General Tamil

6th Tamil Unit 8 Questions

71. நீதிநூல் பயில் என்கிறார் ________?

A) பாரதியார்

B) திருவள்ளுவர்

C) நாமக்கல் கவிஞர்

D) வாணிதாசன்

72. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பொருட்பெயர்: பாரதியார், நீதிநூல், புத்தகம்

II. இடப்பெயர்: தெருவில், மதுரை

III. காலப்பெயர்: மாலை, துயில்

IV. சினைப்பெயர்: கைகள்

V. பண்புப்பெயர்: அன்பு, நன்மை

VI. தொழிற்பெயர்: அடைதல், கற்றல்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V, VI மட்டும் சரி

D) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி

73. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. அறக்கட்டளை – Trust

II. தன்னார்வலர் – Volunteer

III. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross

IV. சாரண சாரணியர் – Scouts & Guides

V. சமூகப் பணியாளர் – Social Worker

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

74. விடுபட்டதை நிரப்புக.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் _________ __________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

75. விடுபட்டதை நிரப்புக.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் _________ ________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

76. விடுபட்டதை நிரப்புக.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் _______ ________ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

77. விடுபட்டதை நிரப்புக.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை ________ _______ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

78. விடுபட்டதை நிரப்புக.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

79. விடுபட்டதை நிரப்புக.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

80. விடுபட்டதை நிரப்புக.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!