
ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார். உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர். ப்ளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு இரண்டம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்:
ப்ளம்பிங் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரிப்டோகாக்கஸ், மெனிங்கோகாக்கஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்க கூடிய பாக்ட்ரியாக்களை ஈடுபடுத்தினார். உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலியம்நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் காயமடைந்த இடத்திற்கு ரொட்டி பூஞ்சை பயன்படுத்தினர். ப்ளம்பிங் பென்சிலின் மருந்து கண்டுபுடித்த பிறகு இரண்டம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது.
-
Question 27 of 97
27. Question
27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன
b) இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன.
c) உதாரணம்: குளோரபினிகால், v ஆண்டிபயாடிக்
Correct
விளக்கம்:
சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன. உதாரணம்: குளோரபினிகால், டெட்ராசைக்ளின்
Incorrect
விளக்கம்:
சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சு தன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கையாக உற்பத்தி செய்கின்றன. உதாரணம்: குளோரபினிகால், டெட்ராசைக்ளின்
-
Question 28 of 97
28. Question
28. ________ ஆன்டிபயாட்டிக்குகள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.
Correct
விளக்கம் :
v ஆண்டிபையோட்டிக்கள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.
Incorrect
விளக்கம் :
v ஆண்டிபையோட்டிக்கள் தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் உருவாக்க முடியும்.
-
Question 29 of 97
29. Question
29. ஆஸ்பிரின் ஒரு _________
Correct
விளக்கம்:
நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆஸ்பிரின்
Incorrect
விளக்கம்:
நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆஸ்பிரின்
-
Question 30 of 97
30. Question
30. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது
Correct
Incorrect
-
Question 31 of 97
31. Question
31. கூற்று(A): ஒரு நபர் தொடர்ந்து ஆன்டிசெப்டிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கும்
காரணம்(R): இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்
Correct
விளக்கம்:
ஒரு நபர் தொடர்ந்து ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு குறைகிறது. இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்
Incorrect
விளக்கம்:
ஒரு நபர் தொடர்ந்து ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் பொது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்பாடு குறைகிறது. இதற்கு மாற்றாக அவர் வீரியம் மிகுந்த மருந்துகளை உட்கொள்ள நேரிடும்
-
Question 32 of 97
32. Question
32. சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு _________ மருந்துகள் வேலை செய்வதில்லை
Correct
விளக்கம்:
சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை
Incorrect
விளக்கம்:
சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரசுகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை
-
Question 33 of 97
33. Question
33. கூற்று(A): வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும்
காரணம்(R): வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்
Correct
விளக்கம்:
வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும். வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்.
Incorrect
விளக்கம்:
வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மூளையும் தகவல் தர தொடங்கும் முறையே நிவாரணத்தின் தொடக்கம் ஆகும். வலியை அடக்கும், குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்களையும் ரத்த தட்டுகளையும் காயம் பட்ட இடத்திற்கு ஆகிய செயல்கள் மூலம் நிவாரண முறை தொடங்கும்.
-
Question 34 of 97
34. Question
34. கூற்று(A): வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் உயிரிப்பொருளாகும்
காரணம்(R): மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன
Correct
விளக்கம்:
வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் வேதிப்பொருளாகும். மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன
Incorrect
விளக்கம்:
வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் என்பன நமது உடலிருந்து வெளியாகும் வலிகுறைக்கும் வேதிப்பொருளாகும். மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக வலிநீக்கிகள் செயல்படுகின்றன
-
Question 35 of 97
35. Question
35. கூற்று(A): காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம்
காரணம்(R): பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.
Correct
விளக்கம்:
காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம். பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.
Incorrect
விளக்கம்:
காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம். பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.
