Tnpsc General Tamil Online Model Test 8

Tnpsc General Tamil Model Test 8

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?
A
17
B
18
C
16
D
14
Question 2
சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்?
A
ஜீ.சுப்பிரமணிய ஐய்யர்
B
ஷெல்லிதாசன்
C
கந்தசாமி
D
வா.வே.சு.ஐயர்
Question 3
பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவரின் பெற்றோர் பெயர் என்ன?
A
கேடினியப்ப பிள்ளை (ம) கெஜவல்லி அம்மையார்
B
நீலமேகம்பிள்ளை (ம) சௌவுந்தரவல்லி அம்மையார்
C
பெருமாள் பிள்ளை (ம) மாடத்தி அம்மையார்
D
சண்முகசிகாமணிக்கவிராயர் (ம) சிவகாமிசுந்தரி
Question 4
உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.
A
உயிர்சொற்றொடர்
B
ஆறாம் வேற்றுமைத் தொகை
C
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
D
3ம் வேற்றுமைத்தொகை
Question 5
எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர்
A
பாரதிதாசன்
B
கண்ணதாசன்
C
பாரதியார்
D
தாயுமானவர்
Question 6
பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி.
A
இயல்பிலும் விதியினும் நின்ற உயிர்முன்
B
ஈறுபோதல்
C
இடையுகரம் இய்யாதல்
D
இனமிகல்
Question 7
சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?
A
ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல்
B
ஈறுபோதல், அடியகரம் இணையவும்
C
ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும்.
D
ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது.
Question 8
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்?
A
விடைமடம்
B
பாடாண்மடம்
C
கொடை மடம்
D
படை மடம்
Question 9
அகநானூறு தொகுத்தவர் யார்?
A
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
B
பாண்டியன் உக்கிர பெருவழுதி
C
வையாவிக்கோப்பெரும்பேகன்
D
கூடலூர்கிழார்
Question 10
“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
A
கபிலர்
B
பரணர்
C
ஒளவையார்
D
அம்மூவனார்
Question 11
ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி.
A
4 முதல் 5
B
5 முதல் 6
C
3 முதல் 6
D
5 முதல் 8
Question 12
ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
A
கூடலூர் கிழார்
B
மாந்தோரல் இரும்பொறை
C
உக்கிர பெருவழுதி
D
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Question 13
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.
A
அ(உம்)
B
உ, இ
C
து, று
D
அள், ஆள்
Question 14
தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
சீவகசிந்தாமணி
C
திருக்குறள்
D
அகநானூறு
Question 15
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து இதில் பயின்றுள்ள அணி எது?
A
பிரிது மொழிதல் அணி
B
உவமையணி
C
எடுத்துக்காட்டு உவமையணி
D
சொற்பொருள் உவமையணி
Question 16
இலக்கணக் குறிப்பு காண்க. எழுமை ----------?
A
பண்புபெயர்
B
வினையெச்சம்
C
ஆகுபெயர்
D
வினைமுற்று
Question 17
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
A
சீவகசிந்தாமணி
B
அகநானூறு
C
திருக்குறள்
D
சீறாப்புராணம்
Question 18
பொருத்துக :
  • பத்துரதன்     1. தசரதன்
  • புத்திரன்         2. இராமன்
  • மித்திரன்       3. சூக்கிரிவன்
  • சந்துரு            4. வாலி
A
a-2,b-1, c-3, d-4
B
a-1, b-2, c-4, d-3
C
a-1, b-2, c-4, d-3
D
a-1, b-2, c-3, d-4
Question 19
பொருத்துக :
  • கிறத்துவ கம்பன்                             1. அப்பர்
  • மருள் நீக்கியார்                               2. ஆண்டாள்
  •  பெரியார் வளர்ப்பு மகள்          3. புத்திரமித்தர்
  •  வீரசோழியம்                                     4. கிருஷ்ணபிள்ளை
A
a-4, b-1, c-2, d-3
B
a-1, b-2, c-3, d-4
C
a-2, b-3, c-1, d-4
D
a-1, b-4, c-3, d-2
Question 20
நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.
A
வினைத்தொகை
B
உருபு மயக்கம்
C
பண்புத்தொகை
D
பெயரெச்சம்
Question 21
திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி.
A
மருள் நீக்கியார்
B
அப்பர்
C
வாசிகர்
D
ஈசான தேசிகர்
Question 22
H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்?
A
1829
B
1828
C
1826
D
1827
Question 23
ஐந்திலக்கணம் கூறும் நூல் எது?
A
திருப்பாவை
B
வீரசோழியம்
C
தேம்பாவணி
D
பெரியபுராணம்
Question 24
தண்ணீர் வங்கிகள் என்னும் பாடலை எழுதியவர் யார்?
