General Tamil

6th Tamil Unit 8 Questions

6th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1. ____________ நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.

A) காப்பியங்கள்

B) இலக்கண நூல்கள்

C) அற இலக்கியங்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

2. தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்; செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே! அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

3. இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே! எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

4. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. தண்டருள் – குளிர்ந்த கருணை

II. பணி – தொண்டு

III. கூர் – மிகுதி

IV. எய்தும் – கிடைக்கும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. செம்மையருக்கு – சான்றோருக்கு

II. எல்லாரும் – எல்லா மக்களும்

III. ஏவல் – தொண்டு

IV. அல்லாமல் – அதைத்தவிர

A) III, IV மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. கீழ்க்கண்டவற்றுள் “பராபரமே” என்பதன் பொருள் என்ன?

A) சான்றோர்

B) இறைவன்

C) மேலான பொருளே

D) மனிதன்

7. அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன். – இந்த கூற்று யாருடையது?

A) வள்ளலார்

B) உ.வே.சாமிநாதர்

C) மீனட்சி சுந்தரம்

D) தாயுமானவர்

8. தாயுமானவர், திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் __________________ ஆக பணி புரிந்தார்.

A) அமைச்சர்

B) தலைமைக் கணக்கர்

C) படைத் தளபதி

D) புலவர்

9. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) நளவெண்பா

C) தாயுமானவர் பாடல்கள்

D) பாரதியார் கவிதைகள்

10. தாயுமானவர் பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. ‘கண்ணி’ என்பது ______________ அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

A) ஒன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஆறு

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!