-
Question 36 of 97
36. Question
36. முதல் மயக்கமூட்டும் மருந்தினை கண்டறிந்தவர்
Correct
விளக்கம்:
1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்
Incorrect
விளக்கம்:
1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்
-
Question 37 of 97
37. Question
37. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, கோடீன்
b) போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின்
Correct
விளக்கம்:
போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின். போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, கோடீன்
Incorrect
விளக்கம்:
போதைத் தன்மையற்ற (சேர்த்திகள் அற்ற) வலி நீக்கிகள், எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின். போதைத்தன்மை வாய்ந்த வலிநீக்கிகள் எடுத்துக்காட்டாக, கோடீன்
-
Question 38 of 97
38. Question
38. சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது _________முதல் _________ டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.
Correct
விளக்கம்:
சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.வெப்பமானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலையானது 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட்வரை இருக்கும்.வெப்பமானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
-
Question 39 of 97
39. Question
39. கூற்று(A): காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும்.
காரணம்(R): நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.
Correct
விளக்கம்:
காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும். நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.
Incorrect
விளக்கம்:
காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய்த்தொற்றாகும். நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளர முடியாது. எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச்செய்திறது.
-
Question 40 of 97
40. Question
40. நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது _________ என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
Correct
விளக்கம்:
நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
Incorrect
விளக்கம்:
நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
-
Question 41 of 97
41. Question
41. நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது எது?
Correct
விளக்கம்:
ஹைப்போதாலமஸின் பணி நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதாகும்.
Incorrect
விளக்கம்:
ஹைப்போதாலமஸின் பணி நம் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதாகும்.
-
Question 42 of 97
42. Question
42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது ஹைப்போதாலமஸ் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த ஹைப்போதாலமஸ் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பைரோஜனை சென்றடைகின்றன
b) பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது
Correct
விளக்கம்:
நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதாலமஸை சென்றடைகின்றன. பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது
Incorrect
விளக்கம்:
நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதாலமஸை சென்றடைகின்றன. பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிடுகின்றது, இது நம் உடலின் வெப்பநிலை அதிகரிக்க காரணமாகின்றது
-
Question 43 of 97
43. Question
43. உடல் வெப்பநிலை _________ பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
Correct
விளக்கம்:
உடல் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்டநாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தைகூட உண்டாக்கும்.
Incorrect
விளக்கம்:
உடல் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டைவிட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்டநாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தைகூட உண்டாக்கும்.
-
Question 44 of 97
44. Question
44. கூற்று(A): ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும்.
காரணம்(R): இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.
Correct
விளக்கம்:
ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும். இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.
Incorrect
விளக்கம்:
ஆன்டிபைரடிக்ஸ் என்பது காய்ச்சலை குறைக்கும் ஒரு வேதிப் பொருளாகும். இவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கின்றன.
-
Question 45 of 97
45. Question
45. கீழ்க்கண்டவற்றுள் எவை ஆன்டிபைரடிக் ஆகும்.
Correct
விளக்கம்:
பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.
Incorrect
விளக்கம்:
பாரசிட்டமால் மிகவும் பொதுவான, நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் ஆகும். இது தவிர ஆஸ்பிரின், இபுருஃபன், டைக்ளோபினாக் ஆகியவை உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கியாகும்.
-
Question 46 of 97
46. Question
46. தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து எது?
Correct
விளக்கம்:
தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆண்டிசெப்டிக் என்று அழைக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்:
தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆண்டிசெப்டிக் என்று அழைக்கப்படுகின்றது.
-
Question 47 of 97
47. Question
47. கூற்று(A): ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது.
