General Tamil

6th Tamil Unit 7 Questions

31. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?

I. இலக்கிய மாநாடு – சென்னை

II. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்

III. குற்றாலம் – அருவி

IV. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

32. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த _______________ என்ற மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.

A) செல்லமுத்து

B) வாஞ்சிநாதன்

C) ஞானதுரை

D) பாரி வேலன்

33. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

I. தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.

II. சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.

III. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

A) அம்புஜத்தம்மாள்

B) இராணி இலட்சுமிபாய்

C) வேலுநாச்சியார்

D) இராணி மங்கம்மாள்

34. ________________ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.

A) பாஞ்சாலங்குறிச்சி

B) மன்னார்குடி

C) ஆவுடையார்கோவில்

D) காளையார்கோவில்

35. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். _______________ என்ற இடத்தில் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

A) திருச்சி

B) திண்டுக்கல்

C) மதுரை

D) சிவகங்கை

36. எட்டு ஆண்டுகளுக்குப் பின், திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அமைச்சர் _______________ தளபதிகளாகிய ________________ மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர்.

A) நரசப்பையன், வீரபாண்டியன்

B) தாண்டவராயர், பெரிய மருது, சின்ன மருது

C) வேள்பாரி, பூலித்தேவன்

D) இவர்களில் யாருமில்லை

37. வேலுநாச்சியார் அவர்களுக்கு மைசூரில் இருந்து ஐயாயிரம் குதிரைப் படை வீரர்கள் அனுப்பி உதவி செய்த மன்னனின் பெயர்?

A) இரண்டாம் பாஜிராவ்

B) ஒளரங்கசீப்

C) திப்பு சுல்தான்

D) ஐதர்அலி

38. வேலுநாச்சியார் அவர்கள் ஐதர்அலியைச் சந்திக்க மைசூர் சென்ற போது ___________ மொழியில் ஐதர் அலியுடன் உரையாடினார்.

A) இந்தி

B) பாரசீகம்

C) உருது

D) கன்னடம்

39. காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. ஆண்கள் படைப்பிரிவுக்கு _______________ பெண்கள் படைப்பிரிவுக்குக் ____________ தலைமை ஏற்றனர்.

A) மருது சகோதரர்கள், குயிலி

B) வீரபாண்டிய கட்டபொம்மன், மாதவி

C) வெள்ளையத்தேவன், காந்திமதி

D) இவர்களில் யாருமில்லை

40. “நாம் சிவகங்கையை இழந்து ______________ ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று வேலுநாச்சியார் கவலை நிறைந்த குரலில் கூறினார்.

A) ஆறு

B) பத்து

C) எட்டு

D) ஒன்பது

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!