General Tamil

6th Tamil Unit 1 Questions

31. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களின் ஆசிரியர் யார்?

A) கோமல் சுவாமிநாதன்

B) பெருஞ்சித்திரனார்

C) மீனாட்சி சுந்தரனார்

D) திரு.வி.க

32. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

A) பெருஞ்சித்திரனார்

B) கவிமணி

C) சுந்தரனார்

D) பாரதியார்

33. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்?

A) கோமல் சுவாமிநாதன்

B) திரு.வி.க

C) மீனாட்சி சுந்தரனார்

D) பெருஞ்சித்திரனார்

34. கனிச்சாறு என்னும் நூல் __________________ தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

A) 6

B) 7

C) 8

D) 9

35. வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன்

B) கவிமணி

C) வாணிதாசன்

D) பாரதியார்

36. ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள், தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) உ.வே.சா

B) வாணிதாசன்

C) மீனாட்சி சுந்தரனார்

D) பாரதியார்

37. தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம்.

A) பன்மை

B) மேன்மை

C) பொறுமை

D) சிறுமை

38. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ________________ சுருங்கிவிட்டது.

A) மேதினி

B) நிலா

C) வானம்

D) காற்று

39. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________.

A) செந் + தமிழ்

B) செம் + தமிழ்

C) சென்மை + தமிழ்

D) செம்மை + தமிழ்

40. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

A) பொய் + அகற்றும்

B) பொய் + கற்றும்

C) பொய்ய + கற்றும்

D) பொய் + யகற்றும்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!