காரணம்(R): குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
Correct
விளக்கம்:
ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது. குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
Incorrect
விளக்கம்:
ஆண்டிசெப்டிக் பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைப்பெற்றுள்ளது. குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக்நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
-
Question 48 of 97
48. Question
48. கீழ்க்கண்டவற்றுள் எவை இயற்கை ஆண்டிசெப்டிக் ஆகும்
a) சோற்றுகற்றாலை
b) மஞ்சள்
c) முள்ளங்கி
d) வெங்காயம்
Correct
விளக்கம்:
இயற்கை ஆண்டிசெப்டிக் 1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை 4. வெங்காயம், 5. முள்ளங்கி
Incorrect
விளக்கம்:
இயற்கை ஆண்டிசெப்டிக் 1. பூண்டு, 2. மஞ்சள், 3. சோற்றுகற்றாலை 4. வெங்காயம், 5. முள்ளங்கி
-
Question 49 of 97
49. Question
49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) கிருமி நாசினி ஐயோடஃபார்ம் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்
b) அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைச ல் , ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்
Correct
விளக்கம்:
கிருமி நாசினி குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும். அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைசல், ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
Incorrect
விளக்கம்:
கிருமி நாசினி குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும். அயோடின் (Tincture) அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர்கலந்த சோப்பு கரைசல், ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
-
Question 50 of 97
50. Question
50. ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் எவை?
Correct
விளக்கம்:
நமது நாசியில் நுழையும் தாவரங்களின் மகரந்தத் தூள், எரியும் தாவர இலை மற்றும் சில கரிம பொருள்களின் வாசனை போன்ற பொருள்கள் ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகளாகும்.
Incorrect
விளக்கம்:
நமது நாசியில் நுழையும் தாவரங்களின் மகரந்தத் தூள், எரியும் தாவர இலை மற்றும் சில கரிம பொருள்களின் வாசனை போன்ற பொருள்கள் ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகளாகும்.
-
Question 51 of 97
51. Question
51. கூற்று(A): ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும்.
காரணம்(R): இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
Correct
விளக்கம்:
ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும். இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்:
ஒவ்வாமை என்பது, உடலின் எதிர்வினையாகும். இது, பாதகமான விளைவுகளான வாய் வறட்சி மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
-
Question 52 of 97
52. Question
52. கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமைக்கு எடுத்துக்காட்டு எது?
a) டிஃபென்ஹைட்ரமைன்
b) குளோர்பெனிரமைன்
c) சிமெடிடின்
d) மெனிங்கோகாக்கஸ்
Correct
விளக்கம்:
டிஃபென்ஹைட்ரமைன், குளோர்பெனிரமைன், சிமெடிடின். ஆண்டிஹிஸ்டமினிக்ஸின் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
Incorrect
விளக்கம்:
டிஃபென்ஹைட்ரமைன், குளோர்பெனிரமைன், சிமெடிடின். ஆண்டிஹிஸ்டமினிக்ஸின் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
-
Question 53 of 97
53. Question
53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஆண்டிசெப்டிக் அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் அல்ல
b) இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.
c) எ.கா. தோல் / சளி
Correct
விளக்கம்:
அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும். இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. எ.கா. தோல் / சளி
Incorrect
விளக்கம்:
அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும். இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. எ.கா. தோல் / சளி
-
Question 54 of 97
54. Question
54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.
a) அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல.
b) இது உயிருள்ள பொருள் மீது தெளிக்கலாம்.
c) எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்.
Correct
விளக்கம்:
அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல. இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம். எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்
Incorrect
விளக்கம்:
அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல. இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம். எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்
-
Question 55 of 97
55. Question
55. மருந்தை உட்கொள்ளும் வழிகள் யாவை?
Correct
விளக்கம்:
மருந்தை உட்கொள்ள பல வழிகள் உள்ளன. அவையாவன 1. வாய்வழி பயன்பாடு, 2. வெளிப்புற பயன்பாடு, 3. ஊசி மருந்துகள் (உள் தசை / உள் சிரை). நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன
Incorrect
விளக்கம்:
மருந்தை உட்கொள்ள பல வழிகள் உள்ளன. அவையாவன 1. வாய்வழி பயன்பாடு, 2. வெளிப்புற பயன்பாடு, 3. ஊசி மருந்துகள் (உள் தசை / உள் சிரை). நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன
-
Question 56 of 97
56. Question
56. ஹிஸ்டாமைன் என்பது _________
Correct
விளக்கம்:
சில நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கான பொருள் என்று அவற்றை உடலில் ஏற்றுக்கொள்வது கிடையாது. இந்த வகையான நோய் எதிர்ப்பு அமைப்பு ஒவ்வாமை பாதிப்பு (ஹிஸ்டாமைன்) என்றழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்:
சில நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கான பொருள் என்று அவற்றை உடலில் ஏற்றுக்கொள்வது கிடையாது. இந்த வகையான நோய் எதிர்ப்பு அமைப்பு ஒவ்வாமை பாதிப்பு (ஹிஸ்டாமைன்) என்றழைக்கப்படும்.
