General Tamil

6th Tamil Unit 8 Questions

11. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) தம்முயிர்

B) தமதுயிர்

C) தம்உயிர்

D) தம்முஉயிர்

12. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) இன்புற்றிருக்க

B) இன்புறுறிருக்க

C) இன்புற்றுஇருக்க

D) இன்புறு இருக்க

13. ‘தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) தானெ + என்று

B) தான் + என்று

C) தா + னென்று

D) தான் + னென்று

14. ‘சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________?

A) அழிவு

B) துன்பம்

C) சுறுசுறுப்பு

D) சோகம்

15. _______________ மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன.

A) இலக்கியங்கள்

B) அற நூல்கள்

C) காப்பியங்கள்

D) காவியம்

16. வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்குச் சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

17. உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை ஓர் இசையாக மாற்றி விடுகிறது உங்களுக்குள் இருக்கும் நன்மையைப் பற்றித்தான் நான் பேச முடியும் தீமையைப் பற்றியல்ல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

18. உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது நீங்கள் நல்லவர் என்னைப்போல் இரு பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க்கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் சொல்லாது கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

19. உங்கள் பேச்சின் போது நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது உறுதியாகக் கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர் – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

20. கலீல் கிப்ரான் _____________ நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

A) ஆஸ்திரேலியா

B) லெபனான்

C) இலங்கை

D) மலேசியா

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!