A
ந.கருணாநிதி
B
நா. காமராசன்
C
சிற்பி. பாலசுப்பிரமணியம்
D
ஈசான தேசிகர்
Question 25
காமராசன் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
A
நெல்லை
B
விருதுநகர்
C
மதுரை
D
சேலம்
Question 26
வன்கானகம் (இலக்கணக் குறிப்பு காண்க).
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
வினையெச்சம்
D
பெயரெச்சம்
Question 27
நா. காமராசன் எழுதிய நூல் எது?
A
சூரியகாந்தி
B
நமக்குள்ளே மலரும் நல்லிணக்கம்
C
இரட்சணியகுறள்
D
போற்றித்திருவகள்
Question 28
சிற்பி பாலசுப்பிரமணியன் எந்த நூலுக்கு சாகித்திய அகதாமி விருது கிடைத்தது?
A
கரைந்த நிழல்கள்
B
சிரித்த முத்துகள்
C
ஒரு கிராமத்து நதி
D
ஒளிப்பறவை
Question 29
மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?
A
காமராசன்
B
கண்ணதாசன்
C
அசோகமித்திரன்
D
சிற்பி
Question 30
பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்?
A
துரைராசு
B
சுரதா
C
பாரதியார்
D
கண்ணதாசன்
Question 31
தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டா என கூறியவர்?
A
கண்ணதாசன்
B
பெரியார்
C
பாரதிதாசன்
D
முடியரசன்
Question 32
ஆடவரும் மகளிரும் சமானத்தார் ஆக வேண்டும் என கருத்தினை கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
முடியரசன்
D
சிற்பி
Question 33
“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?
A
தேவாரம்
B
குற்றாலகுறவஞ்சி
C
முக்கூடற்பள்ளு
D
பரணி
Question 34
தமிழில் முதலில் எழுந்த பரணி எது?
A
தக்கயாகப்பரணி
B
வங்கத்துப்பரணி
C
திராவிடத்துப்பரணி
D
கலிங்கத்துப்பரணி
Question 35
அதியமானின் தூதராக ஒளவை சென்றதை எந்த நூல குறிப்பிடுகிறது?
A
பரணி
B
முக்கூடற்பள்ளு
C
புறநானூறு
D
அகநானூறு
Question 36
பாட்டின் இரண்டடியை எப்படி குறிப்பிடுவர்?
A
கண்ணி
B
ரூபாய்த்
C
வெண்பா
D
கிள்ளைவிடுதூது
Question 37
சேயன், அணியன் என் சிந்தையுள் நின்றாமாயன் என்ற குறிப்பிடுபவர் யார்?
A
சிவன்
B
ஆண்டாள்
C
திருமங்கையாழ்வார்
D
சீதாபிராட்டி
Question 38
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
A
539
B
599
C
639
D
567
Question 39
செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்?
A
பலபட்டடை சொக்கநாதர்
B
ஒட்டக்கூத்தர்
C
கருணாகரத்தொண்டைமான்
D
குலோத்துங்க சோழன்
Question 40
முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?
A
திருக்கோவிலூர்
B
திருவைக்குண்டம்
C
திருவாரூர்
D
விருத்தாச்சலம்
Question 41
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?
A
காப்பு
B
செங்கீரை
C
தால்
D
சப்பாணி
Question 42
பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு)
A
வினையெச்சம்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
பெயரெச்சம்
Question 43
தஞ்சை வேதநாயக சாஸ்திரி எழுதாத நூல் எது?
A
ஞானதச்சன்
B
ஞான உலா
C
காசிக்கலம்பகம்
D
ஆரணாதிந்தம்
Question 44
முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
A
அருண்மொழத்தேவன்
B
அருண்மொழிவர்மன்
C
நந்திவர்மன்
D
கருணாகர தொண்டைமான்
Question 45
குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
முடியரசன்
Question 46
“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A
தேவாரம்
B
முக்கூடற்பள்ளு
C
குற்றாலகுறவஞ்சி
D
தூது
Question 47
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
ஒளவையார்
D
கபிலர்
Question 48
பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?
A
பாஞ்சாலி சபதம்
B
கண்ணன் பாட்டு
C
குயில் பாட்டு
D
தேன்மழை
Question 49
நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்?
A
புறநானூறு
B
சிவகாமி சபதம்
C
மனோன்மணியம்
D
குயில்பாட்டு
Question 50
மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது?
A
சிவகாமி சரிதம்
B
சிவகாமி சபதம்
C
நூல்தொகை விளக்கம்
D
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!