-
Question 57 of 97
57. Question
57. கூற்று(A): எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.
காரணம்(R): இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்.
Correct
விளக்கம்:
எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும். இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்
Incorrect
விளக்கம்:
எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும். இவற்றில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளியும் வெளியிடப்படும்
-
Question 58 of 97
58. Question
58. கூற்று(A): எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இயற்பியல் வினைகளில் ஒன்றாகும்.
காரணம்(R): ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது
Correct
விளக்கம்:
எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினைகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது
Incorrect
விளக்கம்:
எரிதல் மனிதர்களால் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினைகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனுடன் வினை புரியும் எந்த நிகழ்வும் ஆக்ஸிஜனேற்ற வினை என்று அழைக்கப்படுகிறது
-
Question 59 of 97
59. Question
Correct
விளக்கம்:
ஆக்ஸிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில், பொதுவாகக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றன
Incorrect
விளக்கம்:
ஆக்ஸிஜனுடன் ஹைட்ரோகார்பனை எரிப்பதில், பொதுவாகக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றன
-
Question 60 of 97
60. Question
60. அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் அவை _________ எனப்படும்
Correct
விளக்கம்:
அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் இது வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
அனைத்து எரிதல் வினையின்போது, வெப்பம் வெளியிடப்படுவதால் இது வெப்ப உமிழ்வினை எனப்படுகிறது.
-
Question 61 of 97
61. Question
61. கூற்று(A): மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை
காரணம்(R): இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்:
மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை. இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்:
மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபிடிக்கக்கூடியவை. இவை எரியக்கூடிய பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
-
Question 62 of 97
62. Question
62. தீப்பிடித்தலின் வேதிவினை எது?
Correct
விளக்கம்:
தீப்பிடித்தலின் வேதிவினை ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ
Incorrect
விளக்கம்:
தீப்பிடித்தலின் வேதிவினை ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ
-
Question 63 of 97
63. Question
63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான அதிகபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல்
b) ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது
Correct
விளக்கம்:
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல். ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது
Incorrect
விளக்கம்:
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை, அதன் எரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது. எ.கா. மத்தாப்பு எரிதல். ஒரு பொருள் அதன் எரி வெப்பநிலையைவிடக் குறைவாக இருந்தால் தீ பிடிக்காது
-
Question 64 of 97
64. Question
64. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும்.
b) சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது.
c) இது பருப்பொருள்
Correct
விளக்கம்:
சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் அன்று ஆனால், நெருப்பு ஒரு இது பருப்பொருள்
Incorrect
விளக்கம்:
சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவையாகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் அன்று ஆனால், நெருப்பு ஒரு இது பருப்பொருள்
-
Question 65 of 97
65. Question
65. சுடரின் வேதிவினையாக கருதப்படுபவை எவை?
Correct
விளக்கம்:
ஆவி நிலையிலுள்ள எரிபொருள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன.
Incorrect
விளக்கம்:
ஆவி நிலையிலுள்ள எரிபொருள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன.
-
Question 66 of 97
66. Question
66. பொருத்துக
a) வெண்மை சுடர் – 1] லித்தியம் உப்பு
b) ஊதா சுடர் – 2] எப்சம் உப்பு
c) இண்டிகோ சுடர் – 3] பிளீச்சிங்பவுடர்
d) நீல சுடர் – 4] பொட்டாசியம் குளோரைடு
Correct
Incorrect
-
Question 67 of 97
67. Question
67. பொருத்துக
a) பச்சை சுடர் – 1. போராக்ஸ் பவுடர்
b) மஞ்சள் சுடர் – 2. சமையல் உப்பு
c) ஆரஞ்சு சுடர் – 3. கால்சியம் குளோரைடு
d) சிவப்பு சுடர் – 4. ஸ்டிரான்ஸ்யம் குளோரடு
Correct
Incorrect
-
Question 68 of 97
68. Question
68. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும்.
b) எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: .நிலக்கரி
c) சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.
