General Tamil

6th Tamil Unit 1 Questions

61. தமிழ் எண்களை அறிவோம் – சரியானது எது?

I. 1 – ௧

II. 2 – ௨

III. 9 – ௯

IV. 10 – ௧ ௦

A) I மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) I, II மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

62. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?

I. வேளாண்மை – கலித்தொகை (101), திருக்குறள் (81)

II. உழவர் – நற்றிணை (4)

III. பாம்பு – குறுந்தொகை (239)

IV. வெள்ளம் – பதிற்றுப்பத்து (15)

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III, IV மட்டும் சரி

D) IV மட்டும் சரி

63. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?

I. முதலை – குறுந்தொகை (324)

II. கோடை – அகநானூறு (42)

III. உலகம் – தொல்காப்பியம், கிளவியாக்கம் (56), திருமுருகாற்றுப்படை (1)

IV. மருந்து – அகநானூறு (147), திருக்குறள் (952)

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) IV மட்டும் சரி

64. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?

I. ஊர் – தொல்காப்பியம், அகத்திணையியல் (41)

II. அன்பு – தொல்காப்பியம், களவியல் (110), திருக்குறள் (84)

III. உயிர் – தொல்காப்பியம், கிளவியாக்கம் (56), திருக்குறள் (955)

IV. மகிழ்ச்சி – தொல்காப்பியம், கற்பியல் (142), திருக்குறள் (531)

A) I மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

65. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?

I. மீன் – குறுந்தொகை (54)

II. புகழ் – தொல்காப்பியம், வேற்றுமையியல் (71)

III. அரசு – திருக்குறள் (554)

IV. செய் – குறுந்தொகை (72)

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III, IV மட்டும் சரி

D) IV மட்டும் சரி

66. சொல் மற்றும் இடம்பெற்ற நூல் சரியானது எது?

I. செல் – தொல்காப்பியம், (75) புறத்திணையியல்

II. பார் – பெரும்பாணாற்றுப்படை (435)

III. ஒழி – தொல்காப்பியம், கிளவியாக்கம் (48)

IV. முடி – தொல்காப்பியம், வினையியல் (206)

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) IV மட்டும் சரி

67. நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்! வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்! அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்! – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) அறிவுமதி

D) மீனாட்சி சுந்தரனார்

68. உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) அறிவுமதி

D) மீனாட்சி சுந்தரனார்

69. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ____________

A) புதுமை

B) பழமை

C) பெருமை

D) சீர்மை

70. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________.

A) இடன் + புறம்

B) இட + புறம்

C) இடம் + புறம்

D) இடப் + புறம்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!