General Tamil

General Tamil Model Question Paper 4

71. “வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” – பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) சுரதா

(இ) தாரா பாரதி

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பாரதிதாசன்

72. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:

“அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்”

(அ) எதனால் ஐவரானார்கள்?

(ஆ) ஐவர் யார்?

(இ) ஐந்தாவதாக வந்தவன் யார்?

(ஈ) யாரிடம் கூறினான்?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) எதனால் ஐவரானார்கள்?

73. தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

(அ) வேதநாயகம் பிள்ளை

(ஆ) வீரமாமுனிவர்

(இ) H.A.கிருஷ்ணப்பிள்ளை

(ஈ) உ.வே.சாமிநாதையர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வீரமாமுனிவர்

முற்காலத்தில் எகர, ஓகர குற்றெழுத்துகள் வேறுபாடின்றிக் காணப்பட்டன. nf;> ng;-என்பது குற்றெழுத்துகள். கெ,பெ-என்று புள்ளியில்லாத எழுத்துகள் நெடில் எழுத்துகள். வீரமாமுனிவர் கெ,பெ-குறில், கே,பெ-நெடில் என எழுதும் முறையைக் கொண்டு வந்தார்.

74. “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்” பாடவல்ல ஆசுகவி யார்?

(அ) காளமேகப்புலவர்

(ஆ) பாரதியார்

(இ) இளஞ்சூரியர்

(ஈ) முது சூரியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) காளமேகப்புலவர்

ஆசுகவி என்பவர் “பாடு” என்று கூறியவுடன் பாடுபவர்.

75. தவறான கூற்றைத் தேர்வு செய்க:

(அ) “மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்”-ஆண்டாள்

(ஆ) “வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்”-குலசேகர ஆழ்வார்

(இ) “கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

(ஈ) “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி”-மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) “கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

“கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே”-உமறுப்புலவர் (சீறாப்புரணம்)

76. பொருத்துக:

(அ) ஊ – 1. தலைவன்

(ஆ) ஐ – 2. ஊன்

(இ) நொ- 3. கடவுள்

(ஈ) தே – 4. துன்புறு

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 1 4 3 2

(ஆ) 2 1 4 3

(இ) 4 3 2 1

(ஈ) 3 1 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 1 4 3

77. பொருத்துக:

(அ) சிலப்பதிகாரம் – 1.சீர்திருத்தக் காப்பியம்

(ஆ) மணிமேகலை – 2. சொற்போர் காப்பியம்

(இ) சீவகசிந்தாமணி – 3. குடிமக்கள் காப்பியம்

(ஈ) குண்டலகேசி – 4. வருணனைக் காப்பியம்

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 3 1 4 2

(ஆ) 3 2 4 1

(இ) 2 1 3 4

(ஈ) 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

78. சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

(அ) காசினிக்கீரை

(ஆ) வல்லாரைக் கீரை

(இ) பசலைக்கீரை

(ஈ) அகத்திக் கீரை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வல்லாரைக் கீரை

79. தமிழ் படித்தால் எது பெருகும்?

(அ) புதுமை

(ஆ) திறம்

(இ) அறம்

(ஈ) புறம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அறம்

80. பொருத்துக:

(அ) Camphore – 1. பொய்க்கதை

(ஆ) Chide – 2. கலவரம்

(இ) Chaos – 3. சலசலப்பு

(ஈ) Canard – 4. கற்பூரம்

குறியீடுகள்:

(அ) (ஆ) (இ) (ஈ)

(அ) 1 4 2 3

(ஆ) 3 1 4 2

(இ) 2 4 1 3

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 4 3 2 1

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!