Correct
விளக்கம்:
சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும். எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா. நிலக்கரி
Incorrect
விளக்கம்:
சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும். எரியும்போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன. எ.கா. நிலக்கரி
-
Question 69 of 97
69. Question
69. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்
a) எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும்.
b) இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.
c) இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.
Correct
விளக்கம்:
சுடரின் வெளிப்புறப் பகுதி: எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.
Incorrect
விளக்கம்:
சுடரின் வெளிப்புறப் பகுதி: எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிராத பகுதியாகும்.
-
Question 70 of 97
70. Question
70. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்
a) எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும்
b) இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.
c) இது சுடரின் ஒளிரும் பகுதி
Correct
விளக்கம்:
சுடரின் நடுப்பகுதி: எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிரும் பகுதி
Incorrect
விளக்கம்:
சுடரின் நடுப்பகுதி: எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதியாகும். இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிரும் பகுதி
-
Question 71 of 97
71. Question
71. மெழுகு சுடரின் அமைப்பை அடையாளம் காணவும்
a) எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும்
b) இது கருமை நிறம் கொண்ட
c) மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்
Correct
விளக்கம்:
எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும். இது கருமை நிறம் கொண்ட மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்
Incorrect
விளக்கம்:
எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும். இது கருமை நிறம் கொண்ட மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்
-
Question 72 of 97
72. Question
72. கூற்று(A): மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது
காரணம்(R): வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது
Correct
விளக்கம்:
மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது
Incorrect
விளக்கம்:
மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது
-
Question 73 of 97
73. Question
73. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
a) ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
b) கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு kg/ kJ
Correct
விளக்கம்:
ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு KJ/Kg
Incorrect
விளக்கம்:
ஒரு கிலோ எரிபொருளானது முழுமையாக எரிதல் நடைபெற்று வெளியிடப்படும், வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரிஃபிக் மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கலோரிஃபிக் மதிப்பு = உற்பத்தி செய்யப்படும் வெப்பம் / எரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு KJ/Kg
-
Question 74 of 97
74. Question
74. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1, 80,000 கி.ஜே. என அளவிடப்படுகிறது என்றால் அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?
Correct
விளக்கம்:
கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000 KJ / Kg
Incorrect
விளக்கம்:
கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000 KJ / Kg
-
Question 75 of 97
75. Question
75. பொருத்துக
a) மாட்டுச்சாணம் – 1] 17000-22000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
b) மரக்கட்டை – 2] 6000-8000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
c) நிலக்கரி – 3] 25000-33000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
d) பெட்ரோல் – 4] 45000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
Correct
Incorrect
-
Question 76 of 97
76. Question
76. பொருத்துக
a) மண்எண்ணெய் – 1] 45000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
b) டீசல் – 2] 450000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
c) மீத்தேன் – 3] 500000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
d) சி.என்.ஜி – 4] 50000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
Correct
விளக்கம்:
எல்.பி.ஜி- 55000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), பயோகேஸ்- 35000-40000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), ஹைட்ரஜன்- 150000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
Incorrect
விளக்கம்:
எல்.பி.ஜி- 55000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), பயோகேஸ்- 35000-40000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg), ஹைட்ரஜன்- 150000 கலோரிஃபிக் மதிப்பு (kJ / kg)
-
Question 77 of 97
77. Question
77. சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதற்கு வழிவகுக்கிறது?
