General Tamil

General Tamil Model Question Paper 22

71. நிரப்புக:

1. சிலம்பு – கண்ணகி

2. மணிமேகலை – மாதவி

3. கம்பராமாயணம் – சீதை

4. சூளாமணி – _______________

(அ) வளையாபதி

(ஆ) நீலகேசி

(இ) கேமசரி

(ஈ) சுயம்பிரபை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) சுயம்பிரபை

72. “அளை” என்ற சொல்லின் பொருள்

(அ) ஒலி

(ஆ) கூப்பிடு

(இ) கொடு

(ஈ) புற்று

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) புற்று

73. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம்

(அ) முருகன்

(ஆ) இந்திரன்

(இ) திருமால்

(ஈ) வருணன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) முருகன்

74. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளையுடைய நூல்

(அ) நெடுநல்வாடை

(ஆ) முல்லைப்பாட்டு

(இ) குறிஞ்சிப்பாட்டு

(ஈ) மதுரைக்காஞ்சி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முல்லைப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்கள் அடிகள் ஆசிரியர்

திருமுருகாற்றுப்படை 317 நக்கீரர்

பொருநராற்றுப்படை 248 முடத்தாமக் கண்ணியார்

சிறுபாணாற்றுப்படை 269 நல்லூர் நத்தத்தனார்

பெரும்பாணாற்றுப்படை 500 உருத்திரங் கண்ணனார்

முல்லைப்பாட்டு 103 நம்பூதனார்

மதுரைக்காஞ்சி 782 மாங்குடி மருதனார்

நெடுநல்வாடை 188 நக்கீரர்

குறிஞ்சிப்பாட்டு 261 கபிலர்

பட்டினப்பாலை 301 உருத்திரங் கண்ணனார்

மலைபடுகடாம் 583 இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்

75. “நாடகவியல்” என்னும நூலின் ஆசிரியர்

(அ) சங்கரதாஸ் சுவாமிகள்

(ஆ) பரிதிமாற்கலைஞர்

(இ) பம்மல் சம்பந்தனார்

(ஈ) ஒளவை சண்முகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர் செய்யுள் வடிவில் இயற்றிய நூல் “நாடகவியல்” ஆகும்

76. பொருத்துக:

அ. திரிகடுகம் – 1. விளம்பிநாகனார்

ஆ. ஏலாதி – 2. நல்லாதனார்

இ. நான்மணிக்கடிகை – 3. காரியாசான்

ஈ. சிறுபஞ்சமூலம் – 4. கணிமோதவியார்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 3 2 4

இ. 2 4 1 3

ஈ. 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 2 4 1 3

77. சரசுவதி அந்தாதி என்னும் நூலை எழுதியவர்

(அ) புகழேந்தி

(ஆ) கம்பர்

(இ) ஒட்டக்கூத்தர்

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கம்பர்

கம்பர் இயற்றிய நூல்கள்:

கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏர்எழுவது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலை எழுபது.

78. கூத்தராற்றுப்படை என்ற சிறப்புப் பெயர் பெற்ற பத்துப்பாட்டு நூல்

(அ) சிறுபாணாற்றுப்படை

(ஆ) நெடுநல்வாடை

(இ) மலைபடுகடாம்

(ஈ) மதுரைக்காஞ்சி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மலைபடுகடாம்

மலைபடுகடாம் என்ற நூலில் அமைந்துள்ள பாடல்கள் கூத்தன் ஒருவன் மற்றொரு கூத்தனை மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இந்நூல் “கூத்தராற்றுப்படை” என்றும் வழங்கப்படுகிறது.

79. பொருத்துக:

அ. வினையே ஆடர்வர்க்குயிர் – 1. தாரா பாரதி

ஆ. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு டில்லை – 2. குறுந்தொகை

இ. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 3. தொல்காப்பியர்

ஈ. விரல்கள் பத்தும் மூலதனம் – 4. திருமூலர்

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 3 4 1

இ. 2 4 3 1

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 2 3 4 1

80. கால்டுவெல் – பிறந்த நாடு

(அ) இங்கிலாந்து

(ஆ) ஜெர்மனி

(இ) அயர்லாந்து

(ஈ) இத்தாலி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அயர்லாந்து

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!