General Tamil

6th Tamil Unit 3 Questions

11. நண்பர்களுடன் ______________ விளையாடு.

A) ஒருமித்து

B) மாறுபட்டு

C) தனித்து

D) பகைத்து

12. ‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) கண் + அறி

B) கண்டு + அறி

C) கண்ட + அறி

D) கண் + டற

13. ‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________.

A) ஓய்வு + அற

B) ஓய் + அற

C) ஓய் + வற

D) ஓய்வு + வற

14. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________.

A) ஏன்என்று

B) ஏனென்று

C) ஏன்னென்று

D) ஏனன்று

15. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

A) ஔடதமாம்

B) ஔடதம்ஆம்

C) ஔடதாம்

D) ஔடதஆம

16. எதிர்ச்சொற்களைப் பொருத்துக – சரியானது எது?

I. அணுகு – விலகு

II. ஐயம் – தெளிவு

III. ஊக்கம் – சோர்வு

IV. உண்மை – பொய்மை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

17. வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) திரு.வி.க

18. மனிதன் எப்போதும் உண்மையையே ____________.

A) உரைக்கின்றான்

B) உழைக்கின்றான்

C) உறைகின்றான்

D) உரைகின்றான்

19. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

A) ஆழமான + கடல்

B) ஆழ் + கடல்

C) ஆழ + கடல்

D) ஆழம் + கடல்

20. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

A) விண் + வளி

B) விண் + வெளி

C) விண் + ஒளி

D) விண் + வொளி

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!