Correct
விளக்கம்:
சுற்றுச்சூழல் பாதிப்புகள்: CO- சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது, CO2- உலக வெப்பமயமாதல், SO2/ NO2 – அமிலமழை
Incorrect
விளக்கம்:
சுற்றுச்சூழல் பாதிப்புகள்: CO- சுவாச பிரச்சனைக்கு வழிவகுக்கிறது, CO2- உலக வெப்பமயமாதல், SO2/ NO2 – அமிலமழை
-
Question 78 of 97
78. Question
78. வேகமாக எரிதல் என்பது
Correct
விளக்கம்:
வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாகிறது
Incorrect
விளக்கம்:
வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாகிறது
-
Question 79 of 97
79. Question
79. பாஸ்பரஸ் அறைவெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல் என்பது
Correct
விளக்கம்:
வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்பத்தையும் ஒளியையும் உருவாக்குகிறது
Incorrect
விளக்கம்:
வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்பத்தையும் ஒளியையும் உருவாக்குகிறது
-
Question 80 of 97
80. Question
80. சுவாசித்தல் என்பது
Correct
விளக்கம்:
பொருளானது குறைந்த வேகத்தில் எரிதல் மெதுவாக எரிதல் என்று பெயர்.
Incorrect
விளக்கம்:
பொருளானது குறைந்த வேகத்தில் எரிதல் மெதுவாக எரிதல் என்று பெயர்.
-
Question 81 of 97
81. Question
81. ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள்
a) சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும்
b) விரும்பத்தகுந்த எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் வேண்டும்
c) அதிகமான வேகத்தில் எரிதல் வேண்டும்
d) குறைந்த அளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்
Correct
விளக்கம்:
சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும், விரும்பத்தகாத எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் கூடாது, மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும், அதிகளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்.
Incorrect
விளக்கம்:
சுற்றுசூழலை மாசுபடுத்ததாக இருத்தல் வேண்டும், விரும்பத்தகாத எந்த ஒரு பொருளையும் வெளியிடுவதாக இருத்தல் கூடாது, மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும், அதிகளவு வெப்பாற்றல் வழங்குவதாக இருத்தல் வேண்டும்.
-
Question 82 of 97
82. Question
82. நெருப்பை கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
Correct
விளக்கம்:
ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை அகற்றுவதன் மூலம் நெருப்பை கட்டுப்படுத்தலாம். எரிபொருள், காற்று (ஆக்ஜிஸன் வழங்க), எரிதல் வெப்பநிலை
Incorrect
விளக்கம்:
ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை அகற்றுவதன் மூலம் நெருப்பை கட்டுப்படுத்தலாம். எரிபொருள், காற்று (ஆக்ஜிஸன் வழங்க), எரிதல் வெப்பநிலை
-
Question 83 of 97
83. Question
83. கூற்று(A): ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது.
காரணம்(R): ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
Correct
விளக்கம்:
ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது. தீயை அணைக்கும் கருவிகள், எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது. ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்:
ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது. தீயை அணைக்கும் கருவிகள், எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது. ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
-
Question 84 of 97
84. Question
84. ஒரு தீ அணைப்பான் _________ கருவிபோல செயல்படுகிறது.
Correct
விளக்கம்:
ஒரு தீ அணைப்பான் மருந்து, தெளிப்பான் கருவிபோல செயல்படுகிறது.
Incorrect
விளக்கம்:
ஒரு தீ அணைப்பான் மருந்து, தெளிப்பான் கருவிபோல செயல்படுகிறது.
-
Question 85 of 97
85. Question
85. தீயனைப்பான் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
Correct
Incorrect
-
Question 86 of 97
86. Question
86. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து எது?
Correct
Incorrect
-
Question 87 of 97
87. Question
87. உலக ORS தினம் _________
Correct
விளக்கம்:
தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது.
Incorrect
விளக்கம்:
தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது.
-
Question 88 of 97
88. Question
88. தீயனைப்பானின் வகைகள் யாவை?
Correct
விளக்கம்:
தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது அவை 1. நீர் 2. நுரை 3. உலர்ந்த வேதித்துகள்கள் 4. CO2 5. நீர்ம இரசாயனங்கள்
Incorrect
விளக்கம்:
தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது அவை 1. நீர் 2. நுரை 3. உலர்ந்த வேதித்துகள்கள் 4. CO2 5. நீர்ம இரசாயனங்கள்
-
Question 89 of 97
89. Question
89. தீயை அணைக்கும் பொருள்களின் வகைகள் யாவை?
