General Tamil

7th Tamil Unit 2 Questions

71) அசாமில் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் எத்தனை நாட்கள் செயல்பட்டது?

A) 2 ஆண்டுகள்

B) 4 ஆண்டுகள்

C) 1 ஆண்டுகள்

D) 3 ஆண்டுகள்

விளக்கம்: அசாமில் அரசு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. அத்திட்டம் 3 ஆண்டுகளில் முடிந்துவிட்டது.

72) மணல் பரப்பில் மூங்கில் தவிர பிற மரங்களும் வளர மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமன ஜாதவ்பயேங்-யிடம் கூறியவர் யார்?

A) யூசப் மேனன

B) முகமது அலி

C) ஜாதுநாத்

D) ஜோர்விராட்

விளக்கம்: மணல் பரப்பில் பிற மரங்கள் வளர மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமெனக் ஜாதவ்பயேங்-யிடம் அசாம் வேளாண்மைப் பல்கலைகழகப் பேராசிரியர் ஜாதுநாத் ஜாதவ்பயேங்கிடம் கூறினார்.

73) மணல் பரப்பில் மரம் வளர வேண்டுமெனில் மண்ணின் தன்மையை மாற்ற எவை உதவும் என ஜாதுநாத் கூறினார்?

A) மண்புழு

B) சிவப்புக் கட்டெரும்பு

C) எறும்பு

D) A மற்றும் B

விளக்கம்: மணல் பரப்பில் மூங்கில் மட்டுமின்றி பிற மரங்களும் வளர மண்ணின் தன்மையை மாற்ற வேண்டும். அதற்கு மண்புழு மற்றும் சிவப்புக் கட்டெரும்பும் உதவும் எனக் கூறினார் ஜாதுநாத்.

74) எந்த விலங்கு தங்கியிருக்கும் காட்டை “வளமான காடு” எனக் கூறிவர்?

A) புலி

B) யானை

C) சிங்கம்

D) மான்

விளக்கம்: யானைகள் தங்கியிருக்கும் காடுதான் வளமான காடு என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

75) ‘காட்டின் வளம்’ எனக் குறிக்கப்படும் விலங்கு எது?

A) புலி

B) யானை

C) சிங்கம்

D) மான்

விளக்கம்: காட்டின் வளம்’ எனக் குறிக்கப்படும் விலங்கு புலி ஆகும். வளமான காட்டில் யானைகள் தங்கியிருக்கும்.

76) ஜாதவுக்கு எப்போது “இந்திய வனமகன் (குழசநளவ ஆயn ழக ஐனெயை) ” என்னும் பட்டம் எப்போது கிடைத்தது?

A) 2011

B) 2012

C) 2013

D) 2019

விளக்கம்: 2012-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு “ஜாதவ் வனமகன்” என்னும் பட்டம் வழங்கியது.

77) ஜாதவ் பயோங் எப்போது பத்மஸ்ரீ விருது பெற்றார்?

A) 2015

B) 2014

C) 2013

D) 2012

விளக்கம்: 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை ஜாதவ்பயோங்க்கு வழங்கியது.

78) ஜாதவ்பயோங்-க்கு “மதிப்புறு முனைவர்” பட்டம் வழங்கிய அமைப்பு எது?

A) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

B) பெரியார் பல்கலைக்கழகம்

C) இந்திரா காந்தி

D) கௌகாத்தி பல்கலைக்கழகம்

விளக்கம்: கௌகாத்தி பல்கலைக்கழகம் “மதிப்புறு முனைவர்” எனும் பட்டத்தை ஜாதவ்பயோங்க்கு வழங்கி கொளரவித்தது.

79) எந்த விலங்கு வந்த பிறகுதான், காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது என ஜாதவ் கூறுகிறார்?

A) சிங்கம்

B) புலி

C) யானை

D) கழுகு

விளக்கம்: புலிகள் வந்த பிறகுதான், காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது என ஜாதவ் கூறுகிறார்.

80) ஜாதவ் பயேங்-கை பாராட்டிப் பேசியவர் யார்?

A) ஜாதுநாத்

B) ஜட்டுகலிட்டா

C) முகமது அலி

D) தோஸ்த் அலி

விளக்கம்: ஜட்டுகலிட்டா எனும் வனவிலங்கு ஆர்வலர் ஜாதவ்பயேங்-ன் காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு அசாமிற்கு வந்து அவரைப் பாரட்டிச் சென்றனர்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!