General Tamil

6th Tamil Unit 7 Questions

41. வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட ஊர்?

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

42. _______________ என்ற இடத்தில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது.

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

43. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம், என்றார் வேலுநாச்சியார்.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

44. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

45. வேலுநாச்சியார் அவர்களை காட்டிக் கொடுக்குமாறு ____________ என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) இவர்களில் யாருமில்லை

46. தம் உடலில் தீ வைத்துக் கொண்டு சிவகங்கைக் கோட்டையில் உள்ள ஆங்கிலேயர் ஆயுதக் கிடங்கில் குதித்து உயிர் நீத்தவர் யார்?

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) குயிலி

47. வேலுநாச்சியாரின் காலம்?

A) 1730 – 1796

B) 1740 – 1816

C) 1750 – 1826

D) 1760 – 1836

48. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?

A) 1770

B) 1780

C) 1790

D) 1795

49. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?

A) குயிலி

B) அம்புஜத்தம்மாள்

C) ராணி மங்கம்மாள்

D) வேலு நாச்சியார்

50. தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை ___________ எனப்படும். (எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.

A) இலக்கணம்

B) யாப்பு

C) சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!