Correct
விளக்கம்:
தீயை அணைக்கும் பொருள்களின் பொதுவான வகைகள்: காற்று அழுத்த நீர் அணைப்பான்கள், கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான், உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்.
Incorrect
விளக்கம்:
தீயை அணைக்கும் பொருள்களின் பொதுவான வகைகள்: காற்று அழுத்த நீர் அணைப்பான்கள், கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான், உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்.
-
Question 90 of 97
90. Question
90. பொருத்துக
a) வகுப்பு A – 1] பெட்ரோல், டர்பெண்டைன் அல்லது பெயிண்ட் போன்ற எரியக்கூடிய திரவப்பொருட்களால் ஏற்படுகிறது
b) வகுப்பு B – 2] மரம், காகிதம் மற்றும் துணி போன்ற எரியக்கூடிய திடப்பொருட்களால் ஏற்படுகிறது
c) வகுப்பு C – 3] எண்ணெய்யால் ஏற்படும் தீ
d) வகுப்பு D – 4] ஹைட்ரஜன், பியூட்டேன் அல்லது மீத்தேன் போன்ற எரியக்கூடிய வாயுப்பொருட்களால் ஏற்படுகிறது
Correct
விளக்கம்:
வகுப்பு E – மின்சார தீ விபத்துகள்- மின்சார உபகரணங்களால் ஏற்படும் தீ, மின்சார நெருப்பு – மின் உபகரணங்கள்: மின் பொருள் அகற்றப்பட்டதும், நெருப்பு வகுப்பை மாற்றுகிறது
Incorrect
விளக்கம்:
வகுப்பு E – மின்சார தீ விபத்துகள்- மின்சார உபகரணங்களால் ஏற்படும் தீ, மின்சார நெருப்பு – மின் உபகரணங்கள்: மின் பொருள் அகற்றப்பட்டதும், நெருப்பு வகுப்பை மாற்றுகிறது
-
Question 91 of 97
91. Question
91. எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் _________ உடன் வினைபுரிகிறது
Correct
விளக்கம்:
எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.
Incorrect
விளக்கம்:
எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆக்சிஜனேற்ற காரணியின் முன்னிலையில் நிகழும் வேதி வினையாகும்.
-
Question 92 of 97
92. Question
92. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை
Correct
Incorrect
-
Question 93 of 97
93. Question
93. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _________ ஆல் கட்டுப்படுத்த முடியாது
Correct
Incorrect
-
Question 94 of 97
94. Question
94. பொருத்துக
a) அமிலநீக்கி – 1] கோகைன்
b) ஆண்டிபயாடிக் – 2] பாராசிட்டமால்
c) வலி நிவாரணி – 3] சோடியம் பை கார்பனேட்
d) மயக்கமூட்டி – 4] பென்சிலின்
Correct
Incorrect
-
Question 95 of 97
95. Question
95. பொருத்துக
a) ஆன்டிசெப்டிக் – 1] எல். பி. ஜி
b) கிருமிநாசினி – 2] சி. என். ஜி
c) திரவ பெட்ரோலிய வாயு – 3] குளியல் சோப்பு
d) அழுத்தப்பட்ட இயற்கை வாயு – 4] டெட்டால்
Correct
Incorrect
-
Question 96 of 97
96. Question
96. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய்
Correct
விளக்கம்:
மஞ்சள் காமாலை 1901 ல் மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய் ஆகும்
Incorrect
விளக்கம்:
மஞ்சள் காமாலை 1901 ல் மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய் ஆகும்
-
Question 97 of 97
97. Question
97. 1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் _________ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
Correct
விளக்கம்:
1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
Incorrect
விளக்கம்:
1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
Leaderboard: அன்றாட வாழ்வில் வேதியியல் Online Test 7th Science Lesson 15 Questions in Tamil
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||