General Tamil

7th Tamil Unit 5 Questions

81) காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் எது?

A) கல்வி

B) காலமறிதல்

C) வினையறிதல்

D) மடியின்மை

விளக்கம்: காலமும், நேரமும் போனால் திரும்பி வராது. மேலும் காலத்தின் அருமை என்ன என்பதை உரைக்கும் வகையில் திருவள்ளுர் காலமறிதல் என்னும் ஓர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!