General Tamil

6th Tamil Unit 2 Questions

6th Tamil Unit 2 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 2 Questions With Answers Uploaded Below.

1. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் __________________ நூல் போற்றுகிறது.

A) ஐங்குறுநூறு

B) கலிங்கத்துப்பரணி

C) நான்மணிக்கடிகை

D) சிலப்பதிகாரம்

2. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ் அங்கண் உலகு அளித்தலான் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

3. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

4. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான் – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

5. வான் நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த வெண்குடை போல அருளை வழங்கும் வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

6. கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! காவிரி நாடன் சோழனின் ஆணைச் சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும் கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

7. வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும் மன்னனைப் போல முகில்வழி சுரக்கும் வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! – இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்

B) குண்டலகேசி, நாதகுத்தனார்

C) சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவர்

D) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

8. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. திங்கள் – நிலவு

II. கொங்கு – மகரந்தம்

III. அலர் – மலர்தல்

IV. திகிரி – ஆணைச்சக்கரம்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

9. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்

II. மேரு – இமயமலை

III. நாமநீர் – அச்சம் தரும் கடல்

IV. அளி – கருணை

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

10. தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் ___________ மன்னன்.

A) சேர

B) சோழ

C) பாண்டியன்

D) பல்லவன்

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!